துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி மற்றும் 7-ம் தேதி தொடர்ந்து 5 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை தொடர்ந்து மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நிலநடுக்கத்தால் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது 11,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என்று கூறப்படுவதால் பெரும் பதற்றம் நீடிக்கிறது.
Breaking: துருக்கி நிலநடுக்கம்… 11,200 பேர் பலி… தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை…!!!
Related Posts
நீரிழிவு நோயாளிகளுக்கு ஓர் நல்ல செய்தி….. இதோ சூப்பர் வசதி வந்திடுச்சு…!!
பல நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. இது வந்தால் போகாது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள குறிப்பாக வடிவமைக்கப்பட்ட ஷூ இன்சோல் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். காலின் வெவ்வேறு பகுதிகளில் அழுத்தத்தை சமமாக விநியோகிப்பதன் மூலம், இன்சோல் மென்மையான…
Read moreமனிதர்களைப் போலவே உணர்ச்சிகளை கொண்ட கோழிகள்…. ஆய்வில் வெளியான தகவல்…!!!
INRAE ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில், கோழிகளுக்கும் மனிதர்களைப் போல உணர்ச்சிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு கோழிகளுடைய நடத்தை முறைகளைப் புரிந்துகொள்ள புதிய வழிகளைக் காட்டுகிறது. மகிழ்ச்சி, உற்சாகம், சோகம் மற்றும் பயம் போன்ற உணர்ச்சிகளைப் பொறுத்து கோழிகள்…
Read more