“பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களுக்கு தடை”… ஆனால் நஷ்டம் என்னவோ அவங்களுக்கு தான்… பரிதாப நிலையில் திரைப்படத்துறை..!!

இந்தியாவுடன் பதட்டம் ஏற்பட்ட போதெல்லாம் பாகிஸ்தான் அரசு இந்தியப் படங்களைத் தடை செய்வது வழக்கமாகி விட்டது. 2019 சர்ஜிக்கல் தாக்குதலுக்குப் பிறகு மீண்டும் தடை விதிக்கப்பட்டது, இதனால் பாகிஸ்தானின் திரையரங்குகள் பார்வையாளர்களின்றி காலியாகி மூடப்படத் தொடங்கின. இந்திய திரைப்படங்களை இழந்த பிறகு,…

Read more

பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்களுக்கு தடை…. விமான டிக்கெட்டின் விலை 12% வரை உயர வாய்ப்பு….!!

இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் விமானப்பாதை மூடப்பட்டிருப்பது, சர்வதேச விமான சேவைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பின் 2019-இல் நடந்த பாலக்கோட் வான்வெடிப்புகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் இதற்குமுன் இந்திய விமானங்களுக்கான தனது ஆகமனப்பாதையை மூடியது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் மட்டும்…

Read more

பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் கைகுலுக்க தடை… மத்திய அரசு அறிவிப்பு…!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

Breaking: மயோனைஸூக்கு ஒரு வருடம் தடை.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு….!!!.

தமிழக அரசு மயோனைஸ்க்கு தற்போது தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது மயோனைஸ் தயாரிக்க பயன்படும் பச்சை முட்டையால் உடல் நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்…

Read more

“இந்த மருந்துகளை கால்நடைகள் சாப்பிட்டால் மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படும்”… தடை விதித்த மத்திய அரசு… அதிரடி உத்தரவு..!!

கால்நடை பண்ணைகளில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகளை வழங்கக்கூடாது என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதாவது கால்நடை பண்ணைகளில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள், கால்நடைகள் போன்றவற்றிற்கு நைட்ரோப்யூரான், குளோரெம்பினிகால், போன்ற மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகளை செலுத்துவதனால் கால்நடைகளில் இருந்து…

Read more

“பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசி”… தடை விதித்த ஐரோப்பிய நாடுகள்… காரணம் என்ன. அவசர கூட்டம்..!!!

பாகிஸ்தானில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் அரிசி ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2024 ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் நாடுகள் அரிசியின் தரம் சரிவர இல்லாததால் ஏற்றுமதியை நிறுத்தியது. அதாவது அரிசியில் அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதாக…

Read more

சட்டசபைக்குள் அதை பயன்படுத்த தடை…. மீறினால் ரூ.1000 அபராதம்…. சபாநாயகர் அதிரடி உத்தரவு..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சட்டசபையில் எம்.எல்.ஏ-க்கள் சிலர் பான் மசாலாவை சாப்பிட்டுவிட்டு எச்சில் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சபாநாயகர் சதீஷ் மஹானா சட்டசபைக்குள் நுழைந்தார். அப்போது அங்கிருந்த பான் மசாலா கறைகளை கண்டு அவர்  அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து…

Read more

“7 பல்கலைக்கழகங்களுக்கு தடை”… சீனாவுக்கு செக் வைத்த தைவான்… அதிரடி உத்தரவு..!!

சீனாவில் இருந்து கடந்த 1949 ஆம் ஆண்டு தைவான் அரசு தனியாக பிரிந்து சென்றது. தற்போது பிரிந்து சென்ற தைவானை தங்களுடன் இணைக்க சீனா அடிக்கடி போர் முயற்சி செய்து வருகிறது . தைவான் எல்லைப் பகுதியில் அடிக்கடி பதட்டமான சூழ்நிலை…

Read more

119 செயலிகளுக்கு தடை… “அம்புட்டும் சீனாவில் உள்ளது”… மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை…!!!

இந்தியாவில் 119 ஆப்-களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதில் பெரும்பாலான ஆப்-கள் சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது என்றும், மற்ற சில ஆப்-கள் அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உருவாக்கப்பட்டவை என்றும் தெரியவந்துள்ளது. இந்த…

Read more

“மனித கழிவுகளை மனிதர்களை அகற்றும் முறை” … சென்னை உட்பட 6 முக்கிய நகரங்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!

மனிதர்களே சாக்கடை மற்றும் மனித கழிவுகளை அகற்ற உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது குறித்து பொதுநல மனுவை நீதிபதி விசாரித்தார். அப்போது மனித கழிவுகளை மனிதர்களை அகற்றுவது எப்படி? எப்போது? நிறுத்தப்பட்டது என்ற விவரங்களை பிப்ரவரி 13ம் தேதிக்குள் பிரமாண…

Read more

பொதுவெளியில் முகத்தை மறைக்கும் ஆடையை அணியக் கூடாது…. அமலுக்கு வந்த புதிய சட்டம்…!!!

சுவிட்சர்லாந்தில் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதாவது மக்கள் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைய அணிய தடை விதிப்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த பொது வாக்கெடுப்பில், பொதுவெளியில் முகத்தை மறைக்கும் ஆடைய அணிய தடை…

Read more

போட்டிக்கு நாங்களும் ரெடி….. 8 மணி நேரம் செல்போனை தொட கூடாது…. வெற்றி பெற்ற பெண்…. ரூ.1.16 லட்சம் பரிசு….!!!

இன்றைய காலகட்டத்தில் அறிவியல் தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது செல்போன் மக்களின் வாழ்வாதாரமாக மாறி உள்ளது. இந்த செல்போனில் பல நன்மைகள் மற்றும் பல தீமைகளும் காணப்பட்டாலும், இதை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.…

Read more

சபரிமலையில் கனமழை…. பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்…. பக்தர்கள் இறங்க தடை….!!!

‘பெஞ்சல்’ புயல் காரணமாக தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. கேரளா மாநிலத்திலும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பல மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய…

Read more

“குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம்”… தனியார் மருத்துவமனைக்கு தடை விதித்து அரசு உத்தரவு…!!!

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் பிரபல யூடியூபர் இர்பான் மனைவிக்கு கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவர் குழந்தையின் தொப்புள் கொடியை ஆப்ரேஷன் தியேட்டருக்குள் சென்று வெட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோவை சமீபத்தில் அவர்…

Read more

இந்தியாவில் இனி இந்த அமைப்புக்கு தடை… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

இந்தியாவில் ஹிஸ்ப் உத் தஹிரிர் என்ற அமைப்பை தீவிரவாத அமைப்பாக தற்போது மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. அதாவது இந்த அமைப்பு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பினை சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்படி…

Read more

மக்கள் விரும்பி உண்ணும் “மிக்ஸர்” விற்க தடை…. அரசு அதிரடி ஆக்சன்…!!!

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள சில கடைகளில் விற்கப்படும் ‘மிக்ஸர்’ பொருட்களில் டார்ட்ராசைன் என்ற செயற்கை உணவு வண்ணம் பயன்படுத்தப்பட்டதை உணவுப் பாதுகாப்பு துறை கண்டுபிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த உணவுப் பொருட்களில் டார்ட்ராசைன் சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டார்ட்ராசைன்…

Read more

இனி இந்த பொருட்களை வாங்குவதும் விற்பதும் தண்டனைக்குரிய குற்றம்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு தற்போது ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் உணவுப்பொருட்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பாக்கெட், 100 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனிமேல்…

Read more

இந்தியாவில் சீன சிசிடிவி நிறுவனங்களுக்கு தடை…? மத்திய அரசு எடுத்த திடீர் அதிரடி முடிவு… ஏன் தெரியுமா…?

லெபனானில் பேஜர் தாக்குதல் நடைபெற்றதை அடுத்து, இந்தியாவில் கண்காணிப்பு கேமரா தயாரிப்புகளுக்கான புதிய கொள்கையை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய கொள்கையின் மூலம், இந்திய சந்தையில் இருந்து சீன நிறுவனங்களின் கண்காணிப்பு கேமராக்களை நீக்குவதற்கு மத்திய அரசு…

Read more

டெலிகிராம் செயலிக்கு தடை… பிரபல நாடு அதிரடி உத்தரவு…!!

உக்ரைன் அரசு, ரஷியா-உக்ரைன் போர் தொடர்பான சைபர் பாதுகாப்பு சிக்கல்களை கருத்தில் கொண்டு, அரசு மற்றும் ராணுவப் பணியாளர்கள், பாதுகாப்புத்துறை மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு ஊழியர்களுக்காக வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ சாதனங்களில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த தடை விதித்துள்ளது. அரசின் தகவல்களைச் சுருட்டி…

Read more

FLASH: திருப்பதி லட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்… தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நெய் நிறுவனத்திற்கு தடை விதித்து உத்தரவு…!!

பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் மாட்டிறைச்சி குழப்பம் மற்றும் பன்றி இறைச்சி மற்றும் மீன் எண்ணெய் போன்றவைகள் சேர்க்கப்பட்டதாக ரிப்போர்ட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடு முழுவதும் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆந்திர…

Read more

FLASH: புல்டோசர் நடவடிக்கைக்கு தடை… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

பாஜக ஆட்சி செய்யும் உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் புல்டோசர் நடவடிக்கை அதிக அளவில் இருப்பதாக புகார் எழுந்தது. அதாவது புல்டோசர் நடவடிக்கை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிக்கும் நிலையில் அரசுக்கு எதிராக…

Read more

இனி குழந்தைகள் செல்போன், டிவி பார்க்கக்கூடாது… பெற்றோர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… அரசு அதிரடி…!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மிகவும் அதிகரித்து விட்டது. குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருமே செல்போனை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக குழந்தைகள் முதற்கொண்டு செல்போன் பார்ப்பதால் அவர்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்படைவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்…

Read more

Breaking: காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் பாராசிட்மல் உட்பட 156 மருந்துகளுக்கு தடை… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மத்திய அரசு தற்போது பாரசிட்மல் உள்ளிட்ட 156 மருந்து வகைகளுக்கு தடைவிதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதாவது காய்ச்சல், தலைவலி மற்றும் உடம்பில் ஏற்படும் வலி போன்றவைகளுக்காக பயன்படுத்தப்படும் பாரசிட்மல் மாத்திரைகள் உட்பட 156 மருந்து வகைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மருந்துகள்…

Read more

விமானத்தில் தேங்காய் எடுத்து செல்ல அனுமதி கிடையாது… ஏன் தெரியுமா…? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!!

பொதுவாக விமானத்தில் செல்லும்போது சில பொருட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவது கிடையாது. அதாவது பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்படுகிறது. அதன்படி எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.…

Read more

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி… ரஷ்யா உட்பட இரு நாடுகளுக்கு தடை…. அதிரவைக்கும் காரணம்…!!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியுள்ள நிலையில் மொத்தம் 206 நாடுகள் பங்கேற்றுள்ளது. இந்த போட்டியில் 10,500 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டி ஆகஸ்ட்…

Read more

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….! 3 பிராண்ட் சரக்குகளுக்கு அதிரடி தடை…. டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு பறந்துள்ளது. அதாவது டாஸ்மாக் கடைகளில் 3 பிராண்ட் சரக்குகளை விற்பனை செய்ய வேண்டாம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி Troficana VSOP Brandy, old secret brandy, veeran special brandy…

Read more

குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு… சுற்றுலா பயணிகளுக்கு தடை….!!!

தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் போன்ற பல்வேறு  நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்நிலையில் சீசன் போது அருவியில் நீர்வரத்து நன்றாக இருக்கும். இதில் குளிப்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் அருவிகளில் குளிப்பதற்கு காலை முதல் மாலை வரை அனுமதிக்கப்பட்டு…

Read more

தடை செய்யப்பட்ட பதஞ்சலி பொருட்கள் திரும்ப விற்பனை….? வெளியான ஷாக் நியூஸ்…!!

உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தையடுத்து, பிரபல யோகா மாஸ்டரான பாபா ராம்தேவின், பதஞ்சலி நிறுவனம் உற்பத்தி செய்யும் 14 மருந்துகளுக்கு உத்தராகண்ட் மாநில அரசு தடை விதித்திருந்தது.  அதாவது விளம்பரங்களில் தவறான தகவல்கள் அளித்ததாக கூறி பதஞ்சலி நிறுவனத்தின் 14 பொருள்களுக்கான உரிமத்தை…

Read more

உணவில் சேர்க்கப்படும் ரசாயன பொருட்களுக்கு தடை விதித்த அமெரிக்கா…. அதிரடி அறிவிப்பு…!!

அமெரிக்காவில் உணவில் நிறம், சுவை மற்றும் காலாவதி அதிகரிக்கும் ரசாயனங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது .இந்த உத்தரவு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த ரசாயனங்களின் பயன்பட்டால் மாரடைப்பு, உடல் வலிமை இழப்பு போன்ற கடுமையான உடல்…

Read more

“இனி சிக்கன் கபாப், மீன் வருவல் ஆகியவற்றில் இதை பயன்படுத்தக் கூடாது”… அரசு அதிரடி உத்தரவு..!!!

கர்நாடக மாநிலத்தில் சில உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் வண்ணப்பொடிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அரசு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் ஆகிய உணவுகளுக்கு கலர் பொடி பயன்படுத்தக் கூடாது என அரசு…

Read more

“பிரபல நிறுவனத்தின் நூடுல்ஸுக்கு திடீர் தடை”… காரணம் என்ன….? அரசு அதிரடி உத்தரவு…!!!

தென்கொரியாவை சேர்ந்த பிரபல நூடுல்ஸ் நிறுவனம் ஒன்று உலகம் முழுவதும் தங்களுடைய நூடுல்சை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் உள்ள காரம் மற்றும் சுவை காரணமாக உலகம் முழுவதும் பலரால் இந்த நூடுல்ஸ் விரும்பி வாங்கப்படுகிறது. இதற்கு தற்போது டென்மார்க் நாட்டில்…

Read more

“ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு திடீர் தடை”… ஏன் தெரியுமா…? எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு…!!!

பிரபல ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அதாவது செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனத்தின் மென் பொருளை இணைத்து புதிய தயாரிப்புகளில் ஈடுபடுத்த இருப்பதாக அறிவித்தது. இதற்கு தற்போது டெஸ்லா சிஇஓ…

Read more

JUST IN: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு…. மீண்டும் குளிக்க தடை…!!

தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் குளிக்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில், மழை தொடர்வதால் இன்றும் குளிக்க தடையும் தொடர்கிறது.

Read more

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு…. தனுஷ்கோடிக்கு செல்ல தடை அறிவிப்பு….!!

தமிழகத்தில் வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களிலும் இருந்து சுற்றுலாவிற்கு வந்த…

Read more

BREAKING: 3 நாட்களுக்கு மேகமலை அருவிக்கு செல்ல தடை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை   விடுத்துள்ளது வானிலை மையம்.

Read more

“இனி சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை”…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள். இதை பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சியை பாதிக்கிறது. இதன் காரணமாக தெற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தில் முதல் மந்திரி பீட்டர் மலினஸ்காஸ் ஒரு…

Read more

பெண்கள் சிவப்பு நிற லிப்-ஸ்டிக் பயன்படுத்த தடை…. என்ன காரணம் தெரியுமா…??

வடகொரிய நாட்டில் பெண்கள் சிவப்பு நிற லிப்-ஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என்று அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. லிப்-ஸ்டிக் என்பது மேற்கத்திய நாட்டின் தாக்கம் என்றும், சிவப்பு நிற லிப்-ஸ்டிக் பெண்களை கவர்ச்சியாக காட்டுகிறது என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த…

Read more

“இனி கோவில்களில் பூஜைக்கு அரளி பூ பயன்படுத்த தடை”… பறந்தது அதிரடி உத்தரவு…!!!!

கேரள மாநிலத்தில் சமீபத்தில் சூர்யா சுரேந்திரன் என்ற இளம் பெண் அரளி பூ மற்றும் அதன் இலையை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரளிச் செடியின் தலைகளை தின்ற பசு மற்றும் கன்று குட்டியும் உயிரிழந்த சம்பவம்…

Read more

கோயில்களில் அரளி பூவை பிரசாதமாக வழங்க தடை…. கேரள அரசு அதிரடி…!!

கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும்,…

Read more

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை…. சிறப்பு வகுப்புகள் நடத்த தடை…!!

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை என்பது கல்விச் சூழலில் இருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் விடுபட்டு ஓய்வு பெறுவதற்காகும். இந்நிலையில், அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என…

Read more

இந்தியாவில் 7 கோடி வாட்ஸ் அப் அக்கவுண்டுகளுக்கு தடை…. மெட்டா நிறுவனம் அதிரடி நடவடிக்கை…!!!

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வரும் புகார்கள் மற்றும் விளம்பர தொந்தரவுகள் குறித்து வரும் அனைத்து விதமான புகார்களையும் மெட்டா நிறுவனம் தீவிரமாக விசாரித்து வருவதோடு அதன் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் புகார்கள் மீது எடுக்கப்பட்ட…

Read more

தமிழகத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது முதலமைச்சரின் தனி பிரிவில் பெறப்பட்ட புகார் மனுவில் மாணவர்களை கோடை விடுமுறையில் பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்துவதால்…

Read more

பிரதமர் மோடி வருகை… நெல்லையில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை….!!!

பிரதமர் நரேந்திர மோடி திருநெல்வேலி மாவட்டம்  அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர் பட்டியில் உள்ள மைதானத்திற்கு வருகின்ற 15-ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி வருகிறார்கள். வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல்…

Read more

தமிழகத்தில் கோபி மன்சூரியனுக்கு தடையா…? அமைச்சர் மா.சு. விளக்கம்…!!

கர்நாடகாவில் கோபி மன்சூரியன் உணவுக்கும் அதில் பயன்படுத்தும் நிறமிக்கும் தடை விதிக்கப்ட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் கோபி மஞ்சூரியனுக்கு தடை தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோபி மஞ்சூரியனுக்கு தடைவிதிப்பது குறித்து உணவு பாதுகாப்பு…

Read more

அப்படிப்போடு…! இனி மாணவர்கள் செல்போன் யூஸ் பண்ணக்கூடாது…. தடை விதித்த அரசு…!!

உலகம் முழுவதும் இருக்கும் பல நாடுகளிலும் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது . ஆனால் இந்தியா உள்பட ஒரு சில நாடுகளின் மட்டும்தான் மாணவர்களுடைய கல்வி நலனில் அக்கறை கொண்டு செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும்…

Read more

தமிழ்நாட்டிலும் பஞ்சு மிட்டாய் விற்க தடை…? அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அப்டேட்…!!

நாம் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருளாக பஞ்சு மிட்டாய் உள்ளது. இந்நிலையில், அதிர்ச்சியூட்டும் தகவலாக புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் ’பிங்க்’ நிற பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு…

Read more

ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான…. ரூ.19,000 கோடி டெண்டருக்கு தடை இல்லை – உயர்நீதிமன்றம்…!!

வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான ரூ.19,000 கோடி டெண்டருக்கு தடை இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மின்வாரியம்…

Read more

அயோத்திக்கு மத்திய அமைச்சர்கள் வர வேண்டாம்…. திடீர் உத்தரவு….!!!

அயோத்திக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என்று பாஜக தலைமை திடீரென தடை விதித்துள்ளது. அயோத்திக்கு வராமல் அவரவர் மாநிலங்களில் ஏதாவது ஒரு கோவிலில் மக்களுடன் இணைந்து டிஜிட்டல் திரையில் ராமர் கோவில் கும்பாபிஷேக…

Read more

இன்று ராமேஸ்வரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சென்னையில் கேலோ விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைக்க வருகை தந்தார். இதனையடுத்து திருச்சிக்கு செல்லும் அவர் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். திருச்சியிலிருந்து மதுரைக்கு செல்லும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம்…

Read more

புத்தாண்டு கொண்டாட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…. என்னென்ன தெரியுமா…??

புது வருடம் பிறப்பதற்கு இன்னும் 1 நாள் மட்டுமே இருக்கிறது. மக்கள் புதுவருடத்தை வரவேற்க்க தயாராக இருக்கிறார்கள். எப்போதுமே புத்தாண்டை முன்னிட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் மெரினாவில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

Other Story