பிபிஏ மற்றும் பிசிஏ படிப்புகளுக்கு கல்லூரிகள் அங்கீகாரம் கோரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏ ஐ சி டி இ வெளியிட்ட செய்தி குறிப்பில், கல்லூரிகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக நாடு முழுவதும் 100 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லூரிகள் கால அவகாச நீட்டிப்பை வாய்ப்பாக பயன்படுத்தி www.aicte.India.org என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கல்லூரிகளுக்கு… விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு… அறிவிப்பு….!!!
Related Posts
இந்திய பிராண்டு மசாலாவுக்கு தடை? – FSSAI அதிரடி முடிவு… ஷாக் நியூஸ்…!!!
அனைத்து இந்திய பிராண்டுகளின் மசாலா பொருட்களையும் சோதனைக்கு உட்படுத்த FSSAI உணவு பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் MDH மற்றும் Everest நிறுவன பிராண்டுகளின் மசாலா பொருட்களை சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகள் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து FSSAI இந்த அதிரடி…
Read moreடார்ச் வெளிச்சத்தில் பிரசவம்… தாய், சேய் பலி…. பெரும் சோக சம்பவம்…!!!
மும்பையில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்வெட்டி ஏற்பட்டு மூன்று மணி நேரம் ஆகியும் அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் ஏக்கப்படவில்லை என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.…
Read more