ஆதாருடன் பான் நம்பரை இன்னும் இணைக்கலயா ? ஆபத்து… இன்னும் 2 நாள் தான் டைம்…!!!

ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைக்கும் படி மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இதற்கான காலக்கெடு தொடர்ந்து பல முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் இறுதியாக வெளியான அறிவிப்பின்படி, ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும்.…

Read more

நாடு முழுவதும் கல்லூரிகளுக்கு… விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு… அறிவிப்பு….!!!

பிபிஏ மற்றும் பிசிஏ படிப்புகளுக்கு கல்லூரிகள் அங்கீகாரம் கோரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏ ஐ சி டி இ வெளியிட்ட செய்தி குறிப்பில், கல்லூரிகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக நாடு முழுவதும் 100…

Read more

வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அறிவிப்பு..!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இ கேஒய்சி முடிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் என FASTag ஏற்கனவே கூறியிருந்தது. இதற்கான காலக்கெடு…

Read more

சிறு தொழில் சிறப்பு கடன் பெற பிப்ரவரி 15 வரை கால அவகாசம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு டிக் எனப்படும் தமிழக அரசின் தொழில் முதலீட்டு கழகம் மூலமாக சிறப்பு கடன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு நிறுவனத்திற்கு அதிகபட்சமாக மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு…

Read more

KYCக்கு இம்மாதம் 31 வரை மட்டுமே அவகாசம்… முக்கிய அறிவிப்பு..!!!

வாகன ஓட்டிகள் அனைவரும் தங்கள் பாஸ்டேக் கார்டுகளை ஜனவரி 31ஆம் தேதிக்குள் கேஒய்சி புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேஒய்சி முழுமை அடையாத பாஸ்டேக் கார்டுகள் ஜனவரி 31ம் தேதிக்கு பிறகு வங்கிகளால் செயல் இழக்க செய்யப்படும். எனவே கேஒய்சி விவரங்களில்…

Read more

மே 31ம் தேதி வரையிலும் ஆன்லைன் மூலமாக…. EPFO உறுப்பினர்களுக்கு வந்தது முக்கிய செய்தி…!!

உச்சநீதிமன்றம் ஆனது EPFO தகுதியான ஓய்வூதியம் பெறுவோர் அல்லது EPFO  உறுப்பினர்கள் அதிக ஓய்வூதியம் பெற விரும்பினால் அதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கடந்த 2022 ஆம் வருடம் தீர்ப்பளித்தது.  இதன் அடிப்படையில் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கு ஜூலை…

Read more

ரூ.2000 க்கும் மேல் பணம் அனுப்பினால்…. என்ன நடக்கும் தெரியுமா…? UPI பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!

இந்த நவீன காலக்கட்டத்தில் ஷாப்பிங் செய்யவோ (அல்லது) ஏதேனும் கட்டணங்களை செலுத்தவோ பைகளில் பணத்தை எடுத்து சென்று அதனை எண்ணி கொடுப்பதைவிட டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது (அல்லது) ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்துவது எளிதான ஒன்றாக மாறி விட்டது. மக்கள்…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கு மட்டும் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்….. அமைச்சர் அறிவிப்பு…!!

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அறிவிக்கப்பட்டது. மேலும் மழை பாதிப்பின் காரணமாக மின் கட்டணம் செலுத்த…

Read more

ஜிஎஸ்டி தாக்கல் செய்ய டிசம்பர் 27 வரை அவகாசம்…. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டத்தில் வணிகர்கள் ஜிஎஸ்டி தாக்கல் செய்ய டிசம்பர் 27ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி வணிகவரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாக இருந்த நிலையில் மேலும்…

Read more

GOOD NEWS: ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க மேலும் காலஅவகாசம் நீட்டிப்பு….!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்து கொள்வதற்கான கால அவகாசத்தை, மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது தெரிந்ததே. இதுவரை ஒருமுறை…

Read more

மின் கட்டணத்தை அபராதமின்றி செலுத்த அறிவித்த கால நீட்டிப்பு தொழில் துறைக்கும் பொருந்தும் – அமைச்சர் அறிவிப்பு.!!

மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட காலநீட்டிப்பானது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்துள்ளார்.…

Read more

2582 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டிசம்பர் 3ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்ட நிலையில் தேர்வர்களின் கோரிக்கையை…

Read more

TN TRB தேர்வர்களுக்கு டிசம்பர் 7 வரை அவகாசம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் பணிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 30ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.…

Read more

BREAKING: ரூ.1000.. எல்லாம் முடிந்தது, இனி அவ்வளவு தான்..!!!

மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ். விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள், மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான கால அவகாசம் நேற்று முன்தினத்துடன் முடிந்ததாக உதயநிதி அறிவித்தார். 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சார் ஆட்சியர் – துணை ஆட்சியர்- வருவாய் கோட்ட அலுவலர்கள்…

Read more

CBSE 10, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் நடப்பு கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை தனித் தேர்வுகளாக எழுத உள்ள மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி CBSE பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தனித் தேர்வர்கள் தாமாக கட்டணம்…

Read more

’GATE’ தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

பொறியியல் மேற்படிப்புக்கான GATE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அக்டோபர் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு இந்தியா முழுவதும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 3, 4, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. விண்ணப்ப…

Read more

இதுவே இறுதி வாய்ப்பு…! மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு உத்தரவு…!!

சில நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, 2016-ம் ஆண்டு அக்.20-ம் தேதிக்கு முன்பு உருவாக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் விற்பனை செய்யப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மனைகளை…

Read more

தமிழகத்தில் சட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 25 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில் இந்த கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் மூன்று ஆண்டு எல்எல்பி சட்டப் படிப்புகளுக்கு 2290 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை…

Read more

மாணவர்களே.! முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர கால அவகாசம்  நீட்டிப்பு..!!

முதுநிலை பட்டப் படிப்பிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023 -24 -ஆம் ஆண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்புகளில் முதலாம் ஆண்டு மாணாக்கர் சேர்க்கை 14.08.2023…

Read more

பி.ஆர்க் படிப்புக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 வரை கால அவகாசம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 41 கட்டடவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் கட்டட அமைப்பில் அதாவது பி ஆர் படிப்புக்கு அரசு ஒதுக்கிட்டில் 1,905 இடங்கள் உள்ளது. இதில் சேர்வதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம்…

Read more

ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்க செப்டம்பர் 30 வரை கால அவகாசம்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டு தொடர்பாக நடைபெறும் குளறுபடிகளை தடுப்பதற்கு பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 30…

Read more

ஆதார் வைத்திருப்போருக்கு GOOD NEWS…. புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. இதையும் விட்ராதீங்க..!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்நிலையில் ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு துல்லியமாக இருக்க…

Read more

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க…. மே 23 வரை கால அவகாசம் நீட்டிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த மே எட்டாம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அந்த…

Read more

வெங்கய்யா விருதுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை அமைப்பு மூலம், கடந்த ஆண்டு முதல் சிறந்த கல்வெட்டு ஆய்வாளருக்கு விவி வெங்கய்யா நினைவு கல்வெட்டாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருதுடன் அவர்களுக்கு 20,000 வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு, இதற்கு விண்ணப்பிக்க நேற்றோடு அவகாசம்…

Read more

“EPFO மூலம் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான காலக்கெடு விரைவில் முடிகிறது”… உடனே முந்துங்கள்…!!!

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு ஊழியர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு மே 3-ஆம் தேதி…

Read more

இன்று கடைசி நாள்: 11.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்… மாணவர்களே உடனே போங்க..!!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.  அதன்படி நடப்பாண்டிற்கான இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. https://neet.nta.nic.in என்ற…

Read more

மாணவர்களுக்கு நல்ல செய்தி…! CUET தேர்வு எழுத கூடுதல் நேரம் அறிவிப்பு….!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக  CUTE தேர்வு யூசிஜியால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்  CUET தேர்வில் கணிதம், கணக்கு பதிவியல் தாள்களை எழுதும் மாணவர்களுக்கு 15 முதல் 20 நிமிடங்கள் கூடுதல் அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து…

Read more

CEETA, TANCET நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்கள் கவனத்திற்கு..!!!

M.E., M.Tech படிப்புகளுக்கு புதிதாக அறிமுக செய்யப்பட்டுள்ள CEETA மற்றும் MBA, MCA படிப்புகளுக்கான TANCET நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 20 கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, பிப்ரவரி 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…

Read more

எஸ்.எஸ்.சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் பிப்.,27ம் தேதி வரை நீட்டிப்பு..!!

எஸ்.எஸ்.சி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான எஸ்.எஸ்.சி தேர்வு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு இருந்தது. அதன்படி காலியாக உள்ள ஒன்றிய அரசின் பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஆன்லைன்…

Read more

பொதுத்தேர்வு கட்டணம்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பிப்ரவரி 4 வரை கால அவகாசம்…. தேர்வுத்துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வை மொத்தம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ள நிலையில்…

Read more