“இவர்கள் சமூக வலைதளத்தை பயன்படுத்தக் கூடாது”… அதிரடி தடை… வெளியான முக்கிய உத்தரவு..!!
பிரான்சில் இன்னும் சில மாதங்களில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பிரான்சில் சிறுவர்கள் செல்போனில் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் எண்ணிக்கை…
Read more