“2 குடும்பங்களுக்கு இடையே வெடித்த தகராறு”… கோபத்தில் அரங்கேறிய கொடூரம்… பரிதாபமாக போன முதியவர் உயிர்..!!

டெல்லி மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள வாசிர்பூர் JJ காலனியில், இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு, கொலைவெறியுடன் முடிந்துள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில், 65 வயதான ராதே ஷ்யாம் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். மேலும், முகமது ஜமால்…

Read more

நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த முதியவர்… வீட்டிற்கு பிணமாக திரும்பிய அதிர்ச்சி… நடந்தது என்ன..?

கோவையில் துடியலூர் அருகே உள்ள பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் அதிகாலையில் தடாகம் சாலையில் நடை பயிற்சி செய்வது வழக்கம். அதேபோன்று நேற்றும் நடராஜ் நடைப்பயிற்சியில்…

Read more

“பிரபல மருத்துவமனை “…. மண்ணீரலா..? கல்லீரலா..?…. அறுவை சிகிச்சை நிபுணர் செய்த தவறால் பரிதாபமாக ஒருவர் பலி….!!!

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் வில்லியம் பிரையன் (70), பெவர்லி பிரையன் என்பவரும் வசித்து வந்தனர். இந்நிலையில் வில்லியம் பிரையன் என்பவருக்கு இடது வயிற்றின் கீழ் வலி ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக வால்டன் கவுண்டியில் உள்ள அசென்ஷன் சேக்ரட் ஹாட் எமரால்டு…

Read more

நடிகை ரேகாவின் கார் மோதி பயங்கர விபத்து… ஒருவர் பலி… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

தமிழில் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரேகா. இவர் வெள்ளி திரையிலும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில் மஞ்சன் (55) என்பவர் குடிபோதையில் படுத்து தூங்கினார். இவர் மீது நடிகை ரேகாவின் கார் மோதி விபத்து…

Read more

நாயை குளிப்பாட்ட வெந்நீர் வைத்த நபர்…. திடீரென வந்த ஃபோன் கால்… சட்டென நடந்த விபரீதம்… நொடிப் பொழுதில் பரிபோன உயிர்..!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் என்னும் நகரில் மகேஷ் பாபு என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவ நாளன்று அவர் நாய்க்குட்டியை குளிப்பாட்டுவதற்காக வாட்டர் ஹீட்டர் இயந்திரம் மூலம் வெந்நீர் போட்டுள்ளார். அப்போது அவர் தண்ணீர் சூடாகி விட்டதா என்று பார்ப்பதற்கு வாட்டர்…

Read more

நடுவானில் பறந்த விமானம்… திடீரென ஹோட்டல் மாடியில் விழுந்து பயங்கர விபத்து.. அதிர்ச்சி வீடியோ..!!

ஆஸ்திரேலியாவில் கெய்ர்ன்ஸ் நகரில் ஹில்டன் டபுள் ட்ரீ என்ற பிரபலமான ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது.  சம்பவ நாளன்று அதிகாலையில் விமானம் ஒன்று ஹோட்டலின் மேல் கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் ஹோட்டலின் மேல்கூரையில் தீப் பிடிக்கத் தொடங்கியது. இதில்…

Read more

“செல்போன் பேசிய வாலிபர்”… திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசிய விபரீதம்… பெரும் சோகத்தில் குடும்பத்தினர்…!!!

திருச்சி மாவட்டம் நாச்சாப்புத்தூர் கருங்காடு என்னும் பகுதியில் முத்துக்குமார் (23) என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவநாளன்று இரவு நேரத்தில் முத்துக்குமார் செல்போனில் ஒருவருடன் பேசிக்…

Read more

ரீல்ஸ் மோகம்… 115 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த வாலிபர்… நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்… வைரல் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கனமழையின் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சம்பவநாளன்று பைரவா(26) என்ற வாலிபர் ஒருவர் அவரது நண்பர்களுடன் மேனல் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு…

Read more

“கற்பனை காதல்”…. இல்லாத காதலனுக்காக உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்… தோழியின் விளையாட்டால் நடந்த விபரீதம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண் (24) ஒருவர் வசித்து வருகிறார். இவர்  தனது தோழியை கிண்டல் செய்வதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனிஷ் என்ற பெயரில் போலியான அக்கவுண்டை ஓப்பன் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த போலியான அக்கவுண்ட் மூலம் அவரது தோழியிடம் மனிஷ் என்ற…

Read more

“சமூக வலைதளம் பார்த்து கிழங்கு சாப்பிட்ட வாலிபர்”… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்… என்னதான் நடந்துச்சு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள பகுதியில் மணிகண்டன் (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இவர் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு தேங்காய் லோடுகள் ஏற்றி வருவது வழக்கம். அதேபோன்று நேற்று முன்தினம் தேங்காய் லோடு…

Read more

மஞ்சுவிரட்டு போட்டி…. காளை மாடு முட்டியதில் வாலிபர் பரிதாப பலி… சிவகங்கையில் அதிர்ச்சி…!!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சூரக்குடி எனும் பகுதியில் வடமாடு மஞ்சுவிரட்டும் போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் திண்டுக்கல், தஞ்சாவூர், மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளை மாடுகளை வாகனங்கள் மூலம் அழைத்து வந்து பங்கேற்க செய்தனர். இந்த மஞ்சுவிரட்டில்…

Read more

மகளுக்கு வீடு கட்ட இடம்…. கோபத்தில் தகராறு செய்த மூத்த மகன்…. அடித்தே கொன்ற தந்தை-தம்பி…. பெரும் அதிர்ச்சி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுமருதூர் கிராமத்தில் விவசாயி கண்ணையா(60 ) வசித்து வந்தார். இவருக்கு சுரேஷ்(30), ரமேஷ் (27) என்று 2 மகன்களும், கார்த்திகை செல்வி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கண்ணையா தனது மகள் கார்த்திகை செல்வி வீடு கட்டுவதற்காக…

Read more

அரசு பேருந்து மோதி பெண் உயிரிழப்பு…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர சம்பவம்….!!!!

சென்னை வடநூம்பல் அருகே பிள்ளையார் கோவில் பகுதியில் ஜெயா(58) என்பவர் வசித்து வந்தார். இவர் வேலப்பன் சாவடியில் தனியார் டைல்ஸ் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் வழக்கம்போல் காலையில் கடைக்கு செல்வதற்காக வேலப்பன் சாவடி சாலையில் நடந்து…

Read more

எலி காய்ச்சலால் மீண்டும் ஒருவர் பலி… கேரளாவில் அதிர்ச்சி…!!

கேரளா மாநிலத்தில் சென்ற மாதம் காற்றின் மாறுபாடு காரணத்தால் அங்கு பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் பருவமழை தொடங்கிய காரணத்தினால் மக்கள் அதிக அளவில் நோய்களால் பாதிக்கப்படுக்கின்றனர்.  இதனையடுத்து கேரளாவில் டெங்கு, மலேரியா, பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல் போன்ற…

Read more

நள்ளிரவில் விழித்து பார்த்த தொழிலாளி… அருகில் நின்ற காட்டு யானை… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்… பெரும் அதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே வனப்பகுதியில் உள்ளது மணல்மேடு. இதில் உள்ள தூரம் மொக்கை எனும் பகுதியில் கனகராஜ்(44) என்பவர் தனது மனைவியைப் பிரிந்து வசித்து வந்தார். இவர் அந்தப் பகுதியில் மீன் பிடித்து வந்தார். அதோடு ஆடுகளும் மேய்த்தார். அதேபோன்று…

Read more

திடீரென ஏரிக்குள் பாய்ந்த கார்… கோர விபத்தில் ஒருவர் பலி…. பெரும் அதிர்ச்சி…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியில் தனியார் ஐ.டி நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கு பீகாரைச் சேர்ந்த கவுசல் என்பவர் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வேலை முடிந்து செல்லும் பணியாளர்கள் வாடகை காரில் வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்போது கவுசலும் உடன் செல்வார்.…

Read more

Breaking: தமிழகத்தில் மீண்டும் கள்ளச்சாராயம்… ஒருவர் பலி…!!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 65 பேர் பலியான விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் அடங்காத நிலையில் மீண்டும் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே…

Read more

குறுக்கே வந்த பைக்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து…. ஒருவர் பலி….!!!

சென்னை படப்பை அருகே சாலையில் சட்டென குறுக்கே வந்த பைக் மீது அதிவேகமாக சென்ற பைக் ஒன்று கண்ணிமைக்கும் நொடியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமனம்பாக்கத்தை சேர்ந்த வேலு என்ற 43 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். இந்த விபத்து…

Read more

பட்டாசு குடோனில் திடீர் வெடி விபத்து… ஒருவர் உடல் கருகி பலி… பெரும் அதிர்ச்சி…!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அத்திப்பள்ளம் என்ற பகுதியில் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இடம் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமானது. இந்த குடோனில் நேற்று முன்தினம் இரு தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியது.…

Read more

BREAKING: பட்டாசு குடோனில் தீ விபத்து: ஒருவர் பலி…. சோகம்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தி பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கார்த்திக் என்ற…

Read more

மின்னல் தாக்கியதில் ஒருவர் பரிதாப பலி…. 3 பேர் பாடுகாயம்…. விருதுநகரில் அதிர்ச்சி…!!!

1. *சம்பவ விவரங்கள்*: – இடம்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே புவனநாதபுரம். – தேதி மற்றும் நேரம்: இச்சம்பவம் நேற்று மாலை 6:00 மணிக்குப் பிறகு அப்பகுதியில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழையின் போது நிகழ்ந்தது. –…

Read more

மஞ்சுவிரட்டு போட்டியில் ஒருவர் பலி… 89 பேர் காயம்….!!!

பொங்கல் தொடங்கியது முதலே தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 89 பேர் காயமடைந்துள்ளனர். கோவினிப்பட்டியை சேர்ந்த பூமிநாதன் (56) காளை முட்டியதில்…

Read more

ஐஓசி நிறுவன பாய்லர் விபத்தில் ஒருவர் பலி…. சென்னையில் தொடரும் சோகம்…!!

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஆயில் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்த விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இதில் எத்தனால் சேமிப்பு கிடங்கு அருகே வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த பெருமாள் என்ற ஊழியர் படுகாயமடைந்து உயிரிழந்தார். காயமடைந்த…

Read more

BREAKING: சென்னையில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது…. பதற்றம்…!!!!

சென்னை தண்டையார்பேட்டை IOC எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாய்லர் வெடித்து ஊழியர் பெருமாள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பகல் 12 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்ததாக தெரிகின்றது. இதனால் அச்சமடைந்த ஊழியர்களும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும்…

Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து… ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் கீழப்பவலூர் அருகே வீரகாலூரில் நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில்…

Read more

MLA வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் உயிரிழப்பு… போலீஸ் விசாரணை….!!!!

கோவையில் பாஜக MLA வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் அடையாளம் தெரியாத ஒரு நபர் நுழைந்தார். இதையடுத்து அலுவலகத்திற்குள் நுழைந்து கதவை அடைக்க முயன்ற அந்நபரை அலுவலக பணியாளர் எச்சரித்து வெளியில் தள்ளியுள்ளார். வெளியேற்றப்பட்ட நபர் சில மணி நேரத்திலேயே கோவை அண்ணா…

Read more

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் பலி….!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலால் தற்போது தமிழகத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதாவது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா…

Read more

வேகமெடுக்கும் H3N2 வைரஸ்…. அந்த மாநிலத்திலும் ஒருவர் பலி?…. வெளியான தகவல்….!!!!

இந்தியா முழுவதும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமெடுத்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் தற்போது குஜராத் மாநிலத்தில் முதல் மரணம் பதிவாகி உள்ளது. வதோதராவை சேர்ந்த 58 வயது பெண் ஒருவர் உயர் ரத்த அழுத்த நோயாளியாக இருந்த நிலையில், சாயாஜி…

Read more

கிணறு தோண்டும்போது வெடி விபத்து…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் அருகே கிணறு தோண்டும்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது வடபருத்தியூரில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி…

Read more

தொடர் துப்பாக்கி சூடு…. ஒருவர் பலி…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் கொலராடோ மாகாணத்தில் பால்கன் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று இரவு 12:50 மணி அளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து எல் பாசோ ஷெரீப் அலுவலகத்தின் தொடர்பு…

Read more

BREAKING: ஜல்லிக்கட்டு…. இன்று மீண்டும் ஒரு மரணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே. ராயவரத்தில் மஞ்சுவிரட்டில் காளை முட்டி கணேசன் (58) என்பவர் உயிரிழந்துள்ளார். நேற்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் அரவிந்த்ராஜ்  என்பவர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் குளித்தலை ஆர்டி மலையில்…

Read more

BREAKING: மத்திய பிரதேசத்தில் கோவில் மீது விமானம் மோதல்…. விமானி பலி…. பரபரப்பு….!!!

மத்திய பிரதேசத்தில் கோவில் மீது விமானம் மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரிவா மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் மீது ஒரு விமானம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

Other Story