அதிர்ச்சி…! தீர்த்த பாக்கெட்டில் ஒருபுறம் “அண்ணாமலையார்” மறுபுறம் “அன்னை தெரசா”…. இருவர் சஸ்பெண்ட்…!!

உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலையார் கோவிலில் இருந்து புனித சாம்பல் வினியோகம் செய்வதற்காக பாக்கெட்டுகளில் அன்னை தெரசா உருவம் அச்சிடப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.…

Read more

Other Story