ஏழை மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை… அனைவருக்கும் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு… அரசு சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியாவில் ஆயுஸ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரசு இலவச மருத்துவ காப்பீட்டை வழங்குகிறது. இதனை தொடர்ந்து திரிபுரா மாநிலம் முக்யமந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக…

Read more

இனி மருத்துவத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்…. மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!

திரிபுரா மாநிலத்தில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் என பலரும் பணி நேரத்தில் சீருடை அணிவதில்லை என்று புகார் எழுந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், லேப் டெக்னீசியன்கள் மற்றும் இதர பணியாளர்கள் என அனைவரும் சீருடை…

Read more

கம்யூனிஸ்ட்ன்னா.. என்னேனே தெரியாது போல… வாஷ் அவுட்செஞ்ச பாஜக!!

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் போக்ஸாநகர்  சட்டமன்ற தொகுதி மற்றும் தன்பூர் சட்டமன்ற தொகுதி என 2 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்து முடிந்து, இன்று வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.போக்ஸாநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாஜக தஃபஜ்ஜால் ஹொசைன் 34,146…

Read more

BREAKING : திரிபுராவில் பாஜக, கேரளாவில் காங்., வெற்றி…!!!

திரிபுரா மாநிலத்தின் தன்பூர், போக்சா நகர் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக அபார வெற்றிபெற்றுள்ளது. கேரளாவின் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் உம்மண் சாண்டி மகன் சாண்டி உம்மன், மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜாக் தாமஸை 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி…

Read more

திரிபுரா மாநில இடைத்தேர்தல் – பாஜக வெற்றி…!!

திரிபுரா மாநிலத்தின் தன்பூர், போக்சாநகர் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தன்பூர் தொகுதியின் எம்எல்ஏ பரிதிமா அண்மையில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தொகுதி காலியானது. போக்சாநகர் தொகுதி உறுப்பினர் சும்சுல் ஹக் காலமானதால்2 தொகுதிகளுக்கும் கடந்த செவ்வாய்…

Read more

ஆண்டுக்கு 5 லட்சம் காப்பீடு, பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி… அரசின் அசத்தலான அறிவிப்பு…!!!

திரிபுரா மாநிலத்தில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நிதி அமைச்சர் தாக்கல் செய்தார். இதில் முக்கிய மந்திரி விளையாட்டு மேம்பாட்டு திட்டம், சாதனையாளர்களுக்கு ஊக்கத்தொகை, ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி, கால்நடை வளர்ப்பு துறை குறித்த முக்கிய…

Read more

பெண்களுக்கு ஸ்கூட்டர், வருடத்திற்கு ரூ.5,00000 காப்பீடு…. அரசின் அடுக்கடுக்கான திட்டங்கள்..!!

2023- 24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் திரிபுரா மாநில நிதி அமைச்சர் ரஞ்சித் சிங் ராய் தாக்கல் செய்தார். இதில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டது .அந்தவகையில்  மந்திரி விளையாட்டு மேம்பாட்டு திட்டம், சாதனையாளர்களுக்கான ஊக்கத்தொகை, தேர்வுகளுக்கு இலவச பயிற்சி,…

Read more

“பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலிக்கு கிடைத்த பெருமை”…. திரிபுரா சுற்றுலாத்துறை தூதராக நியமனம்…!!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தற்போது திரிபுரா மாநில சுற்றுலாத்துறை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார். சுற்றுலா துறையின் விளம்பர தூதராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளதால் திரிபுராவில் இனி சுற்றுலாத்துறை…

Read more

“காட்டுக்குள் தலை”… மைனர் சிறுமியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கணவர்…. திரிபுராவில் உச்சகட்ட கொடூரம்…!!!

திரிபுரா மாநிலத்தில் மைனர் சிறுமியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திரிபுராவில் வசிக்கும் காயாமியா என்ற நபருடன் தனுஜா பேகம் என்ற மைனர் சிறுமிக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள்…

Read more

நொடிக்கு நொடி மாறுகிறது: திரிபுராவில் பாஜகவிற்கு பின்னடைவு…. திடீர் திருப்பம்…!!!

60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் கடந்த 16ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக மற்றும் திரிபுரா உள்ளூர் மக்கள் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. இதே போன்று முந்தைய ஆளுங்கட்சியான சிபிஎம்…

Read more

திரிபுராவில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக…? வெளியான வாக்கு நிலவரம்…!!!

மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90% வாக்குகள் பதிவாகின. அதே போல மேகாலயா,…

Read more

Tripura Assembly Election 2023 : மாலை 4 மணி வரை சுமார் 81% வாக்குகள் பதிவு – தேர்தல் ஆணையம்..!!

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 4 மணி வரை சுமார் 81% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் 60 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது.…

Read more

 4 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் : மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வாழ்த்து..!!

4 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில்  குஜராத், குவஹாத்தி, திரிபுரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 4 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சோனியா கிரிதர்…

Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 பத்திரம்…. பாஜகவின் அதிரடி தேர்தல் அறிக்கை…..!!!!

பெண் வாக்காளர்கள் மற்றும் பழங்குடியினரை குறிவைத்து பெரிய வாக்குறுதிகளுடன் திரிபுராவில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது. உன்னதோ திரிபுரா, ஷ்ரேஷ்டோ திரிபுரா என்ற முழக்கத்துடன் சங்கல்பத்ரா என்ற பெயரில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் பொருளாதாரத்தின் பின் தங்கிய…

Read more

மேகாலயா சட்டசபை தேர்தல்….. மொத்தம்  60 தொகுதிகளிலும் களமிறங்கும் கட்சி….!!!

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களுக்கு  சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகிற 16-ந் தேதி திரிபுராவிலும்,  பிப் 27-ந் தேதி மேகாலயா மற்றும் நாகாலாந்துக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து இந்த தேர்தல் பணிகளில் கட்சிகள்…

Read more

பரபரக்கும் தேர்தல் களம்… ஆட்சியைப் பிடிக்க புதிய யுத்தியை கையாளும் மார்க்சிஸ்ட்..!!!!

நாகலாந்து, மேகலாயா மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை பதவிக்காலம் நிறைவடையை இருப்பதால் தேர்தல் ஆணையம் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. அந்த வகையில் திரிபுரா மாநிலத்தில் வருகின்ற பிப்ரவரி 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றது. பதிவான வாக்குகள்…

Read more

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டமன்ற தேர்தல்…. வெளியான அட்டவணை…. உங்களுக்கான தகவல் இதோ…!!

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திரிபுராவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பிப்ரவரி 16-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில்…

Read more

“தேர்தலில் மும்முனை போட்டி” … பாஜகவுக்கு வந்த புதிய சிக்கல்…. மாறும் அரசியல் களம்…!!!!

திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 31 தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியே ஆட்சிக்கட்டிலில் அமரும்.…

Read more

திரிபுரா, நாகலாந்து, மேகாலயாவில் ஒரே கட்டமாக தேர்தல்… ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்…??

நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயா, திரிபுரா, நாகலாந்து போன்றவற்றின் சட்டசபைகளின் ஆயுள் காலம் முடிவடைகின்ற காரணத்தினால் அங்கு தேர்தல்கள் நடத்தப்படுகிறது. மூன்று மாநில சட்டசபைகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 16 மற்றும் 27-ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில்…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி மற்றும் 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு..!!

மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாகலாந்தில் மார்ச் 12ஆம் தேதியும், மேகாலயாவில் மார்ச் 15ஆம் தேதியும், திரிபுராவில் மார்ச் 22 ஆம் தேதியுடன் சட்டப்பேரவை பதவி காலம் முடிவடைகிறது. இந்நிலையில் மேகாலயா, நாகலாந்து,…

Read more

திரிபுராவில் உள்ள 108 கிராமங்களில் இணைய வசதி… மத்திய அரசு அனுமதி…!!!!

திரிபுராவில் வெள்ளிக்கிழமை துணை முதல் மந்திரி ஜிஷ்ணு தேவ் வர்மா 108 பஞ்சாயத்துகள் மற்றும் கிராம சபைகளில் இணைய இணைப்பை தொடங்கி வைத்துள்ளார். இந்த பகுதிகளில் வசித்து வருபவர்கள் 4ஜி செறிவூட்டல்  திட்டத்தின் கீழ் இணைய சேவைகளை அனுபவிப்பார்கள். மேலும் பிஎஸ்என்எல்…

Read more

Other Story