துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி மற்றும் 7-ம் தேதி தொடர்ந்து 5 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை தொடர்ந்து மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நிலநடுக்கத்தால் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது 11,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என்று கூறப்படுவதால் பெரும் பதற்றம் நீடிக்கிறது.
Breaking: துருக்கி நிலநடுக்கம்… 11,200 பேர் பலி… தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை…!!!
Related Posts
சற்றுமுன்: பாஜக முக்கிய புள்ளி கைது….!!!
திருவாரூர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனனை கொலை வெறி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரை காவல்துறையினர் கைது செய்தனர். மே எட்டாம் தேதி மதுசூதனனை வழிமறித்து பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.…
Read moreமுதல்வர் ஸ்டாலினுக்கு அதை செய்ய தைரியம் இருக்கிறதா…? கொந்தளித்த குஷ்பூ…!!
பிரதமரின் சவாலை ஏற்று முதல்வர் ஸ்டாலின், காங்கிரசுடனான உறவை முறித்துக் கொள்வாரா என குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார். திமுக கூட்டணியின்றி தனியாக போட்டியிட காங்கிரசுக்கும் தைரியம் இருக்கிறதா? என்றும் வினவினார். முன்னதாக, தென்னிந்தியர்கள் ஆபிரிக்கர்கள் போல இருப்பதாக சாம் பிட்ரோடா (காங்.,)…
Read more