அடடே சூப்பர்…. குழந்தைகளை பாதுகாக்க புதிய திட்டம் அறிமுகம்…. அசத்தும் இலங்கை அரசு….!!!!

குழந்தைகளை ஆதரவின்றி விட்டுச் செல்லும் பெற்றோருக்கு உதவ குழந்தை பெட்டி என்ற புதிய முன்னெடுப்பை தொடங்க உள்ளதாக இலங்கை குழந்தைகள் நலத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளை விட்டுச் செல்லும் பெற்றோர்களின் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது…

Read more

Other Story