BREAKING: 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன…

Read more

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் எடுக்க சுழற்சி காரணமாக இன்று தமிழகம்,…

Read more

நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி…

Read more

தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழக மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, வேலூர்…

Read more

தமிழகத்தில் இன்று 31 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதன் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் இன்று 31 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை…

Read more

7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று…

Read more

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் மழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம்…!!!

வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமா மாறுபாடு காரணமாக இன்று முதல் செப்டம்பர் 18ஆம் தேதி வரை தமிழகம்,…

Read more

தமிழகத்தில் இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்க போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் சென்னையில் நகர் பகுதி முழுவதும் இரவில் இடி மின்னலுடன்…

Read more

4 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம்..!!!

தென்மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் மழை பகுதிகள்,…

Read more

BREAKING : தமிழகத்தில் கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

வடக்கு வங்க கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் இதனால் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் இன்று…

Read more

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது… இனி கனமழை வெளுத்து வாங்கும்…!!!

வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில்…

Read more

ALERT: தமிழகத்தில் 7 மணி வரை மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் இன்று மாலை 7 மணி வரை 21 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்க, தென்காசி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல்,…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும்… சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் அரியலூர், கடலூர்,…

Read more

ALERT: தமிழகத்தில் கனமழை வெளுத்துவாங்க போகுது…. வானிலை ஆய்வு மையம்..!!!

தமிழகத்தில் கடந்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை…

Read more

அடுத்த 2 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய…

Read more

இன்று 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம்,…

Read more

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது… அலர்ட்டா இருங்க…!!!

வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… 16 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக சென்னை, திருவள்ளூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர்,…

Read more

2 மாவட்டங்களில் கனமழை அலெர்ட்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு…

Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல மேலெடுக்க சுழற்சி நிலவுவதால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி…

Read more

BREAKING: 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று 6 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இதை மின்னலுடன் கூடிய கனமழை…

Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில்… வானிலை ஆய்வு மையம் புதிய அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஓரிரு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று ஐந்து மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. என் நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில்…

Read more

நாளை 16 மாவட்டங்களுக்கு அலெர்ட்…. பள்ளிகளுக்கு லீவ்?…. வந்தது வானிலை ரிப்போர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழையும் இரண்டு…

Read more

தமிழகத்தில் 19 மாவட்டங்களில்… இன்று மழை ருத்ரதாண்டவம் ஆடும் மக்களே… அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை செங்கல்பட்டு ராணிப்பேட்டை வேலூர் காஞ்சிபுரம் சேலம் கடலூர் கிருஷ்ணகிரி தஞ்சை தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல்… கனமழை முதல் மிக கனமழை: மஞ்சள் எச்சரிக்கை அலர்ட்…!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும் தெற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை அலர்ட்… மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று முதல் ஜூன் 27ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்கப்போகுது….!!!

தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் மே பத்தாம் தேதி யான இன்று மாலை மோக்கா புயல்…

Read more

வங்க கடலில் இன்று உருவாகிறது மோக்கா புயல்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் மே பத்தாம் தேதி யான இன்று மாலை மோக்கா புயல்…

Read more

தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் 13 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்க போகுது….!!!

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மே பத்தாம் தேதி புயலாக உருவெடுக்கும்.…

Read more

இன்னும் சற்று நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது…. மழை வெளுத்து வாங்கப்போகுது….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு…

Read more

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை…. கனமழை வெளுத்து வாங்க போகுது…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

BREAKING: உருவாகிறது புயல்…. கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் கோடை வெயில் மக்களை சுட்டெரித்து கொண்டிருக்கும் சூழலில் மக்களை சற்று குளிர்ச்சி ஊட்டும் விதமாக கடந்த ஒரு வாரமாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வருகின்றமே ஆறாம் தேதி…

Read more

BIG ALERT: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…. பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்…. எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தென் கிழக்கு வங்க கடலில் வருகின்ற 7 மற்றும் 8 தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று சென்னை…

Read more

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது…. அடுத்த 3 மணி நேரத்திற்கு அலர்ட்….!!!!

தென்கிழக்கு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ள நிலையில் இன்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று…

Read more

Other Story