நவராத்திரி பண்டிகை – விற்பனைக்கு வந்த கொலு பொம்மைகள்…!!!

புரட்டாசி மாதம் மஹாலயா அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி 9 நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும். அப்போது கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் நவராத்திரி விழா அடுத்த மாதம்…

Read more

Other Story