“எதுக்கு சீக்கிரமா ஜாமீன் எடுக்கல”… வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து மனைவியை கொலை செய்த கணவன்… கொடூர சம்பவம்…!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அருகே முள்ளூர்பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (50). இவருக்கு சரஸ்வதி (47) என்ற மனைவி இருந்துள்ளார். மேலும் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் பால்ராஜ் ஒரு வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றுள்ளார். அப்போது…
Read more