புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே.ராயவரத்தில் மஞ்சுவிரட்டில் காளை முட்டிகணேஷன் (58) என்பவர் உயிரிழந்துள்ளார். நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டில் அரவிந்த்ராஜ் என்பவர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். அதேபோல், குளித்தலை ஆர்.டி.மலையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பள்ளப்பட்டியை சேர்ந்த இளைஞர் சிவக்குமாரின் வலது கண் வெளியே வந்ததுபார்வை பறிபோனது.
BREAKING: ஜல்லிக்கட்டு.. இன்று மீண்டும் ஒரு மரணம்…. அதிர்ச்சி…!!
Related Posts
“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…
Read moreகடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!
தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…
Read more