புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே. ராயவரத்தில் மஞ்சுவிரட்டில் காளை முட்டி கணேசன் (58) என்பவர் உயிரிழந்துள்ளார். நேற்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் அரவிந்த்ராஜ் என்பவர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் குளித்தலை ஆர்டி மலையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பள்ளிப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் சிவக்குமாரின் வலது கண் வெளியே வந்து பார்வை பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
BREAKING: ஜல்லிக்கட்டு…. இன்று மீண்டும் ஒரு மரணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!
Related Posts
இந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி…. சூப்பர் திட்டத்தை அறிமுகம் செய்யும் பள்ளிக்கல்வித்துறை…!!
தமிழக அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை…
Read moreகாப்பீடு செய்யப்பட்ட கால்நடை இறந்துபோனால்…. இழப்பீடு பெறுவது எப்படி….??
கறவை மாடுகளின் விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 45 ஆயிரம் வரை என்கிறார்கள். உள்ளூர், வெளியூர் மற்றும் கலப்பின மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம். 2-10 வயதுடைய பசுக்களும், 3-10 வயதுடைய எருமைகளும் காப்பீடு செய்யலாம். இவற்றின் செலவில் 5% இன்சூரன்ஸ்…
Read more