மஞ்சுவிரட்டு போட்டியில் ஒருவர் பலி… 89 பேர் காயம்….!!!

பொங்கல் தொடங்கியது முதலே தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 89 பேர் காயமடைந்துள்ளனர். கோவினிப்பட்டியை சேர்ந்த பூமிநாதன் (56) காளை முட்டியதில்…

Read more

ஐஓசி நிறுவன பாய்லர் விபத்தில் ஒருவர் பலி…. சென்னையில் தொடரும் சோகம்…!!

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஆயில் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்த விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இதில் எத்தனால் சேமிப்பு கிடங்கு அருகே வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த பெருமாள் என்ற ஊழியர் படுகாயமடைந்து உயிரிழந்தார். காயமடைந்த…

Read more

BREAKING: சென்னையில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது…. பதற்றம்…!!!!

சென்னை தண்டையார்பேட்டை IOC எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாய்லர் வெடித்து ஊழியர் பெருமாள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பகல் 12 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்ததாக தெரிகின்றது. இதனால் அச்சமடைந்த ஊழியர்களும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும்…

Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து… ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் கீழப்பவலூர் அருகே வீரகாலூரில் நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில்…

Read more

MLA வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் உயிரிழப்பு… போலீஸ் விசாரணை….!!!!

கோவையில் பாஜக MLA வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் அடையாளம் தெரியாத ஒரு நபர் நுழைந்தார். இதையடுத்து அலுவலகத்திற்குள் நுழைந்து கதவை அடைக்க முயன்ற அந்நபரை அலுவலக பணியாளர் எச்சரித்து வெளியில் தள்ளியுள்ளார். வெளியேற்றப்பட்ட நபர் சில மணி நேரத்திலேயே கோவை அண்ணா…

Read more

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் பலி….!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலால் தற்போது தமிழகத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதாவது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா…

Read more

வேகமெடுக்கும் H3N2 வைரஸ்…. அந்த மாநிலத்திலும் ஒருவர் பலி?…. வெளியான தகவல்….!!!!

இந்தியா முழுவதும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமெடுத்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் தற்போது குஜராத் மாநிலத்தில் முதல் மரணம் பதிவாகி உள்ளது. வதோதராவை சேர்ந்த 58 வயது பெண் ஒருவர் உயர் ரத்த அழுத்த நோயாளியாக இருந்த நிலையில், சாயாஜி…

Read more

கிணறு தோண்டும்போது வெடி விபத்து…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் அருகே கிணறு தோண்டும்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது வடபருத்தியூரில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி…

Read more

தொடர் துப்பாக்கி சூடு…. ஒருவர் பலி…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் கொலராடோ மாகாணத்தில் பால்கன் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று இரவு 12:50 மணி அளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து எல் பாசோ ஷெரீப் அலுவலகத்தின் தொடர்பு…

Read more

BREAKING: ஜல்லிக்கட்டு…. இன்று மீண்டும் ஒரு மரணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே. ராயவரத்தில் மஞ்சுவிரட்டில் காளை முட்டி கணேசன் (58) என்பவர் உயிரிழந்துள்ளார். நேற்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் அரவிந்த்ராஜ்  என்பவர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் குளித்தலை ஆர்டி மலையில்…

Read more

BREAKING: மத்திய பிரதேசத்தில் கோவில் மீது விமானம் மோதல்…. விமானி பலி…. பரபரப்பு….!!!

மத்திய பிரதேசத்தில் கோவில் மீது விமானம் மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரிவா மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் மீது ஒரு விமானம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

Other Story