இத்தாலியில் பலியான இந்திய விவசாயி.. பதறவைக்கும் சம்பவம்… அதிர்ச்சி..!!!

இத்தாலியில் இந்திய விவசாய தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சத்னம் சிங்(31) என்ற விவசாயி அக்ரோ பாண்டினோ என்ற கிராமப் பகுதியில் விவசாய கூலி வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில்…

Read more

“என் மகளுக்கு மட்டும் இன்னும் கல்யாணம் ஆகல”… மன வேதனையில் தற்கொலை செய்து கொண்ட தாய்… சோக சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் என் ஜி ஓ காலனி அருகே உள்ள பிள்ளையார்புரம் பகுதியில் டேனியல் ராசய்யா மற்றும் ஜெனி சார்லெட் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் மூத்த மகளுக்கு மட்டும் இன்னும் திருமணம்…

Read more

FLASH NEWS: உயிரிழப்பு 55 ஆக உயர்வு… காலையிலேயே சோகம்…!!!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி இதுவரை உயிரிழந்தவர்களின் 55 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 31, சேலம் மருத்துவமனையில் 17, விழுப்புரம் மருத்துவமனையில் 4, ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று…

Read more

காசு வேணாம்.. டாஸ்மாக் கடையை மூடுங்க… கதறும் கருணாபுரம் கிராம மக்கள்..!!!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின்…

Read more

விபத்தில் உயிரிழந்த காதலன்… துக்கம் தாங்க முடியாமல் +2 மாணவி விபரீத முடிவு… சோகம்…!!!

சென்னை புது வண்ணாரப்பேட்டை பாரதி நகர் ஏ இ கோவில் தெருவில் கூலித்தொழிலாளியான வெங்கடாசலபதி வசித்து வருகிறார். இவருடைய மகள் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த நிலையில் திருவொற்றியூர் தியாகராயபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த அப்துல்…

Read more

போதை தலைக்கேறியதால் நடுரோட்டில் படுத்திருந்த நபர்… வேகமாக வந்த டேங்கர் லாரி… அடுத்து நடந்த கொடூரம்…!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி ஆலச்சம்பாளையம் பூசாரி வட்டம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஷங்கர் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பூலாம்பட்டி பிரதான சாலையில் கள்ளுக்கடை பகுதியில் உள்ள…

Read more

நடைமேடையில் உறங்கிய நாடோடி குடும்பத்தினர்… இரவில் கேட்ட பயங்கர சத்தம்… 2 பேர் பலி… 7 பேர் படுகாயம்…!!!

நாக்பூர் மாநிலம் திகோரி பகுதியில் பொம்மை விற்பனை செய்யும் குடும்பத்தினர் அங்குள்ள நடைபாதையில் நேற்று முன் தினம் இரவு படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் அந்த வழியாக வந்த கார் ஒன்று நடைபாதையில் படுத்து உறங்கி அவர்கள் மீது பயங்கரமாக…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து பலி… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் தவுந்த் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் சுனில் பெலிராவ்(44) மற்றும் அதிகா (37) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பரசுராம் என்ற 18 வயது மகன் ஒருவர் உள்ளார். இந்த நிலையில் காய்ந்து கொண்டிருந்த துணியை எடுக்கச்…

Read more

பக்ரீத் திருநாளில் சோகம்… ஹச் பயணம் சென்ற 19 பேர் வெப்ப அலையால் பலி… பயணிகளுக்கு எச்சரிக்கை….!!!

சவுதி அரேபியாவில் தற்போது கடும் வெப்ப அலை வீசி வரும் நிலையில் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் ஹஜ் புனித பயணம் சென்ற ஜோர்டானை சேர்ந்த 14 பேர் மற்றும் ஈரானை சேர்ந்த 5 பேர் என மொத்தம்…

Read more

ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி… வேகமாக வந்த ரயில்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த சோகம்…!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் வசித்து வரும் செல்வராஜ் மனைவி மீனாட்சி (60) தன்னுடைய ஆடுகளை நேற்று வழக்கம்போல அந்த பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு மாலை நேரத்தில் அவர் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.…

Read more

உறவினரின் ஈம சடங்கு…. சேற்றில் சிக்கி உயிரிழந்த 2 இளைஞர்கள்…. பெரும் சோகம்…!!!

ஈம சடங்கிற்கு வந்த இரண்டு இளைஞர்கள் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஜடையம்பட்டி கிராமத்திற்கு உறவினரின் ஈம சடங்குக்காக முரளிதரன் என்பவரது இளைய மகன் ஜெயராஜ்(22) மற்றும் பாலகிருஷ்ணன் என்பவரது மகன் கார்த்திகேயன்…

Read more

உஷார்…. சார்ஜ் போட்ட படியே லேப்டாப் பயன்படுத்திய பெண்… இறுதியில் நடந்த சோகம்…!!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் பகுதியில் செந்திமயில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் சார்ஜ் போட்டுக் கொண்டே லேப்டாப்பை பயன்படுத்தி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

2 லாரிகள் மோதி கோர விபத்து… உடல் நசுங்கி 6 பேர் பலி… 5 பேர் கவலைக்கிடம்.. பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து மீனவர்களை ஏற்றிக்கொண்டு பந்து மல்லி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கிருஷ்ணா மாவட்டம் சீதனபள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதே வழியாக வந்த மற்றொரு கண்டெய்னர் லாரி அதனை…

Read more

நேபாளத்தில் நிலச்சரிவு…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மண்ணில் புதைந்த சோகம்….!!!

நேபாளத்தில் கடந்த வாரம் பருவமழை தொடங்கிய நிலையில் பரவலாக மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கிழக்கு நேபாளத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் தப்லேஜங் மாவட்டத்தில் பெய்த கனமழையால் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் இடிப்பாடுகளில் இரண்டு…

Read more

சின்னத்திரை நடிகை வீட்டில் திடீர் மரணம்…. பெரும் சோகம்…!!!

சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியலில் நாயகியாக அறிமுகமானவர்தான் திவ்யா ஸ்ரீதர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதனைத்…

Read more

ஜாமின்டரி பாக்ஸ் கேட்டு அடம்பிடித்த மகன்…. கண்ணிமைக்கும் நொடியில் உடல் நசுங்கி உயிரிழந்த தந்தை….!!!

தர்மபுரி மாவட்டம் அருகே உள்ள மான்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவர் தன்னுடைய மகனை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் மகன் ஜாமின்டரி பாக்ஸ் வேண்டும் என கேட்டு அடம் பிடித்துள்ளார். அதனை…

Read more

பள்ளி திறந்த முதல் நாளே 9 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை… கரூரில் சோகம்…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருங்காலி பள்ளி கிராமத்தில் வசித்து வரும் சங்கர் என்பவருடைய மகன் மகேந்திரன் (16) கோமாளி பாறையில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு முழு தேர்வு முடிவில்…

Read more

திருமணம் நடந்த சில மணி நேரத்தில் புது மாப்பிள்ளை மரணம்… 2வது கணவரையும் பறிகொடுத்து தவிக்கும் மணமகள்…!!!

சென்னை பெரவள்ளுர் கே சி கார்டன் ஆறாவது தெருவை சேர்ந்த இன்ஜினியர் லோகேஷ் என்பவர் சோளிங்கநல்லூர் பகுதியில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை இவருக்கும் திருச்சியை சேர்ந்த ராஜலக்ஷ்மி என்ற பெண்ணுக்கும் திருமணம்…

Read more

கார் விபத்தில் 4 யூடியூபர்கள் பரிதாப மரணம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பிரபல யூடியூபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று விட்டு லக்கி, சல்மான், ஷாருக், ஷாநவாஸ் ஆகிய இளைஞர்கள் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.…

Read more

திருமண நாளை கொண்டாட 4 வயது மகனுடன் சென்ற தம்பதி…. இறுதியில் நடந்த சோகம்….!!!!

தங்கள் திருமண நாளில் நான்கு வயது மகனை பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மணலி பகுதியில் திருமண நாளை கொண்டாடுவதற்கு சேகர் -கோகிலா தம்பதியினர் நான்கு வயது மகன் நிஷாந்த் உடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது…

Read more

ஆற்றில் மூழ்கி அடுத்தடுத்து உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்… சோக சம்பவம்….!!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் மகிசாகர் என்ற ஆறு ஒன்று உள்ளது. பிரபல சுற்றுலாத்தலமாக திகழும் இந்த ஆற்றில் குளிக்க அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 4 பேர் வந்துள்ளனர். அவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒருவர் ஆழமான…

Read more

செம அடி, 4 மாத குழந்தை வெளியே வந்துருச்சு… அன்னைக்கு நடந்ததை மறக்க முடியாது… கலங்கிய ரேஷ்மா…!!!

தமிழில் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை என இரண்டிலும் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் கலக்கி கொண்டிருக்கிறார். இந்த நிலையில்…

Read more

கார் கவிழ்ந்து கோர விபத்து… 5 பேர் பலி…. 5 பேர் படுகாயம்…. அதிகாலையிலேயே சோகம்…!!!

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் நகரில் ஓகால்கண்டா கிராமத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. இதனால் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் அலறி கூச்சல் போட்டனர். உடனே இது…

Read more

சொன்ன நகையை ஏன் போடல… வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மீது தாக்குதல்… இறுதியில் நடந்த பயங்கரம்…!!!

மைசூரு சாமுண்டி மலை கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கு சசிகலா மற்றும் சந்தனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரையும் சவுகார் உண்டி கிராமத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளான தர்மராஜ் மற்றும் வினோத் ராஜ் என்பவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.…

Read more

4 நாட்களாக தொடர்ந்து அழுத குழந்தை… 6 மாத குழந்தை மீது பெட்ரோல் ஊற்றி, தாயும் உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்….!!!

சிவகங்கை மாவட்டம் வலையபட்டியை சேர்ந்தவர் அழகு மீனா. 39 வயதாகும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முருகன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு வேதா ஸ்ரீ என்ற ஆறு மாத பெண் குழந்தை இருந்தது. முருகன்…

Read more

கோர விபத்து… 4 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி… அதிகாலையிலேயே சோகம்….!!!

மத்திய பிரதேசம் மாநிலம் ராஜ்கர் என்ற மாவட்டத்தில் பிப்லோதிஜாத் என்ற இடத்தில் நேற்று இரவு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்ட நிலையில் விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட…

Read more

“ஹெல்மெட் அணியாததால்”…. கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து…. பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்….!!!

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் லேபர் கிணறு பகுதியில் வசித்து வரும் ஷாம் ரவி என்ற 19 வயது இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் ரோஹித் என்பவரும் துரைப்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.…

Read more

கையில் மூவர்ண கொடியுடன் தேசபக்தி பாடலுக்கு நடனம் ஆடிய முன்னாள் ராணுவ வீரர்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த சோகம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் ராணுவ வீரர் நடனமாடி கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பல்வேந்தர் சிங்…

Read more

இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்…. 4 நாட்களாக பேசாத காதலன்…. 16 வயது சிறுமி விபரீத முடிவு…!!!

இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களை பலரும் பயன்படுத்துவதால் அதில் இருக்கும் ஆபத்துக்களை யாரும் உணர்வதில்லை. இந்த நிலையில் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த கலீல் அகமது ,…

Read more

ஹீட் ஸ்ட்ரோக்கால் உயிரிழந்த மாணவர்… சென்னையில் சோகம்….!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருவதால் பலரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது வடமாநிலங்களில் வீசி வந்த வெப்ப அலை…

Read more

தொண்டையில் சிக்கிய பரோட்டா…. அம்மா தண்ணீர் கொண்டு வருவதற்குள் சுருண்டு விழுந்த மகன்…. நொடி பொழுதில் பிரிந்த உயிர்….!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பரோட்டா சாப்பிட்டு கொண்டு இருந்தபோது தொண்டையில் சிக்கியதில் கட்டுமான தொழிலாளி சாந்தனன் (40) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது விக்கல் ஏற்பட்டதும் தனது தாயிடம் தண்ணீர் கேட்டுள்ளார். அவர்…

Read more

10 ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பம்… காலையில் பிறந்த குழந்தை… மாலையில் கணவர் நல்லடக்கம்…!!!

விழுப்புரம் மாவட்டம் அருகே அகரம் என்ற கிராமத்தில் வசித்து வந்த சரவணன் மகன் சாரதி (28) கடந்த 23ஆம் தேதி கெங்கராம்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்தில் மோட்டார் கொட்டகை கட்டுவதற்காக சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் இரும்பு கம்பி ஒன்றை…

Read more

“விளையாட்டு விபரீதமானது”… குடிகார காதலனை திருத்த இளம்பெண் செய்த செயல்… இறுதியில் நடந்த சோகம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா பகுதியில் ராணி என்ற 38 வயது பெண் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் தர்மேந்திரா குடிப்பழக்கம் காரணமாக உயிரிழந்த நிலையில் ராணி தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே கிஷோர் என்பவருடன் ராணிக்கு பழக்கம் ஏற்பட்ட…

Read more

மூன்றே வருடத்தில் கசந்து போன திருமண வாழ்க்கை…. 1½ வயது குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை…. சேலம் அருகே சோகம்….!!!

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே நிலவாரப் பட்டி ஏலக்கரடு பகுதியில் ராஜா (30) ரோஷினி(22) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் நிதர்ஷன் என்ற குழந்தை இருந்தது. கட்டிட மேஸ்திரி ஆக இருக்கும் ராஜா மற்றும் ரோஷினி இடையே அடிக்கடி…

Read more

ஐயோ இப்படி அவலமா?…. வீட்டை பூட்டிச் சென்ற மருமகள்… கணவர் சடலத்துடன் நடுரோட்டில் தவித்த மூதாட்டி….!!

திருமலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சீனிவாசலு(70) குரம்மா(68) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதனிடையே மாஸ்டர் பிளான் திட்டத்தில் நான்கு மாட வீதி விரிவாக்கத்திற்காக அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களின் வீடுகள் கடந்த 1983 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டுள்ளது. இதில் இந்த தம்பதிகளின்…

Read more

பைக்கில் செல்ல ஆசை…. தோழியின் திருமணத்திற்கு சென்ற காதல் ஜோடி…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!!

மதுரை மாவட்டம் ஆண்டார்கொட்டாரம் பிள்ளையேந்தல் பகுதியில் வசித்து வரும் போஸ் என்பவருடைய மகன் முத்துக்குமார் (29). இவர் சென்னை மாதாவரம் பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்பந்தம் தெரிவித்து விட்டனர்.…

Read more

மகள்களோடு தந்தை பலி.. நீச்சல் பழகும்போது நடந்த சோகம்….. கதறும் குடும்பத்தினர்…..!!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே போகம்பட்டி என்ற கிராமத்தை மணிகண்டன் தன்னுடைய மகள் தமிழ்செல்வி (15), தனது அண்ணன் மகள் புவனா (13) ஆகியோருடன் நீச்சல் கற்றுக் கொடுக்க நேற்று வீட்டிற்கு அருகில் உள்ள குட்டைக்கு சென்றுள்ளார். குட்டையில் குளித்துக் கொண்டிருந்தபோது…

Read more

பயங்கர தீ விபத்து… உடல் கருகி 6 குழந்தைகள் பலி…. நாட்டையே உலுக்கும் சோகம்….!!!!

டெல்லி விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் சிறப்பு மருத்துவமனை ஆகும். இந்த விபத்தில் 12…

Read more

BREAKING: பேருந்து மீது லாரி மோதி 11 பேர் பலி…. அதிகாலையிலேயே சோகம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூரில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று வேகமாக மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில்…

Read more

கெஞ்சி கேட்ட 10 வயது சிறுமி…. மறுப்பு தெரிவித்த தாய்…. இறுதியில் நடந்த சோகம்….!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் சுற்றுலா தலத்திற்கு அழைத்துச் செல்ல தாய் மறுப்பு தெரிவித்ததால் 10 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் அங்குள்ள புகழ்பெற்ற சுற்றுலா…

Read more

இரவில் நண்பர்களுடன் பைக் சாகசம்… நொடி பொழுதில் நிகழ்த்த சம்பவம்… பெரும் சோகம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜீவானந்தம் மற்றும் பிரதீப் குமார். இவர்கள் இருவரும் நேற்று இரவு தங்களது நண்பர் பூபதி ராஜாவை அழைத்துக் கொண்டு திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் சாலையில் வாகன சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு வாகனமும் நேருக்கு…

Read more

இரவில் சிலிண்டரில் இருந்து கசிந்த வாயு…. தூக்கத்திலேயே உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்… சோகம்….!!!

கர்நாடகாவின் யரகனஹள்ளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நேற்று உயிரிழந்து கிடந்தனர். வீட்டிலிருந்த எல்பிஜி சிலிண்டரில் இருந்து கசிந்த வாயுவை சுவாசித்ததால் மூச்சு திணறி அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்கள்…

Read more

பெற்றோர் பைக் வாங்கிக் கொடுக்காததால் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை… திருப்பத்தூரில் சோகம்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கோத்தாண்டபட்டி-வாணியம்பாடி ரயில்வே நிலையத்திற்கு இடைய புத்துக்கோவில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்‌. இதுகுறித்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் சடலத்தை…

Read more

தூக்க கலக்கத்தில் எலி பசையால் பல் துலக்கிய பெண்…. பின்னர் நடந்த சோகம்….!!!

திருச்சி கே கே நகர் சாந்தனுர் பகுதியில் சின்னத்தம்பி என்ற 35 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ரேவதி கேகே நகர் பகுதியில் வீட்டு வேலை செய்துவரும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.…

Read more

4 நாட்களாக தாயின் சடலத்துடன் வசித்த மனநலம் பாதித்த மகள்…. இறுதியில் நடந்த சோகம்…!!!

கர்நாடகாவை சேர்ந்த ஜெயந்தி ஷெட்டி என்ற 62 வயது பெண் தனது மனநலம் பாதித்த மகள் பிரகதி ஷெட்டியுடன் (32) வசித்து வந்துள்ளார். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். ஆனால் இது மனநலம்…

Read more

“குளியலறையில் மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்த இளம்பெண்”…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…‌ பெரும் சோகம்..!1

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூர்த்தி ரெட்டிபாளையம் பகுதியில் ரவி-சுமதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நிவேதா (20) என்ற மகள் இருந்த நிலையில் இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதில் நிவேதா அதே  பகுதியைச் சேர்ந்த பிரகலாதன்…

Read more

ஐயோ நெஞ்சே பதறுதே… அம்மாவுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த…. 1 வயது குழந்தைக்கு நடந்த சோகம்…!!!

சென்னையை அடுத்துள்ள நந்திவரம் கூடுவாஞ்சேரி அப்துல்லா தெருவை சேர்ந்தவர் சூர்யா(20) என்ற பெண். இவர் தன்னுடைய ஒரு வயது ஆண் குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது வீட்டில் போர்டிகோவில் இருந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. அதில் ஒரு…

Read more

இருவேறு விபத்தில் 9 பேர் பலி…. காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சோகம்….!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட இரு வேறு விபத்துகளில் 9 பேர் பலியான விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி சென்று திரும்பி நண்பர்கள் கல்பாக்கம் அருகே காரை மரத்தில் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். அதனைப் போலவே மதுராந்தகம் அருகே லாரி மீது…

Read more

எனக்கு ஏன் அது நடக்கல?… தாயுடன் சண்டையிட்ட இளைஞர் விபரீத முடிவு….!!!

விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மொட்டை சாமி. 25 வயதாகும் இவர் மது அருந்திவிட்டு தனக்கே திருமணம் முடித்து வைக்க கோரி கடந்த 11ஆம் தேதி தனது தாய் சீதாலட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மது போதையில் தாயுடன் சண்டை போட்ட அவர்…

Read more

கிணற்றில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் பலி… சோக சம்பவம்….!!!

கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் அஸ்வின் (12), ஸ்ரீதர் மகன் விஷ்ணு (11), இளங்கோ மகன் மாரிமுத்து (11) ஆகிய…

Read more

Other Story