“மது குடிக்க பணமில்லாததால் குழந்தையின் கையை பிளேடால் அறுத்த தந்தை”… வீடியோவாக எடுத்து மனைவிக்கு அனுப்பிய கொடூரம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழத் தோட்டம் கிராமத்தில் பாலசுப்பிரமணியம் (31) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும், 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் சிவரஞ்சனி குடும்ப வறுமை காரணமாக மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இதனால்…

Read more

“மினி லாரி மீது கார் மோதல்”… ஆசிரியர் உட்பட 2 பேர் பரிதாப பலி.‌‌.. ஒருவர் படுகாயம்..‌..!!

தஞ்சாவூர் மாவட்டம் சிவாஜி நகர் பகுதியில் கிருபா பொன் பாண்டியன் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடைய காரில் திருச்சிக்கு சென்று விட்டு இன்று காலை தஞ்சைக்கு மீண்டும்…

Read more

இலவசம் மக்களே…! இன்று  காலை 10 மணி முதல்…. கால்நடை வளர்ப்போர் உடனே கிளம்புங்க…!!

தஞ்சாவூர் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் மார்ச் 11, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில் கடைசி நாளான இன்று  நடைபெறவுள்ளது. கறவை மாடு வளர்ப்பு குறித்து மார்ச் 11ஆம் தேதியும், வெள்ளாடு…

Read more

கால்நடை வளர்ப்போருக்கு நல்ல செய்தி…. இன்று முதல் 3 நாட்கள் இலவசம்….. மிஸ் பண்ணிடாதீங்க…!!

தஞ்சாவூர் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் மார்ச் 11, 18, 25ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன. கறவை மாடு வளர்ப்பு குறித்து மார்ச் 11ஆம் தேதியும், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து மார்ச்…

Read more

மிஸ் பண்ணிடாதீங்க..! மார்ச் 11, 18, 25ஆம் தேதிகளில் இலவசமாக…. கால்நடை வளர்ப்போருக்கு நல்ல செய்தி…!!

தஞ்சாவூர் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் மார்ச் 11, 18, 25ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன. கறவை மாடு வளர்ப்பு குறித்து மார்ச் 11ஆம் தேதியும், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து மார்ச்…

Read more

#BREAKING : தஞ்சாவூர் முன்னாள் எம்.பி பரசுராமன் உடல் நலக்குறைவால் காலமானார்.!!

தஞ்சாவூர் முன்னாள் எம்.பி பரசுராமன் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். 63 வயதான பரசுராமன் நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார். அதிமுகவில் இருந்து எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பரசுராமன். அண்மையில் திமுகவில் இணைந்து கட்சி…

Read more

ஜனவரி 30 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியானது அறிவிப்பு…!!

தஞ்சை மாவட்டத்திற்கு வருகின்ற ஜனவரி 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 30ஆம் தேதி விடுமுறை…

Read more

தமிழகத்தில் ஜனவரி 30 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… வெளியான அறிவிப்பு..!!

தஞ்சாவூரில் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 30 வரை திருவையாறு ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177 வது ஆராதனை விழா நடைபெறுகிறது. இதற்கான பந்தல் நடும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நிலையில் ஸ்ரீ…

Read more

கோர விபத்து… உடல் நசுங்கி 4 பேர் பலி… 7 பேர் படுகாயம்… அதிகாலையிலேயே சோகம்…!!

தஞ்சாவூர் அருகே சேதுபாவாசத்திரம் பகுதியில் நடைபெற்ற கோர விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த பயணிகள் வேன் மீது மோதியுள்ளது. இதில் காரில் இருந்த நான்கு பேரும் உடல் நசுங்கி…

Read more

தஞ்சையை உலுக்கிய ஆணவக் கொலை…. பெண்ணின் பெற்றோர் இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!!

பட்டுக்கோட்டை அருகே ஆணவக் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த நவீன் (19) மற்றும் ஐஸ்வர்யா(19) இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு…

Read more

தாரைதப்பட்டையுடன் பாம்பை அடக்கம் செய்த விவசாயி…. காரணம் தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க….!!

இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன். இவரது விலை நிலத்தில் எலித்தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் ஒரு நாள் இவரது வயல்வெளியில் சாரைப்பாம்பு இருந்ததை கண்டுள்ளார். இதனையடுத்து வயல்வெளியில் இருந்த எலிகளின் தொல்லை…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 9 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க இளைஞர்களே…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் 9ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 6 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 6…

Read more

மதுரை, திருச்சி, சென்னை மட்டுமில்ல இனி தஞ்சாவூரிலும் விமானநிலையம்…. வெளியான மாஸ் அப்டேட்…!!

தமிழகத்தைப் பொறுத்தவரை மதுரை, திருச்சி மற்றும் சென்னையில் மட்டும் ஏர்போர்ட் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக தஞ்சாவூரிலும் புதிய ஏர்போர்ட்டை இந்தியன் ஏர்போர்ட் அத்தாரிட்டி அமைப்பு அமைக்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 200 கோடி செலவில் பிரமாண்டமாக புதிய உள்நாட்டு நிலையத்தை…

Read more

ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் நடந்த விபரீதம்…. உடலை துண்டுதுண்டாக வெட்டி சமைத்த கொடூரம்…. நாட்டு மருத்துவர் கைது…!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மணல்மேடு மகாராஜபுரத்தை சேர்ந்தவர் அசோக் ராஜன் .27 வயது இளைஞரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் அவரை திடீரென்று காணவில்லை. இதனையடுத்து அவருடைய பாட்டி  காவல் நிலையத்தில் புகார்…

Read more

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் வருடம் தோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 1038 ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை…. செம குஷியில் மாணவர்கள்….!!!!

தமிழகத்தில் இன்று ஆயுத பூஜை நாளை விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்…

Read more

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா இம்மாதம் 24, 25-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. பிறந்த நட்சத்திரத்தை வைத்து அவரது பிறந்த தினத்தையே இவ்வாறு கொண்டாடுகின்றனர். இதை முன்னிட்டு அன்றைய தினம் (அக்.25) தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர்…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 25 உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் வருடம் தோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 1038 ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு…

Read more

Breaking: தமிலக்தில் ஒரு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!!

தஞ்சாவூர் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038ஆவது சதய விழாவை முன்னிட்டு, அக். 25ஆம் தேதி அரசு உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். 25ம் தேதி ராஜராஜ சோழன் சிலைக்கு, தமிழகம் முழுவதில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் அரசியல்…

Read more

BREAKING: ஒரு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தஞ்சாவூர் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழாவை முன்னிட்டு அக்டோபர் 25ஆம் தேதி அரசு உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். வருகின்ற அக்டோபர் 25ம் தேதி ராஜராஜ சோழன் சிலைக்கு தமிழக முழுவதிலும் இருந்து வரும்…

Read more

தவறாக ரூ.765 கோடி அனுப்பிய விவகாரம்…. வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்ட வங்கி…!!

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கணேசன் (29) என்பவருடைய வங்கிக்கணக்கில் கடந்த 6ஆம் தேதி  SMS இல்  வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்புத்தொகை இருப்பதாக வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன் அந்த வங்கிக்கு சென்று விசாரித்ததில்  வங்கி நிர்வாகிகள் குறுஞ்செய்தி மற்றும்…

Read more

டேய் எப்புட்றா…! வாசிக்கையாளர் வங்கிக்கணக்கில் திடீர்னு வந்த ரூ.756 கோடி பணம்….!!

தஞ்சாவூர் கோடாக் மஹிந்திரா வங்கி வாடிக்கையாளரான கணேசன் என்பவருடைய வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு இருப்பதாக குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதை கண்டதும் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து கணேசன் அவரது நண்பர் ஒருவருக்கு ரூ.1000 செலுத்திய நிலையில், அவர்…

Read more

அக்கவுண்டுக்கு வந்த ரூ.756,00,00,000… மொபைலுக்கு வந்த குறுச்செய்தி… தஞ்சையில் பரபரப்பு சம்பவம்..!!

தஞ்சையில் கோடக் வங்கி வாடிக்கையாளர் வங்கி கணக்கில் ரூபாய் 756 கோடி வந்துள்ளது.  குறுஞ்செய்தி வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி வாடிக்கையாளர் கணக்கில் 9000 கோடி வரவு  வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையானது. தற்போது தஞ்சையில் கோடக் மகேந்திரா…

Read more

தஞ்சை: குப்பை தொட்டியில் குவியல் குவியலாக கிடந்த சத்துடானிக் மருந்துகள்..!!

தஞ்சாவூர் பகுதியில் ஒரு குப்பை தொட்டியில் அரசால் வழங்கக்கூடிய ஊட்டச்சத்து மருந்து என்பது கொட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூரில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள்,  குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய…

Read more

தஞ்சை: குப்பையில் கொட்டப்பட்ட சத்து டானிக் மருந்துகள்….!!

நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள குப்பைத்தொட்டியில் 200 சத்து டானிக் பாட்டில்கள் கொட்டப்பட்டுள்ளன. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு சத்து டானிக் வழங்காததால் மருந்துகள் கடந்த மாதம் காலாவதி ஆகியுள்ளன. கர்ப்பிணிகளுக்கு வழங்காமல் சத்துட்டானிக் மருந்துகளை வீணாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

Read more

அதிமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜி எஸ் பிரபு ஆகஸ்ட் 15 நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணி அளவில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டு பள்ளியை சேர்ந்த முன்னாள்…

Read more

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 12) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 12 அதாவது இன்று மாபெரும் தனியார்…

Read more

கிரக நிலைகள் சரி இல்லையா….? இந்த ஆலயம் செல்லலாமே…..!!

தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் பகுதியில் அமைந்துள்ளது பிரம்ம சிரகண்டீஸ்வர் ஆலயம். இந்த இடத்தில் தான் ஐந்து முகம் கொண்டு ஆணவத்துடன் இருந்த பிரம்மாவின் ஒரு தலையை கொய்து சிவபெருமான் அவரை நான்முகனாக மாற்றினார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு பிரம்ம சிவனை…

Read more

அதிர்ச்சி…. டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த இருவர் பலி…. தஞ்சாவூரில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியை இன்னும் நீங்காது நிலையில் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இருவர் கள்ளச் சந்தையில் மது வாங்கி குடித்து உயிரிழந்த சம்பவம்…

Read more

குடி குடியை கெடுக்கும்…. தஞ்சையில் மது அருந்திய இருவர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

தஞ்சாவூர் மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் அரசு அனுமதி பெற்ற பார் இயங்கி வருகிறது இந்த பாரின் அருகே அரசு அனுமதியுடன் செயல்படும் மதுபான கூடத்தில் சட்டத்திற்கு புறம்பாக 12 மணிக்கு முன்பே இருவர் மது வாங்கி அருந்தி உள்ளனர். அதில்…

Read more

BREAKING: திமுக – அதிமுக இடையே தள்ளுமுள்ளு…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தஞ்சாவூர் மாநகராட்சி மாதாந்திர கூட்டத்தில் அதிமுக 30 வார்டு உறுப்பினர் மணிகண்டன் பேசிக்கொண்டிருந்தபோது மைக் ஆப் செய்யப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது அதிமுக உறுப்பினர் நெஞ்சில் கை வைத்து வெளியே போ என திமுக உறுப்பினர் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக மற்றும்…

Read more

BREAKING: தமிழகத்தில் காலையிலேயே சோகம்…. பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி…!!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து…

Read more

தஞ்சாவூரில் ரூ. 1 கோடி மதிப்புள்ள 285 கிலோ கஞ்சா பறிமுதல்…!!!

ஆந்திர மாநிலத்தில் இருந்து தஞ்சாவூருக்கு கடத்திவரப்பட்டுள்ள 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது லாரியில் இருந்த 285 கிலோ கஞ்சாவை கண்டுபிடித்துள்ளனர். இந்த கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள காவல் துறையினர் அதன்…

Read more

கலெக்டர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்த திருமண ஜோடி… காரணம் என்ன…??

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அருகே பொட்டலங்குடி காடு கிராமத்தில் சுமன் என்பவர் வசித்து வந்தார். இவர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நானும் திருப்பூர் மாவட்டம்…

Read more

வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்… தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது பாபநாசம் அருகே இடையிருப்பு கிராமத்தில் பாப்பா வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தூர்ந்து போன பகுதிகளை தூர்வார வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில்…

Read more

எங்கள் பகுதிக்கு பஸ் இயக்கப்படுமா…? கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல் வாசல் கிழக்கு ராமகிருஷ்ணாபுரம் வாடிகாடு கிராமத்தில் 2,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நகர பதிவுகளுக்கு செல்லும் பேருந்துகளில் ஏறுவதற்கு இரண்டரை…

Read more

ஆய்வகத்தில் மருந்து மாத்திரைகள் உள்ளதா…? திடீர் ஆய்வு செய்த கலெக்டர்..!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வகத்தில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறதா? தேவையான மருந்து, மாத்திரைகள் இருக்கிறதா? என்பது பற்றியும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதனைத்…

Read more

உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்… சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே மகாராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் முருகையன் என்பவருடைய மகன் சண்முகம் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக விடுமுறை நாளில் சண்முகம் கட்டிடப் பணிகளுக்கு…

Read more

கண்புரை அறுவை சிகிச்சை… மாநில அளவில் தஞ்சாவூர் 2-வது இடம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மிராசுதார் அரசு மருத்துவமனையில் மகளிர் மற்றும் மகப்பேறு துறை சார்பாக பிரசவத்தின் போது இறக்கும் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தலைமை தாங்கியுள்ளார். மேலும்…

Read more

காந்தவனம் அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யும் பணி தொடக்கம்… விவசாயிகள் மகிழ்ச்சி…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகா காந்தாவனம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா தாலடி பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் அறுவடை செய்யும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் காந்தவனம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு கொள்முதல்…

Read more

மீண்டும் செயல்பாட்டிற்கு வருமா பட்டுக்கோட்டை நகராட்சி மீன் அங்காடி…? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை தஞ்சைசாலை ஆனைவிழுந்தான் குளத்தெரு  சந்திப்பில் பல வருடங்களாக தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையின் சார்பாக பட்டுக்கோட்டை நகராட்சி மீன் அங்காடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மீனவர்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட இந்த அங்காடியில் சேது பாவசத்திரம், அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற…

Read more

ஐந்து டன் ரேஷன் அரிசி கடத்தல்… போலீசார் அதிரடி சோதனை… 2 பேருக்கு தீவிர வலைவீச்சு…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அருகே அறந்தாங்கி முக்கம் கொண்டிக்குளம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு ஆட்டோக்களை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் ஒரு சரக்கு…

Read more

ஊக்க ஓய்வூதியம் மாதம் ரூ.4000 வழங்க வேண்டும்… நுகர் பொருள் வாணிப கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக நேற்று மதியம் நுகர் பொருள் வாணிப கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஓய்வூதிய போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்…

Read more

பேரவை கூட்டம்… கிராம கோவில் பூசாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தல்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் வளாகத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை மற்றும் அருள் வாக்கு அருள்வோர்  பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் சின்னப்பா தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் மாணிக்கம்,…

Read more

“படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி”…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்…!!

தமிழ்நாடு அரசு படித்த தொழில் முனைவோர் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆக்கும் முயற்சியில் புதிய தொழில் முனைவோர் மற்றும் மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் படித்த முதல் தலைமுறையினர் தொழில் தொடங்க மானியத்துடன்…

Read more

தாசில்தார் அலுவலகத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாசில்தார்  அலுவலகத்தில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் நில உடமை மேம்பாட்டு திட்டம் திருத்தம் மற்றும் சிறப்பு பட்டா மாறுதல் மேல்முறையீடு கணினி திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது.  கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர்…

Read more

தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்… காரணம் என்ன…?? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அருகே குலமங்கலம் என்னும் கிராமத்தில் சந்திர போஸ்- தீபா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி…

Read more

தூக்கு போட்டு பெண் தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை நகரில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த குப்பம் பெருமாள் என்பவருடைய மகள் சிவரஞ்சனி. இவருக்கும் உசிலம்பட்டி பகுதியில் உள்ள சர்க்கரை பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.…

Read more

பயிர் சேத கணக்கெடுப்பு… “விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்”… வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தல்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசம் வட்டாரத்தில் உமையாள்புரம், திருமண்டக்குடி, கோபுராஜபுரம், அந்தகுடி போன்ற கிராமங்களில் பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண்மை உதவி இயக்குனர் பாபநாசம் சுஜாதா வருவாய்த்துறை அலுவலர்களுடன் நேற்று நேரில் சென்று…

Read more

Other Story