புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே. ராயவரத்தில் மஞ்சுவிரட்டில் காளை முட்டி கணேசன் (58) என்பவர் உயிரிழந்துள்ளார். நேற்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் அரவிந்த்ராஜ் என்பவர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் குளித்தலை ஆர்டி மலையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பள்ளிப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் சிவக்குமாரின் வலது கண் வெளியே வந்து பார்வை பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
BREAKING: ஜல்லிக்கட்டு…. இன்று மீண்டும் ஒரு மரணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!
Related Posts
BREAKING: ஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு…. சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு ஊதியம் தற்போது 290 ரூபாயாக உள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் 319 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இதற்காக 1229…
Read moreதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read more