பிரதமர் மோடி வருகை… நெல்லையில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை….!!!

பிரதமர் நரேந்திர மோடி திருநெல்வேலி மாவட்டம்  அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர் பட்டியில் உள்ள மைதானத்திற்கு வருகின்ற 15-ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி வருகிறார்கள். வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல்…

Read more

தமிழகத்தில் கோபி மன்சூரியனுக்கு தடையா…? அமைச்சர் மா.சு. விளக்கம்…!!

கர்நாடகாவில் கோபி மன்சூரியன் உணவுக்கும் அதில் பயன்படுத்தும் நிறமிக்கும் தடை விதிக்கப்ட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் கோபி மஞ்சூரியனுக்கு தடை தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோபி மஞ்சூரியனுக்கு தடைவிதிப்பது குறித்து உணவு பாதுகாப்பு…

Read more

அப்படிப்போடு…! இனி மாணவர்கள் செல்போன் யூஸ் பண்ணக்கூடாது…. தடை விதித்த அரசு…!!

உலகம் முழுவதும் இருக்கும் பல நாடுகளிலும் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது . ஆனால் இந்தியா உள்பட ஒரு சில நாடுகளின் மட்டும்தான் மாணவர்களுடைய கல்வி நலனில் அக்கறை கொண்டு செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும்…

Read more

தமிழ்நாட்டிலும் பஞ்சு மிட்டாய் விற்க தடை…? அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அப்டேட்…!!

நாம் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருளாக பஞ்சு மிட்டாய் உள்ளது. இந்நிலையில், அதிர்ச்சியூட்டும் தகவலாக புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் ’பிங்க்’ நிற பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு…

Read more

ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான…. ரூ.19,000 கோடி டெண்டருக்கு தடை இல்லை – உயர்நீதிமன்றம்…!!

வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான ரூ.19,000 கோடி டெண்டருக்கு தடை இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மின்வாரியம்…

Read more

அயோத்திக்கு மத்திய அமைச்சர்கள் வர வேண்டாம்…. திடீர் உத்தரவு….!!!

அயோத்திக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என்று பாஜக தலைமை திடீரென தடை விதித்துள்ளது. அயோத்திக்கு வராமல் அவரவர் மாநிலங்களில் ஏதாவது ஒரு கோவிலில் மக்களுடன் இணைந்து டிஜிட்டல் திரையில் ராமர் கோவில் கும்பாபிஷேக…

Read more

இன்று ராமேஸ்வரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சென்னையில் கேலோ விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைக்க வருகை தந்தார். இதனையடுத்து திருச்சிக்கு செல்லும் அவர் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். திருச்சியிலிருந்து மதுரைக்கு செல்லும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம்…

Read more

புத்தாண்டு கொண்டாட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…. என்னென்ன தெரியுமா…??

புது வருடம் பிறப்பதற்கு இன்னும் 1 நாள் மட்டுமே இருக்கிறது. மக்கள் புதுவருடத்தை வரவேற்க்க தயாராக இருக்கிறார்கள். எப்போதுமே புத்தாண்டை முன்னிட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் மெரினாவில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

Breaking: செவிலியர்கள் நேரடி நியமன அரசாணைக்கு தடை…!!!

கிராம சுகாதார செவிலியர்கள் நேரடி பணி நியமனத்திற்கு அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியரை கிராம சுகாதார செவிலியராக நியமிக்க கோரிய வழக்கில், உரிய பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள்…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை….!!

தஞ்சை மாவட்டத்தில் இன்று (அக்.06) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதலமைச்சர்  ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். முதலமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு கருதி திருச்சி மாவட்டத்தில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து தஞ்சாவூர்…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் குட்காவுக்கு தடை…!!

தமிழகம் முழுவதும் குட்கா பொருட்கள் மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. புகையிலை சார்ந்த உணவுப் பொருட்கள் மீதான தடையை 2013ஆம் ஆண்டு தமிழக அரசு அமல்படுத்தியது. கடந்த 2 ஆண்டுகளில் *12.56 கோடி மதிப்பிலான 191.1 டன் குட்கா பொருட்கள்…

Read more

நாடு முழுவதும் 2025 முதல் இந்த கருவிகளுக்கு தடை….. காரணம் சொன்ன மத்திய அரசு..!!!

மின்வயர்கள் மூலமாக இணைக்கப்பட்டு வெடிக்க செய்யப்படும் எலக்ட்ரிக் டெட்டனேட்டர் கருவிகளுக்கு வரும் 2025 ஆம் வருடம்  ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவிகள்…

Read more

தீபாவளிக்கு பட்டாசு: இந்த இரண்டுக்கும் தடை தொடரும்…. நீதிமன்றம் உத்தரவு…!!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க, விற்க, வெடிக்க அனுமதி என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், தீபாவளி பண்டிகை நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பேரியம் பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கவும்,…

Read more

அக்டோபர்-1 முதல் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை…. நீதிமன்றம் உத்தரவு…!!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கருவறையை புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருவதால் இதனை தடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவு…

Read more

பக்தர்களுக்கு அட்டகாசமான ஏற்பாடுகள்…. திருப்பதி தேவஸ்தானத்தின் அசத்தல் அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையானை வந்து தரிசனம் செய்தால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்று மக்கள் ஒரு நம்பிக்கை வைத்துள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பதியில் செப்டம்பர் 18 முதல் 26 ஆம்…

Read more

சுற்றுலா பயணிகள் இங்கு செல்ல முடியாது…. கொடைக்கானல் செல்வோருக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வன சுற்றுலா தலங்களான மேயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்டவை பராமரிப்பு பணிகள் காரணமாக மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இந்த பணிகாளானது  இன்று (புதன்கிழமை)…

Read more

BREAKING: ரவீந்திரநாத் MP பதவி ரத்துக்கு தடை…!!

OPS மகன் ரவீந்திரநாத் தேனி மக்களவை தொகுதியில் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ரவீந்திரநாத் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், மிலானி, தங்க தமிழ்செல்வன், EVKS…

Read more

குழந்தைகள் இரவில் இணையத்தை பயன்படுத்த தடை விதித்த அரசு…. எங்கு தெரியுமா..??

சீனாவில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இணையத்தை பயன்படுத்த அந்நாடு தடை விதித்துள்ளது. குழந்தைகளின் இணையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சீனா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதிய சட்டத்தில் குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கான…

Read more

18 வயதுக்குட்பட்டவர்கள் இணைந்து வாழ தடை… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

18 வயதிற்கு உட்பட்ட ஆண் பெண் இணைந்து வாழ்வது சட்ட விரோதமானது மற்றும் ஒழுக்க கேடானது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லிவிங் டுகெதர் வழக்கத்தை திருமண உறவாக கருதுவதற்கு சில வரம்புகள் உள்ளது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம்…

Read more

500 ரூபாய் நோட்டுகள் விரைவில் தடையா….? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்…!

கடந்த 2016 ஆம் வருடம் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் 2000 நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்தது இந்த நிலையில் மீண்டும் ரூபாய் நோட்டு குறித்து நிதி அமைச்சகம் ஒரு…

Read more

முதல்வர் வருகை: திருச்சியில் இன்று மற்றும் நாளை ட்ரோன்கள் பறக்க தடை…!!

திருச்சியில் இன்று  மற்றும் நாளை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். முதல்வர் டெல்டா மண்டலத்துக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். கருமண்டபம் பகுதியில் இன்று  மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றும் முதலமைச்சர்…

Read more

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா…. அமெரிக்காவில் அரிசிக்காக அடித்துக்கொள்ளும் மக்கள்…!!

இந்தியாவில் பாசுமதி அரிசி தவிர பிற வகை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காகவும், நியாயமான விலையில் போதுமான அரிசி உள்நாட்டில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், அரிசியின் சில்லறை விலை…

Read more

இ-சிகரெட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும்…. புகார் அளிக்க புதிய இணையதளம்… மத்திய அமைச்சர்..!!!

இந்தியாவில் தடையை மீறி இ சிகரெட் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார். சமீபகாலமாக நாட்டில் இ சிகரெட் பயன்பாடு அதிகரித்து வருவதால்இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

Read more

இந்தியாவில் அரிசி ஏற்றுமதிக்கு தடை… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

இந்தியாவில் பாசுமதி அரிசி தவிர பிற வகை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காகவும், நியாயமான விலையில் போதுமான அரிசி உள்நாட்டில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், அரிசியின் சில்லறை விலை…

Read more

6 பேர் மரணம்…. ஹெலிகாப்டர் பயணத்திற்கு தடை விதித்த நேபாள அரசு..!!

 ஹெலிகாப்டர் மற்றும் விமான பயணத்திற்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.. எவரெஸ்ட் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததை அடுத்து, நேபாள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்தியாவசியமற்ற ஹெலிகாப்டர் பயணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் சிவில் விமானப்…

Read more

கோவா செல்வோர் கவனத்திற்கு…. இனி இதற்கு தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

கோவாவின் வெண் மணல் கடற்கரைகள், சுறுசுறுப்பான இரவு வாழ்க்கை, வழிபாட்டுத் தலங்கள், உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ள கட்டிடக்கலை ஆகியவற்றால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சர்வதேச மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு…

Read more

“ஆதிபுருஷ்” படத்தை உடனே தடை செய்யணும்…. பிரதமர் மோடிக்கு கடிதம்….!!!!

பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் சென்ற 16ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் “ஆதிபுருஷ்”. இராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை பிரபல டைரக்டர் ஓம் ராவத் இயக்கி இருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் மோசமான விமர்சனங்களை…

Read more

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் புகைப்படம் எடுக்க தடை கிடையாது….. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

மதுரை முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,  உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்   புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோவிலுக்கு உள்ளே மின்னனு  சாதனங்களை கொண்டு செல்ல…

Read more

“பொது விழாக்களை எம்எல்ஏக்கள் விடுதிகளில் நடத்த தடை”…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் உள்ள சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தை ஒட்டி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கும் விடுதிகள் அமைந்துள்ளது. இந்த விடுதிகளில் பொதுக் கூட்டங்களை நடத்த அனுமதி கிடையாது என தற்போது பொதுத்துறை செயலர் டி. ஜெகநாதன் அறிவித்துள்ளார். இது…

Read more

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ஃபர்ஹானா படத்திற்கு தடை…. தமிழகத்தில் கடும் எதிர்ப்பு…!!!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இன்று வெளியான ஃபர்ஹானா படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. தமுமுக-வின் போராட்டத்தை தொடர்ந்து திருவாரூரில் இன்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு…

Read more

“தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்க மனு தாக்கல்”…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

இந்தியா முழுவதும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை கடந்து சென்று இஸ்லாமிய மதத்துக்கு மதமாறச் செய்து பயங்கரவாதிகளாக மாற்றுவதுதான் தான் படத்தின் கதையாக அமைந்துள்ளது. இந்த படத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பல…

Read more

“தி கேரளா ஸ்டோரி” படத்திற்கு தடை…. மாநில அரசு எடுத்த முடிவு…. இதுதான் காரணம்?….!!!!!

விபுல்ஷா தயாரிப்பில் டைரக்டர் சுதிப்டோ சென் இயக்கத்தில் சென்ற மே 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் “தி கேரளா ஸ்டோரி”. இந்த படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி…

Read more

நாடு முழுவதும் 4 சக்கர டீசல் வாகனங்களுக்கு முழுவதுமாக தடை…? வெளியான தகவல்…!!!

கரியமில வாயுவை குறைக்கும் வகையில் டெல்லி நகரில் 4 சக்கர டீசல் வாகனங்களை  முழுவதுமாக  தடை செய்ய மத்திய அரசு நியமித்த ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 2027ஆம் ஆண்டுக்குள் டீசல்…

Read more

தமிழ்நாட்டில் ஆன்லைன் மருந்து விற்பனை செய்ய தடை….? வெளியான முக்கிய தகவல்….!!!

ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய தடை வேண்டும் என்று வணிகர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று வணிகர்கள் தினத்தையொட்டி ஈரோட்டில் டெக்ஸ்வேலியில் வணிகர்கள் மாநாடு நடைபெற்றது. வணிகர்கள் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். மாநாட்டுக்கு பேரமைப்பு தலைவர்…

Read more

“நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை”…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டங்களால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. தமிழகத்திலும் பலர் ஆன்லைன் சூதாட்டத்தினால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா சட்டத்தை நிறைவேற்றியது.…

Read more

‘550 குழந்தைகளுக்கு ஒரே தந்தை”… இனி விந்தணு தானம் செய்யக்கூடாது… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

நெதர்லாந்தில் உள்ள ஹேக் நகரில் ஜெனாதன் ஜேக்கப் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் குழந்தை இல்லாத பெற்றோர்களுக்கு செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெறுவதற்கு விந்தணு தானம் செய்து வருகிறார். இவர் மொத்தம் 13 கிளினிக்குகளுக்கு விந்தணு தானம் செய்துள்ளார்.…

Read more

தேர்தல் பிரசாரம் செய்ய அமித் ஷா, யோகி ஆதித்யநாத்தை தடை செய்க…. காங்கிரஸ் மனு…!!!

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய அமித் ஷா, யோகி ஆதித்யநாத்திற்கு தடை விதிக்க வேண்டும் என காங். கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். இந்த குழுவில் அபிஷேக் சிங்விக், பவன் குமார் பன்சால், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றிருந்தனர்.…

Read more

#BREAKING : விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற தமிழக அரசு அளித்த அனுமதிக்கு ஐகோர்ட் தடை..!!

விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற தமிழக அரசு அளித்த அனுமதிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை தலைவர் கே பாலு தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் வைத்தியநாதன் கலைமதி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். சர்வதேச கருத்தரங்குகள் விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள்…

Read more

களத்தில் இறங்கி ஆய்வு செய்யும் முதல்வர்…. இதெற்கெல்லாம் இன்று தடை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்றும், நாளையும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பயணித்து கள ஆய்வு செய்ய உள்ளார். ஆய்வுகளுடன் விவசாய…

Read more

கருக்கலைப்பு மாத்திரையை மீண்டும் பயன்படுத்த அனுமதி….. அமெரிக்க அரசு அதிரடி…!!!

அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்த தடை வதித்தும் கட்டுப்பாடு விதித்தும் கீழமை நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருக்கலைப்பு மாத்திரையை, மீண்டும் தற்காலிகமாக பயன்படுத்த, அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அந்நாட்டில்…

Read more

பிச்சைக்காரன்-2 படத்திற்கு வந்த சிக்கல்…. விஜய் ஆண்டனி சொல்வது என்ன?…. நீதிமன்றத்தில் மனு தாக்கல்….!!!!!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இப்போது இயக்கி நடித்திருக்கும் படம் “பிச்சைக்காரன் -2”. இந்த படம் ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என மாங்காடு மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜகணபதி உயர்நீதிமன்றத்தில்…

Read more

காதலை வெளிப்படுத்தும் ரத்த ஓவியத்திற்கு அரசு தடை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு…!!

தமிழகத்தில் ’ரத்தக் கலை’ தாக்கம் அதிகரித்து வருகிறது. பலரும் தங்களுடைய இரத்தத்தால் செய்யப்பட்ட பரிசுகளை தங்கள் அன்புக்குரியவர்களுக்கு வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மக்களுக்கு நோய் அபாயம் ஏற்படுவதாக அதிகாரிகள் அரசிடம் தெரிவித்தனர். எனவே பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக்…

Read more

இனி அந்த கோவிலுக்குள் செல்போன் எடுத்துட்டு போக கூடாது?…. மீறினால் அபராதம்…. மிக முக்கிய தகவல்….!!!!

ஆந்திரா காளஹஸ்தி கோயிலுக்குள் செல்போனை எடுத்து சென்றால் ரூபாய்.5000 அபராதம் விதிக்கப்படும் என்று கோவில் நிர்வாகமானது தெரிவித்துள்ளது. இக்கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினசரி பெரும்பாலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். இந்த நிலையில் காளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாகம்…

Read more

BREAKING: ‘ருத்ரன்’ திரைப்படத்தை வெளியிட தடை…!!!

லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தை ஏப். 24 வரை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஏப்.14ல் படம் வெளியாக இருந்தது. இந்நிலையில், படத்தின் டப்பிங் உரிமை பெற்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இந்தி டப்பிங் உரிமைக்காக தயாரிப்பு நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை…

Read more

இரவு நேர மதுபான விடுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும்… அதிமுக செயலாளர் கோரிக்கை…!!!

புதுச்சேரியில் இரவு முழுவதும் செயல்படும் மதுபான விடுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக கட்சியின் செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அன்பழகன் கூறியதாவது, புதுச்சேரியில் இரவு முழுவதும் மதுபான விடுதிகள் செயல்படுகிறது. இரவு நேரத்தில்…

Read more

பெண்களுக்கு மேலும் ஒரு தடை…. தலிபான் அரசு போட்ட திடீர் உத்தரவு…..!!!!!

பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் தலிபான் அரசு தற்போது மேலும் ஒரு புதிய கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. அதாவது, ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் யாரும் ஐநாவில் பணியாற்றக்கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்த…

Read more

“விஜய் ஆண்டனியின் “பிச்சைக்காரன் -2 படத்திற்கு தடை கோரி வழக்கு”…. நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

சசி டைரக்டில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் சென்ற 2016-ம் வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமின்றி இயக்கியும் வருகிறார். பிச்சைக்காரன் -2 படம்…

Read more

யூடியூப் சேனல்களுக்கு தடை…. மக்களவையில் மத்திய ஒளிபரப்புத் துறை மந்திரி தகவல்…..!!!!!

நாட்டின் இறையாண்மைக்கு எதிரான தகவல்களை வெளியிட்ட 110 யூடியூப் செய்தி சேனல்கள், 248 இணையதள முகவரிகளுக்கு சென்ற 2021-ம் வருடம் டிசம்பர் முதல் மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் ஒரு எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை மந்திரி…

Read more

தமிழகம் முழுவதும் வெளிநாட்டு லைட்டர்களுக்கு தடை…. அரசு புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் கணேசன் தெரிவித்துள்ளார். இன்று பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்தில் பேசிய அமைச்சர், லைட்டர்களினால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்படுவதாக கூறினார்.…

Read more

நாடு முழுவதும் ஏப்ரல்-1 முதல்…. இந்த தங்க நகைகளை விற்க தடை…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

தங்கம் என்பது ஒரு முதலீட்டு பொருளாகவே உள்ளது. மக்களுக்கு தங்கத்தின் மீது அதிகளவில் மோகம் உள்ளது. தங்கத்தை அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் 6 இலக்க HUID எண் இல்லாமல் தங்க நகை…

Read more

Other Story