திருப்பதிசெல்லும் பக்தர்களுக்கு… ஆகஸ்ட் 24-ல் தரிசன டிக்கெட் முன்பதிவு… தேவஸ்தானம் அறிவிப்பு..!!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு…
Read more