துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. 45 மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர்…. மனதை உருக்கும் சம்பவம்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் சென்ற 2 நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக இதுவரையிலும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.மேலும் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட…

Read more

Breaking: துருக்கி நிலநடுக்கம்… 11,200 பேர் பலி… தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை…!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி மற்றும் 7-ம் தேதி தொடர்ந்து 5 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை தொடர்ந்து மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்…

Read more

துருக்கி & சிரியா நிலநடுக்கம்: இதுவரை 9,400 பேர் பலி…. பெரும் துயரச்சம்பவம்.!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி சரியா…

Read more

துருக்கி துறைமுகத்தில்…. திடீர் தீ விபத்து…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

துருக்கி நாட்டில் அங்காரா பகுதியில் அமைந்துள்ள இஸ்கென்டருன் துறைமுகத்தில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீயினால் கன்டெய்னர்கள் கொழுந்து விட்டு எரிந்து கரும்புகையை வெளியிட்டு வருகின்றது. இதனை அடுத்து இரண்டாவது நாளான நேற்று தீயை அணைக்கும் முயற்சியில் துருக்கியின் கடலோட…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு…. உதவி எண்கள் அறிவிப்பு….!!!!

துருக்கி நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலநடுக்கம் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 8,000-த்தை கடந்து உள்ளது. அது மட்டும் இல்லாமல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.…

Read more

இதுவரை 18000 பேர் பலி! 1999 நிலநடுக்கத்தைவிட பயங்கரம்! அதிர்ச்சி தகவல்…!!!

துருக்கியில் கடந்த கால் நூற்றாண்டில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. துருக்கியானது உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும். ஒரு பெரிய பூகம்பம் அழிக்கக்கூடும் என நிபுணர்கள் நீண்ட…

Read more

OMG: கொத்துக்கொத்தாக பிணங்கள்….! பலி எண்ணிக்கை 30,000 ஆக உயரும்: WHO எச்சரிக்கை…!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி சரியா…

Read more

பலி எண்ணிக்கை 20,000ஐ தாண்டும் சோகம்!

துருக்கி, சிரியா-வில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000 தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. துருக்கி, சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதிகள் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வேதனை தகவல்கள் வெளியாகி உள்ளன. 5,000-திற்கும் மேற்பட்டோர்…

Read more

துருக்கியில் மனதை பதைபதைக்கச் செய்யும் காட்சிகள்…. அச்சமூட்டும் பதிவுகளை வெளியிட்ட 4 பேர் கைது….!!!

துருக்கியில் கடந்த 2 நாட்களாக தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு அந்த நாட்டை முழுவதுமாக முடக்கியுள்ளது. இந்நிலையில் துருக்கியில் உள்ள காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய நகரங்கள் கடுமையான பாதிப்புள்ளாகியுள்ளது. மேலும்…

Read more

“உண்மையான நண்பன் நீங்கள்தான்”…. உதவிக்கரம் நீட்டிய இந்தியா…. நன்றி தெரிவித்த துருக்கி….!!!!

துருக்கி நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலநடுக்கத்தினால் நாட்டின் ஹடாய், ஓஸ்மானியே, அதியமான், மாலத்தியா, அதானா மற்றும் தியர்பாகீர் போன்ற நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை…

Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும் என அதிர்ச்சி தகவல்..!!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. துருக்கி  மற்றும் சிரியாவில் இதுவரை 5000 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகி உள்ளது. நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் கடும் குளிர்…

Read more

தொடர் நிலநடுக்கங்கள்…. சோகத்திலும் ஓர் “அதிசயம்”…. நடந்தது என்ன?….!!!!!

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4,000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. அதோடு 5 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு நிலநடுக்கத்தில் இறந்ததை அடுத்து துருக்கி…

Read more

துருக்கி நிலநடுக்கம்…. இரண்டு நாட்களுக்கு முன்னரே கணித்த ஆய்வாளர்…. டவிட்டர் பதிவு வைரல்….!!!!

துருக்கி நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்7.8 ஆக பதிவாகியது. இது அந்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து நேற்று பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் 6.0 ரிக்டர்…

Read more

5 வது முறையாக மீண்டும் நிலநடுக்கம்…. தொடர் அதிவுகளால்…. மீட்பு பணிகளில் தொய்வு….!!!!

துருக்கி நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்7.8 ஆக பதிவாகியது. இது அந்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 5000ஐ கடந்துள்ளது. மேலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…

Read more

துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம்…. ரிக்டரில் 5.4 ஆக பதிவு…. பலி எண்ணிக்கை 5ஆயிரத்தை கடந்தது..!!

சிரியா, துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.  நிலநடுக்கத்தால் துருக்கியில் 3500-க்கு மேற்பட்டோரும் சிரியாவில் 1500-க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது.  துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று…

Read more

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி…. உதவிக்கரம் நீட்டிய இந்தியா…. வெளியான தகவல்….!!!!!

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4,000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. அதோடு 5 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு நிலநடுக்கத்தில் 4,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததை…

Read more

துருக்கி நில நடுக்கத்தை 3 நாட்களுக்கு முன்பே கணித்த ஆராய்ச்சியாளர்…. பேரழிவு தொடரும் என எச்சரிக்கை….!!

துருக்கியின் சிரியாவை ஒட்டியுள்ள  பகுதிகளில் நேற்று 3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்ததோடு பலி எண்ணிக்கை 4,500-க்கும் மேல் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்றும் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் முதலில்…

Read more

2ஆம் நாளாக மீண்டும் நிலநடுக்கம்…. பீதியில் துருக்கி மக்கள்….!!!!

துருக்கி நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இது அந்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் 4300 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை…

Read more

துருக்கியில் தொடர்ந்து 2-வது நாளாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. முன்கூட்டியே கணித்த பறவைகள்… எப்படி தெரியுமா…?

துருக்கியின் சிரியாவை ஒட்டியுள்ள  பகுதிகளில் நேற்று 3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்ததோடு பலி எண்ணிக்கை 4,500-க்கும் மேல் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்றும் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் முதலில்…

Read more

Justin: துருக்கியில் இன்று 2-வது முறையாக மீண்டும் நிலநடுக்கம்….!!

துருக்கி, சிரியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு கீழ் ஈடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருபவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலநடுக்கத்தினால் 4,300…

Read more

Justin: துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு…!!!

துருக்கி, சிரியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு கீழ் ஈடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருபவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துருக்கியில் இன்று…

Read more

Breaking: துருக்கியில் இன்று 2-வது நாளாக நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவு….!!

துருக்கி, சிரியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 4,300 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு கீழ் ஈடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருபவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துருக்கியில் இன்று…

Read more

BREAKING: துருக்கியில் சற்றுமுன் மீண்டும் நிலநடுக்கம்….!!!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது. 15,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில் அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. 4000 கடந்த பலி எண்ணிக்கை…. தவிக்கும் மக்கள்….!!!!

துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 4.20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

Read more

BREAKING: 4000ஐ தாண்டிய பலி எண்ணிக்கை…. உச்சக்கட்ட வேதனை..!!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது. 15,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில் அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி…

Read more

கொத்து கொத்தாக மரணம்…. இதுவரை 3,600-க்கும் மேல் பலி…. கண்ணீர் அஞ்சலி..!!!

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்பட்டது. அதன்படி அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. மூன்று முறை அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டது. இரு நாடுகளிலும்…

Read more

“துருக்கி சிரியா நிலநடுக்கம்”…. தேசிய பேரிடர் மீட்பு குழுவை…. துருக்கிக்கு அனுப்பும் இந்தியா….!!!!

துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 3:20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

Read more

நிலநடுக்கத்தால் ஊருக்குலைந்த…. 2200 ஆண்டுகள் பழமையான காஜியாண்டெப் கோட்டை….!!!!

சிரியாவில் ஒரு பரந்த நிலப்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுகமானது ரிட்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இது அந்த நாட்டின் நேரப்படி அதிகாலை சுமார் 4.17 மணிக்கு காஜியாண்டெப் நகருக்கு அருகில் 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க…

Read more

கடப்பாறை மீது மோதிய படகு…. 4 பேர் பலி…. விசாரணையில் அதிகாரிகள்….!!!!

துருக்கி, சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தானில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை தேடி அகதிகள் படகு மூலியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு நுழைந்து வருகின்றனர். இந்த நிலையில் துருக்கியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு மூலமாக கிரீஸ் நாட்டிற்குள்…

Read more

பெருந்துயரம்: 1800 பேர் அடுத்தடுத்து பலி…. உயரும் பலி எண்ணிக்கை…!!!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1300 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் 7.8ஆக பதிவானது. 1700 கட்டடங்களுக்கு மேல் இடிந்து கிடப்பதால் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருக்கும் மக்களை மீட்பதில்…

Read more

துருக்கி-சிரியா நிலநடுக்கம்…. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…. மதிப்பீடு வெளியிட்ட அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்….!!!!

துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 3:20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

Read more

உலகை உலுக்கும் துயரம் – 1300 பேர் பலி…. துருக்கி விரைந்த இந்திய மீட்பு படை..!!!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1300 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் 7.8ஆக பதிவானது. 1700 கட்டடங்களுக்கு மேல் இடிந்து கிடப்பதால் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருக்கும் மக்களை மீட்பதில்…

Read more

#TurkeyEarthquake : துருக்கி விரைகிறது 100 பேர் கொண்ட இந்திய பேரிடர் மீட்பு குழு.!!

மருத்துவக்குழுவுடன் 100 பேர் கொண்ட இரு பேரிடர் மீட்பு குழு இந்தியாவில் இருந்து துருக்கி விரைகிறது. தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்துள்ளது.…

Read more

Turkey – Syria earthquake : சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. பலி எண்ணிக்கை 1300ஐ கடந்தது…. மீட்புப்பணிகள் தீவிரம்…. தயார் நிலையில் இந்தியா..!!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1300 ஆக அதிகரித்தது. சிரியாவில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 912 ஆக அதிகரித்துள்ளது. தெற்கு…

Read more

சீட்டுக்கட்டு போல் சரிந்த கட்டிடங்கள்…. பயங்கரமான நிலநடுக்கத்தினால்…. பீதியில் உறைந்த மக்கள்….!!!!

துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 3:20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

Read more

அந்த நாட்டிற்கு செல்கிறீர்களா?…. எச்சரிக்கை தேவை…. பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட தகவல்…!!!

துருக்கி நாட்டிற்கு சென்ற பிரிட்டன் சுற்றுலா பயணிகளான 51 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மக்கள் விரும்பி செல்லும் சுற்றுலா தளம் துருக்கி ஆகும். எனினும், கடந்த வருடத்தில் அங்கு சென்ற பிரிட்டன் பெண்கள்…

Read more

Other Story