தஞ்சாவூருக்கு ஏப். 20-ம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வருகை புரிகிறார்கள். பல்வேறு சிறப்புகள் மிகுந்த தஞ்சை பெரிய கோவிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா…

Read more

மோடி ஆட்சி நாட்டுக்கு கேடு…. தஞ்சையில் ஸ்டாலின்…!!!

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாகை, தஞ்சை வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர், “இந்தியாவில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை எல்லாம் தற்போது கைது செய்யப்படுகிறார்கள். மோடி தனக்கு கிடைத்த அதிகாரத்தை…

Read more

தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!!

தஞ்சை மாவட்டத்திற்கு நாளை (24.02.2024) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவு பிறப்பித்துள்ளார். கும்பகோணத்தில் நாளை நடைபெற உள்ள மாசிமக திருவிழாவை ஒட்டி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

இந்த மாவட்டத்திற்கு இன்று (ஜன..30) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று ஜனவரி 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 30 ஆம் தேதி…

Read more

இந்த மாவட்டத்திற்கு நாளை (ஜன..30) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நாளை ஜனவரி 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 30 ஆம் தேதி…

Read more

BREAKING: ஜன-30 இல் இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…!!

தஞ்சை மாவட்டத்திற்கு ஜன.30ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி, தஞ்சை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு ஜன. 30ஆம் தேதி விடுமுறை அளித்து, இதனை ஈடுசெய்யும் வகையில் பிப்.10ஆம் தேதி பணி…

Read more

மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் விடுமுறை விடணும்…? பெற்றோர்களே புரிஞ்சிக்கோங்க…. மாவட்ட ஆட்சியர் அதிருப்தி…!!

மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் விடுமுறை விட வேண்டும்? என்று தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், மழை தொடர்பான எச்சரிக்கை வந்து விட்டாலோ, சிறிய தூறல் வந்து விட்டாலோ பெற்றோர்கள் எனக்கு…

Read more

BREAKING: சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ…!!

தஞ்சை, பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியே பேச வேண்டுமென்று அழைத்து சென்று அபினேஷ் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல்…

Read more

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் வீடியோ எடுத்த 5 பேர் கைது.!!

தஞ்சை பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் வீடியோ எடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியை வன்கொடுமை செய்த அபினேஷ், அவரது நண்பர்கள் ஸ்ரீதரன், அரவிந்தன், ஸ்ரீகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியே பேச…

Read more

தஞ்சையில் அக். 25 உள்ளூர் விடுமுறை..!!

தஞ்சையில் சதய விழாவை முன்னிட்டு அக்டோபர் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038ஆவது சதய விழாவை முன்னிட்டு 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை….!!

தஞ்சை மாவட்டத்தில் இன்று (அக்.06) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதலமைச்சர்  ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். முதலமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு கருதி திருச்சி மாவட்டத்தில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து தஞ்சாவூர்…

Read more

டெல்ட்டாவில் குறுவை பாதிப்பு; முதலமைச்சர் ஆலோசனை!!

காவிரி தண்ணீர் வரத்தால் டெல்டாவின் குருவை சாகுபடி பாதிப்பை ஆய்வு செய்ய வேளாண் துறை சிறப்பு அதிகாரிகளோடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேட்டூர் அணையில் போதிய  அளவு தண்ணீர் இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில்…

Read more

BREAKING : மாணவி மரணம்.. முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்…!!

தஞ்சை மாவட்டம் பசுபதி கோயிலில் பள்ளி அருகே மரம் விழுந்து மாணவி சுஷ்மிதாஷென் உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார். உயிரிழந்த…

Read more

விவசாயிகளே இனி ஹேப்பியோ ஹேப்பி தான்…. உங்க ஊருக்கும் வருகிறது லூலு…!!

கடந்த வருடம் கோவை மாநகரில் லூலு ஹைப்பர் மார்க்கெட் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனமானது ஏற்கனவே கேரளா மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் தன்னுடைய கால் தடத்தை பதித்துள்ளது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் ஹைப்பர் மார்க்கெட், மால் அமைக்கும் பணிகளையும் இந்த…

Read more

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தி  குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்…

Read more

தூக்கில் பிணமாக தொங்கிய இளம் பெண்… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த சூரியகோட்டை மேல தோப்பு பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த துளசேந்திரபுரம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்…

Read more

பாமக பிரமுகர் கொலை வழக்கு… 3 பேர் அதிரடி கைது… 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு…!!!

முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே இருக்கும் சோழபுரம் மேலான மேடு பகுதியைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் என்பவர் முன்னாள் பாமக நகர தலைவராவார். இவருக்கும் அதே பகுதியைச்…

Read more

தமிழகத்தில் இன்று (11.1.23) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குறிப்பிட்ட அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் அல்லது ஏதாவது நிகழ்ச்சியின் போது உள்ளூர் விடுமுறை அளிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் கொடுத்துள்ளது. அந்த வகையில் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் இன்று…

Read more

வெல்டிங் பட்டறையை அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு… தாய்-மகன் தீக்குளிக்க முயற்சி…!!!!

வெல்டிங் பட்டறையை அப்புறப்படுத்தியதால் தாய்-மகன் தீக்குளிக்க முயற்சித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் இருக்கும் லால்பகதூர் சாஸ்திரி சாலையைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவரின் மனைவி கலைப்பொன்னி. சிவராஜ் சென்ற ஐந்து வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த…

Read more

14 ஆட்டோக்களில் 37 சுற்றுலா பயணிகள்… தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வியப்பு…!!!!

14 ஆட்டோக்களில் தஞ்சைக்கு 37 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்தார்கள். சென்னையில் இருந்து வருடம் தோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆட்டோக்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா மேற்கொள்வார்கள். ஆனால் சென்ற மூன்று வருடங்களாக கொரோனா தாக்கத்தின் காரணமாக சுற்றுலா…

Read more

Other Story