“குடிக்க தண்ணீர் வேணும்”… என் குழந்தையை பார்த்துக்கோங்க.. நான் வந்து விடுகிறேன்.. 8 மதப் பிள்ளையை கொடுத்து சென்ற நபர்… கடைசியில்…!!!

மதுரை ரயில் நிலையத்தில் நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ரயில் வந்து நின்றது. இந்த ரயிலில் வீரமணி (29) என்பவர் பயணம் செய்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் 8 மாத குழந்தையை வீரமணியிடம் கொடுத்துவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வருகிறேன்…

Read more

ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த குடும்பம்… ஒன்றரை வயது பெண் குழந்தையை தூக்கிச் சென்ற திருடன்… இறுதியில்… பெரும் சோகம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜௌன்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாகஞ்ச் ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் பிளாட்பார்ம் எண் 5ல் தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்திடம் இருந்து, சுக்ரீவ் எனும் திருடன் ஒரு ஒன்றரை வயது பெண் குழந்தையை தூக்கிச் செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“வீட்டில் பிணமாக கிடந்த தம்பதி”… கதறி அழுத பிறந்த குழந்தை… 20 நாள் தான் ஆகுது…. வாட்ஸ் அப்பில் வந்த ஆடியோ மெசேஜ்… பதற வைக்கும் சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பகுதியில், வெள்ளிக்கொலுசு தொழிற்சாலை உரிமையாளர் வினய் (24) மற்றும் அவரது மனைவி டோலி (21) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியர் உயிரிழந்த அறையில் அவர்களது பிறந்து 20 நாட்களே ஆன…

Read more

“தத்தெடுத்த குழந்தை தானே”… அதுவும் 100-க்கும் மேல்… ஒரு குரங்குக்காக பெண் செஞ்ச கொடூரம்… பள்ளி நிர்வாகியால் வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை..!!

அமெரிக்காவின் மிசூரி மாநிலம் வின்ஃபீல்ட் பகுதியைச் சேர்ந்த 70 வயது பெண் ஒருவர், தன்னுடன் வசித்த தத்தெடுத்த சிறுமியை ஒரு குரங்குக்காக டெக்சாஸ் மாநிலத்திற்கு பரிமாற்றம் செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண் குழந்தை துன்புறுத்தல் மற்றும் அபாயத்திற்கு…

Read more

“யாரடி என் தங்கமே” குழந்தையை கியூட்டாக கொஞ்சும் கீர்த்தி சுரேஷ்… இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ..!!

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகின்றார். கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு…

Read more

“சோசியல் மீடியாவில் பிரபலமாக இப்படியா”..? குழந்தையை கடத்துவது போல் ரீல்ஸ் வீடியோ… 4 பேர் கைது… லைக் வாங்க ஆசைப்பட்டு சிக்கலில் சிக்கிய சம்பவம்..!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சோசியல் மீடியாவில் பார்வையாளர்களை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் குழந்தையை கடத்துவது போல வீடியோ எடுத்து 4 பேர் செய்த சம்பவம் தற்போது…

Read more

“தீமிதி திருவிழா”… 6 மாத கை குழந்தையுடன் தீ குண்டத்தில் விழுந்த தந்தை… அலறிய பக்தர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவிலில் திருவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் அந்த திருவிழாவில் கலந்து கொண்டு தீயை மிதித்து வேண்டுதலை…

Read more

அவரோட ஒரு வருஷம் கூட வாழல… ஆனா என் அக்கா மகள் வச்சி தப்பா பேசினாங்க… நடிகை சுகன்யா ஓபன் டாக்..!!

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர்தான் சுகன்யா. பரதநாட்டிய கலைஞரான இவர் நடிப்பை தாண்டி நாட்டியத்தில் அதிக நாட்டம் கொண்டவர். முதன்முதலாக புது நெல்லு புது நாத்து படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் முதல் படத்திலேயே பல விருதுகளை வாங்கியுள்ளார்.…

Read more

பகீர்…!! “பெற்ற மகள், மனைவி, மாமனார், மாமியாரை கொடூரமாக குத்தி கொன்ற கணவன்”… பரபரப்பு சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பொன்னம்பேட்டை தாலுகாவில் பேகுரு என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் கிரிஷ் – நாகி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகும் நிலையில் 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில்…

Read more

“50 வயசு ஆகுது”… ஆம்புலன்ஸில் 14-வது குழந்தையை பெற்றெடுத்த பெண்… தாயும் சேயும் நலம்…. ஆச்சரிய சம்பவம்…!!!

உத்தரப்பிரதேசம் ஹாபூர் மாவட்டத்தில், 50 வயதான ஒரு பெண் ஆம்புலன்ஸிலேயே தனது 14வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பில்குவா பகுதியில் வசிக்கும் இமாமுதீனின் மனைவி குடியா எனும் பெண், பிரசவ வேதனையால் பாதிக்கப்பட்ட நிலையில், முதலில் பில்குவா CHC மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.…

Read more

“பூனையைப் பார்த்து அலறி ஓடிய குழந்தை”… கொதிக்கும் பால் பானைக்குள் விழுந்து… உடல் வெந்து பலியான சோகம்… பெரும் அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொதிக்கும் பானையில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் தீக் மாவட்டத்தில் அக்மா என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் ஹரிநாராயணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில்…

Read more

“குழந்தையை வளர்த்த தம்பதி”… 6 மாதம்தான் ஆகுது… இப்படி காவு கொடுக்கவா தத்தெடுத்தீங்க… நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!

மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் பஹீம் ஷேக்(35) -பவுசியா ஷேக்(27) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 4 வயது பெண் குழந்தையான ஆயத் என்ற சிறுமியை தத்தெடுத்துள்ளனர். இந்நிலையில்…

Read more

“படுக்கைக்கு கீழே பேய் இருக்குது”..? குழந்தை சொன்னதும் கீழே பார்த்த பராமரிப்பாளர்… மிரள வைத்த காட்சி… பரபரப்பு சம்பவம்.!!

அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் குழந்தை பராமரிப்பாளர் குழந்தையை தூங்க வைக்க முயன்ற போது நடந்த எதிர்பாராத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் கிரேட் பேண்ட் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு குடியிருப்பில் கடந்த மார்ச் 24ஆம்…

Read more

“ஸ்பீடு பிரேக்கரில் அமர்ந்து விளையாடிய குழந்தை”… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

ஹைதராபாத்தில் குக்கட்பல்லி வடேபள்ளி என் கிளேவில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத்தில் குக்கட் பள்ளி என்னும் பகுதியில் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. அங்கு வீதியில் உள்ள ஸ்பீட் பிரேக்கரில் இரண்டரை வயது குழந்தை அதித்ரி அமர்ந்து…

Read more

என் குழந்தை இங்கே தான் படிக்கிறா?… அவள பாக்கணும்… மறுத்த தலைமை ஆசிரியருக்கு கன்னத்தில் பளார் விட்ட இளம் பெண்…!!

குமரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக ஜான் கிறிஸ்டோபர் இருக்கிறார். இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று பள்ளிக்கு வந்த இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அவர் தனது…

Read more

“உடம்புக்குள்ள ஆவி புகுந்திடுச்சி” 6 மாத குழந்தையை தீக்குள் தலைகீழாக தொங்கவிட்டு…. வேண்டவே வேண்டாமென அலறிய பெற்றோர்கள்…!!

மத்திய பிரதேச மாநிலம் கொலரஸ் பகுதியை சேர்ந்த தம்பதிகளுக்கு ஆறு மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்த குழந்தைக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதால் குழந்தையானது அடிக்கடி அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால் பெற்றோர் குழந்தையை  மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல்…

Read more

“மனைவி மீது கோபம்”… கட்டுப்படுத்த முடியாமல் தொட்டிலில் தூங்கிய குழந்தையை வேகமாக ஆட்டிய தந்தை… நொடிப்பொழுதில் மரணம்..!!!

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் என்னும் பகுதியில் குமார்(35)- பாண்டி செல்வி(23) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு வயதில் இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி…

Read more

OMG… 6 கிலோ எடையுடன் பிறந்த பெண் குழந்தை…. ஆச்சரியத்தில் மருத்துவர்கள்…!!

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் உள்ள கிராண்டு வியூ மருத்துவமனையில், பாமெலா மேன் என்ற பெண் சிசேரியன் முறையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் குழந்தை பிறந்தவுடன், மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், குழந்தையின் எடை சாதாரண குழந்தைகளுக்குப் பிடித்த…

Read more

பெற்றோர்களே உஷார்…!! “4-வது மாடியில் துணிகளை காய போட்ட தாய்”…படிக்கட்டின் கம்பி வழியே கீழே விழுந்து உயிரிழந்த 2 வயது குழந்தை…!!

தாம்பரம் அருகே மணிமங்கலம் என்னும் பகுதியில் பாலகுமாரன் -வித்தியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆருத்ரா என்ற ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில்…

Read more

“மூச்சு விடாமல் அழுத 4 மாத குழந்தை”… கோபத்தில் தரையில் முகத்தை அழுத்தி மூச்சு திணற வைத்து… தாய்க்கு சிறை… கோர்ட் அதிரடி..!!

அமெரிக்காவின் நேப்ராஸ்காவில் ஒரு நான்கு மாத குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தாய் அஷ்லென் ஸிடெல் (28), தனது காதலன் ஆஸ்டின் மேய்ன் (27) மீது குழந்தைகளின் பாதுகாப்பை ஒப்படைத்துவிட்டு, வேலைக்குச் சென்றிருந்தார். ஆனால், குழந்தை…

Read more

குழந்தைகள் அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவதால்…. அறிவாற்றல் பாதிக்க வாய்ப்பு… மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் இயர்போன்கள் மற்றும் ஹெட்போன்கள் நீண்ட நேரம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு காது கேளாமை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. இது குறித்து சுகாதார சேவைகள் இயக்குனர் ஜெனரல் பேராசிரியர் அதுல் கோயல் கடிதம் ஒன்றை…

Read more

குழந்தை பெற்றுக்கொள்ள எனக்கு ரூ.33 கோடி வேணும்… கணவனிடம் கண்டிஷன் போட்ட மனைவி….!!!

இங்கிலாந்து நாட்டில் மலைகா ராஜா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் கோடீஸ்வரர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு துபாயில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருமணத்திற்கு முன்பே, மலைகா ராஜா தனது கணவரிடம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால்,…

Read more

“பிறந்து 45 நிமிடத்தில் இறந்த குழந்தை”… கடித்து குதறி சாப்பிட்ட தெரு நாய்கள்… அரசு ஹாஸ்பிடலில் அவலம்…!!!

உத்திரபிரதேச மாநிலம் வலித்பூரில் மாவட்ட பெண்கள் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி அன்று சங்கீதா என்ற பெண் பிரசவ வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்றே அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. குறைப்பிரசவத்தில் இந்த குழந்தை…

Read more

பச்ச புள்ளைய வச்சு இப்படியா வீடியோ எடுப்பீங்க… கீழ விழுந்தா உயிரே போயிடும்… பெற்ற தாயின் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!

சமூக வலைதளத்தில் அவ்வபோது சில வீடியோக்கள் வைரலாகி வருகின்றனர். அதில் சில வீடியோக்கள் வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், தாய் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை ஒரு கையில் பிடித்த படி மொட்டை…

Read more

“டிரஸ் முழுவதும் ரத்தம்”… கல்லூரியில் அதுவும் பாத்ரூமில் வைத்து.. ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட மாணவி… அதிர வைக்கும் பகீர் உண்மை..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் 4000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் ஒரு 20 வயது மாணவி படித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் கர்ப்பமாகினார். அந்த மாணவி தான்…

Read more

2-குழந்தைகளுக்கு மேல் பெற வேண்டும்… அவர்களுக்கு தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு…. சந்திரபாபு நாய்டு…!!!

ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்படும் என்று கூறினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தம்பதிகளிடம் இப்போது குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் எண்ணம் குறைந்து வருகிறது. இரண்டு…

Read more

“அதிவேகம் ஆபத்து”.. 4 வயசு சிறுவனை காரை ஏற்றி கொன்ற 19 வயது வாலிபர்… பதை பதைக்க வைக்கும் சம்பவம்..!!

மும்பையில் வடலா பகுதியில் உள்ள அம்பேத்கர் கல்லூரிக்கு அருகில் 19 வயதான வாலிபர் ஒருவர் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது அந்தக் கார் 4 வயது சிறுவனான ஆயுஷ் லக்ஷ்மன் கின்வாடே மீது மோதியது. இதில் அந்தச் சிறுவன் சம்பவ…

Read more

“விடுதியில் தங்கி படித்த கல்லூரி மாணவி”… திடீரென பிறந்த குழந்தை.. அதிர வைக்கும் சம்பவம்..!!

ஆந்திரா பிரகாசம் மாவட்டம் தர்ஷி பகுதியில் 19 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் குண்டூரில் உள்ள சமூக நலத்துறை அரசு மாணவியர் விடுதியில் தங்கியிருந்து பார்மசி கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி இவருக்கு பிரசவ…

Read more

1 வயது குழந்தை…. தலை துண்டாக வெட்டி கொலை…. தந்தை செய்த கொடூரம்….!!

கலிபோர்னியாவில் உள்ள சேக்ரமெண்டோ அருகே ஒரு பெண் காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தனது கணவர் ஆண்ட்ரே டெம்ஸ்கி தன்னையும் தனது தாயையும் கடுமையாக தாக்கி வீட்டில் இருந்து வெளியே தள்ளி கதவை பூட்டி விட்டதாகவும் வீட்டிற்குள் தனது ஒரு வயது…

Read more

திருடுற பொருளா இது…! குழந்தைகள் உயிரோடு விளையாடுறிங்களே… ஹாஸ்பிடலில் 20-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல்…!

மத்திய பிரதேசம் மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில், சில குழந்தைகள் அனுமதிக்கப்பட்டன. அவர்களில் சுவாச பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு ஆக்சிஜன் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது.…

Read more

அம்மாவான ஸ்டைலிஷ் தமிழச்சி அக்ஷரா கவுடா… இன்ஸ்டாவில் போட்ட பதிவு… குவியும் வாழ்த்துக்கள்…!!

இன்ஸ்டாகிராமில் அதிகமாக போட்டோக்களை பகிரும் நடிகைகளில் ஒருவர் அக்க்ஷரா கவுடா. இவர் அடிக்கடி கிளாமர், பிகினி புகைப்படங்களை போஸ்ட் செய்வார். இதனால் சோசியல் மீடியாவில் அவருக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் உள்ளனர். இவர் தமிழில், விஜயின் துப்பாக்கி, இரும்பு குதிரை, சங்கிலி புங்கிலி…

Read more

இஸ்ரேல் தாக்குதல்… குழந்தைகளின் கல்லறையாக காசா மாறிவிட்டது… வருத்தம் தெரிவித்த ஐநா…!!

காசாவில் நடத்தப்படும் போர்களால் குழந்தைகளுக்கு பேரழிவு ஏற்படுகிறது. தற்போது வரை இந்த போரின் காரணமாக குறைந்தது 14 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். அங்கு பாதுகாப்பான இடமில்லை. அங்கு வாழும் குழந்தைகள் அனைவரும் போரின் அதிர்ச்சிகரமான…

Read more

பெத்த புள்ளையும் இல்ல… தத்தெடுத்து வளர்த்த குழந்தைக்கும் இப்படி ஆகிட்டு… வேதனையில் தாய் விபரீத முடிவு…!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பகுதியில் கணபதி, சித்ரா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்தில், கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு, கிஷாந்த் என்ற ஒன்றரை வயது குழந்தையை தத்து எடுத்து…

Read more

பெரும் அதிர்ச்சி..! பைக்கில் சென்ற போது மாஞ்சா நூல் பட்டதில் 2 வயசு குழந்தைக்கு கழுத்தில் படுகாயம்…!!

சென்னை கொடுங்கையூர் பகுதியில் பாலமுருகன் கவுசல்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு புகழ்வேலன் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பாலமுருகன் கவுசல்யா மற்றும் அவருடைய குழந்தையுடன் வியாசர்பாடியில் இருந்து அசோக் பில்லர் ரயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில்…

Read more

வீடியோ கேமில் Out…. தலைக்கேறிய கோபம்…. குழந்தையை சுவற்றில் அடித்த கொடூரம்….!!

அமெரிக்காவை சேர்ந்த Jalin White என்ற 20 வயது இளைஞர் மனைவி வெளியில் சென்று இருந்த சமயம் தனது 8 மாத குழந்தையை கையில் வைத்துக் கொண்டு வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தான் விளையாடிக் கொண்டிருந்த விளையாட்டில் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.…

Read more

“தாயிடமிருந்து 8 மாதக் குழந்தையை பிடுங்கிய சிம்பன்சி”…. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்..‌ பதற வைக்கும் சம்பவம்..!!

கினியாவில் இடம்பெற்ற ஒரு பரிதாபகரமான சம்பவத்தில், 8 மாத குழந்தையைத் தாயிடமிருந்து பறித்து சிம்பன்சி கொன்றது. “ஜேஜே” என அழைக்கப்படும் இந்த சிம்பன்சி, கினியாவில் கருவிகளை பயன்படுத்துவதற்காக அறியப்படுகிறது. சம்பவம் நடந்த போது, குழந்தையின் தாய் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.…

Read more

“படுத்துக் கொண்டே தாய்ப்பால் கொடுத்த இளம்பெண்”… நொடி பொழுதில் பரிபோன பிஞ்சு குழந்தையின் உயிர்… நடந்தது என்ன..?

தாய்ப்பால் என்பது குழந்தையின் முழுமையான ஊட்டச்சத்து ஆகும். குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு தாய்ப்பாலை தவிர வேறு எதையும் கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தில் பிறந்த ஈவ்லின் என்ற குழந்தை மருத்துவமனையில் பிறந்தவுடன் தாய் மற்றும் குழந்தை வீட்டிற்கு…

Read more

3 குழந்தைகளை விற்ற தந்தை…. குடும்ப சூழ்நிலை காரணமாக 6வது குழந்தையையும் விற்க முயன்ற கொடூரம் …!!!

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே, திம்பதியான் வளவு பகுதியைச் சேர்ந்த கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி சேட்டு (25), தனது வறுமை காரணமாக மூன்று குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இரண்டு குழந்தைகளை இழந்த நிலையில்,…

Read more

“4 வயசு குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்”… பெத்த மனசு கல்லாக போனதா…? கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

நீலகிரி மாவட்டம் 2019ம் ஆண்டு கோத்தகிரி பகுதியில், தனது 4 வயது மகளான ஹர்சினியை கொலை செய்த சஜிதா என்ற தாய்க்கு உத்தியோகபூர்வமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர், தனது குழந்தை காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார், ஆனால் பின்னர்…

Read more

“புகழ் முக்கியமா? உயிர் முக்கியமா…? ஒரு லைக்குகாக பெத்த புள்ளையோட உயிரை பனையம் வைப்பதா…? கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!

இணையதளத்தில் பரவிய வீடியோ ஒன்றை குறித்து பயனர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் விழும்பில் அமர்ந்து கொண்டு இணையதளத்தின் தனது வீடியோவை பதிவு செய்ய நடனமாடும் காட்சியை நிகழ்வை ரெக்கார்ட் செய்து…

Read more

கனமழையால் இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை… 2 வயது குழந்தை பரிதாப பலி… உயிருக்கு போராடும் தாய்… தவிப்பில் கணவர்..!!

நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் சுனாமி குடியிருப்பில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அவருடைய மனைவி பாண்டிமீனா மற்றும் 2 வயது குழந்தை…

Read more

குழந்தைகளுக்கான புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு….!!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 மத்திய பட்ஜெட்டின் கீழ், “என்பிஎஸ் வாத்சல்யா யோஜனா” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இது, மைனர் குழந்தைகளுக்கான ஓய்வூதியக் கணக்குகளை திறக்கவும், அவர்களின் எதிர்காலத்தை நிதி ரீதியாக பாதுகாப்பதற்கும் உதவுகிறது. இத்திட்டம், நிதியமைச்சரால்…

Read more

ஐயோ…! தண்ணின்னு நினைச்சு… ” குடித்த ஒன்றரை வயது குழந்தை”… ஷாக் தகவலை சொன்ன டாக்டர்…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!!

கிருஷ்ணகிரி அருகே பேரிகை பகுதியில் கிருஷ்ணன், ருக்மணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகேஸ்வர் மாலிக் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மகேஸ்வர் மாலிக் என்ற குழந்தை வீட்டின் அருகே விளையாடிக்…

Read more

விடாமல் துரத்திய குரங்கு…..குழந்தையை காப்பாற்ற போராடிய பெற்றோர்… வைரலான வீடியோ…!!

இன்றைய உலகில் சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் கொடூரமான சம்பவங்கள் இடம் பெறுகின்றன. அந்த வகையில்சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு வீடியோவில் குரங்கு ஒரு குழந்தையை வெறித்தனமாக தாக்கும் காட்சி அமைந்துள்ளது. அதாவது சிறு குழந்தைகள் சிலர் விளையாடி…

Read more

‘தொப்’ என விழுந்த குழந்தை…. பதற வைக்கும் காணொளி கதறும் பெற்றோர்….!!

டெல்லியில் உள்ள சாகர்பூர் எனும் இடத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளில் ஒரு பதற வைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த காணொளி சமூக வலைதளத்திலும் வெளியாகி பார்ப்போரை பதறச் செய்துள்ளது. அந்த காணொளியில் மூன்று வயது சிறுமி ஒருவர்…

Read more

டேய் தங்க புள்ள..! “அது பொம்மை இல்லடா பாம்பு”… ஆனாலும் பாம்பு கடிக்கல… ஆனா குழந்தை கடிச்சதுல இறந்துட்டு…!!!

பீகார் மாநிலம் கயாவில் ஜாமுகர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த வாரம் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான செய்தி வெளியாகி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஒரு வீட்டின் மாடியில் ஒரு வயது ஆண் குழந்தை விளையாடிக்…

Read more

பள்ளி வகுப்பறையில் பிரசவ வலியால் துடித்த 16 வயது சிறுமி… கழிவறையில் பிறந்த குழந்தை…. அதிர்ச்சியில் ஆசிரியர்கள்..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதப்பட்டினம் பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்த மாணவி கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த…

Read more

மீண்டும் மீண்டுமா…? கேரளாவை தொடர்ந்து மணிப்பூரிலும் நிலச்சரிவு… தாய்-மகன் உயிரிழப்பு…!!!

மணிப்பூர் மாநிலம் டிம்தான்லாங் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை அங்கு பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டனர். அப்பகுதியில் காவலரான ரிங்சின்லுங் என்பவர்  தன்னுடைய மனைவி…

Read more

அண்டாவில் துடிதுடித்து இறந்த பிஞ்சு.. இப்படியொரு கொடூர மரணமா..?

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரம் அருகே அண்டாவில் இருந்த தண்ணீரில் மூழ்கி 1 1/2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கள்ளங்குழி பகுதியைச் சேர்ந்த லியோ பிரவீன் – நிம்மி தம்பதியருக்கு கெவின் ஸ்மித் என்ற ஒன்றரை…

Read more

என்னப்பா சொல்றீங்க…? 32 பற்களுடன் பிறந்த குழந்தை…. ஆச்சர்யத்தில் மூழ்கிய பெற்றோர்கள்…!!

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பொதுவாக வாயில் பற்களே இருக்காது. ஆனால் பிறந்த பெண் குழந்தையின் வாயில் 32 பற்களுடன் பிறந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் வசிக்கும் பெண் நிகா திவா. இவர் தனக்கு…

Read more

Other Story