விழிப்புணர்வு இல்லாத மாணவர்கள்…. அரசுப்பள்ளியில் நாப்கின் வங்கி…. அசத்தும் ஆசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் முதன்மை ஆசிரியை ஒருவர் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் முயற்சியை மேற்கொண்டு, கிராமத்தில் உள்ள பெண்களுக்காக தனது பள்ளியில் “பேட் பேங்க்” (நாப்கின் வங்கி) அமைத்துள்ளார். ராக்கி கங்வார் என்ற ஆசிரியை, போரியா கிராமத்தில் அரசு…

Read more

Other Story