புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே.ராயவரத்தில் மஞ்சுவிரட்டில் காளை முட்டிகணேஷன் (58) என்பவர் உயிரிழந்துள்ளார். நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டில் அரவிந்த்ராஜ்  என்பவர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். அதேபோல், குளித்தலை ஆர்.டி.மலையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பள்ளப்பட்டியை சேர்ந்த இளைஞர் சிவக்குமாரின் வலது கண் வெளியே வந்ததுபார்வை பறிபோனது.