ஒருதலைப்பட்சமாக அறநிலையத்துறை…. கட்டாயத்தின் பேரில் நிலத்தை மீட்கிறார்கள்…. அண்ணாமலை விமர்சனம்…!!
இந்து அறநிலையத்துறை ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ரூ.5,344 கோடி மதிப்பிலான கோயில் சொத்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுகிறார். ஆனால், எத்தனை சொத்துக்கள் நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் மீட்டுள்ளனர். கட்டாயம் நிலத்தை மீட்க…
Read more