இனிமே இந்தியா கூட விளையாடவே கூடாது… அப்போ ஐசிசி தூங்கிக்கிட்டு இருந்துச்சா?… பொறுமையிழந்த பாகிஸ்தான் வீரர் – கிரிக்கெட் உலகில் வெடித்த புதிய சர்ச்சை…!!!
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்தியா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மெத்தனப் போக்கை பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கடுமையாகச் சாடியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் மற்றும் எல்லைப் பதற்றங்கள் நிலவிய…
Read more