ஸ்கூலுக்கு நம்பி அனுப்பினா இப்படி பண்ணிட்டீங்களே..! “காம கொடூரனாக மாறிய ஆசிரியர்”… 14 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு… உயிரே போன பயங்கரம்…!
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பம் தொடர்பான மருத்துவ சிகிச்சைக்காக கிஷ்த்வாரில் இருந்து டோடா மாவட்டத்துக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுமியின் உடல்நிலை…
Read more