உஷார்..! செல்ஃபி மோகம்: 250 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்து பெண் உயிரிழப்பு…!!

சீனாவை சேர்ந்த ஹுவாங் லிஹாங்(31) என்ற பெண் தனது கணவருடன் இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள பன்யுவாங்கியில் உள்ள இஜென் பள்ளத்தாக்கிற்கு சூரிய உதயத்தை காண அதிகாலையில் சென்றார். அப்போது எரிமலையின் விளிம்பில் நின்று புகைப்படம் எடுக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து…

Read more

அடக்கடவுளே…! உதவச் சென்று உயிரை பறிகொடுத்த பரிதாபம்…. பெரும் சோகம்…!!

தாம்பரத்தில் கால் டாக்ஸி டிரைவர் சிவராமன் (27) என்பவர் போதையில் சாலையில் படுத்துக் கிடந்தார். அந்த வழியாக வந்த 2 பெண்கள் அவரிடம் இருந்த தங்க நகைகளை கழற்றி ஓய்வு பெற்ற காவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற அவர்…

Read more

2 மாதங்களில் 7 பேர் பலி…. மீண்டும் ஒருவர் உயிரிழப்பு…. தமிழகத்தில் அதிர்ச்சி…!!

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 47) என்பவர் வெள்ளிங்கிரி முதல் மலையில் சென்றபோது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதய பாதிப்பு, மூச்சுத்திணறல் போன்ற உடல் பாதிப்பு இருப்பவர்கள்…

Read more

Breaking: பி.ஏ.பி., கால்வாயில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பி.ஏ.பி., பாசன கால்வாயில் குளித்த சிறுமிகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கால்வாயில் குளிக்கச் சென்ற திருப்பூரை சேர்ந்த சந்தோஷ், வீணா, ப்ரீத்தா ஆகியோர் வீடு திரும்பவில்லை. இன்று…

Read more

#BREAKING: தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்பி கணேசமூர்த்தி உயிரிழப்பு…. சோகம்…!!

ஈரோடு தொகுதி மதிமுக எம்பி கணேசமூர்த்தி உயிரிழந்துள்ளார். மார்ச் 24 ஆம் தேதி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்து கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more

ராக்கி’ திரைப்பட புகழ் கார்ல் வெதர்ஸ் உயிரிழப்பு…. சோகத்தில் ரசிகர்கள்…!!

பிரபல ஹாலிவுட் நடிகர் கார்ல் வெதர்ஸ் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1976ஆம் ஆண்டு வெளிவந்த ‘ராக்கி’ திரைப்படத்தில் அப்போல்லோ க்ரீட் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்து உலக புகழ் பெற்றார். இப்படத்தின் ஹீரோ ராக்கியுடன்…

Read more

அடக்கடவுளே…! ஒரு மீனுக்கு ஆசைப்பட்டு… சில நிமிடத்தில் உயிரை விட்ட கொடூரம்…!!!

பிரேசிலில் நண்பர் ஒருவர் மேக்னோ கோம்ஸ் என்பவருக்கு பரிசாக மீனை கொடுத்துள்ளார். இதனையடுத்து நண்பர் கொடுத்த மீனை வறுத்து சாப்பிட்ட மேக்னோ கோம்ஸ் தனது உயிரை இழந்திருக்கிறார். அதாவது மேக்னோ கோம்ஸ்  ‘பப்பர்பிஷ்’ என்ற மீனை மணக்க மணக்க சமைத்து ஆசையாக…

Read more

அடக்கடவுளே….! பிஸ்கட் சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழந்த பெண்…!!!

இங்கிலாந்து நாட்டில் வசிந்து வந்தவர் இளம் பெண் ஓர்லா பாக்செண்டேல்(25). இவர் பாலே நடனக் கலைஞராக பிரபலமாக இருந்து வந்தார். இவருக்கு பிஸ்கெட் பிடிக்கும் என்பதால், தனக்குப் பிடித்தமான பிஸ்கெட் வாங்கி சாப்பிட்டுள்ளார்.அதன்பின்னர், இவரது உடல் முழுவதும் அலர்ஜி ஏற்பட்டு இவர்…

Read more

சிவகங்கையில் மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளை முட்டி மாடு பிடி வீரர் உயிரிழப்பு.!!

சிவகங்கை நடராஜபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளை முட்டி மாடு பிடி வீரர் உயிரிழந்துள்ளார். போட்டியில் பங்கேற்ற பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மாடுபிடி வீரர் பிரேம்குமார் உயிரிழந்தார்.

Read more

கடந்த 24 மணி நேரத்தில் 9 பிறந்த குழந்தைகள் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மேற்கு வங்க மாநிலத்தை கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன. முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதேபோன்று மற்றொரு இரண்டு வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார். ஆனால் இதுகுறித்த முதற்கட்ட அறிக்கையின்படி, இந்த…

Read more

மக்களின் துயர் துடைக்க வந்தவருக்கு நேர்ந்த சோகம்…. நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்…!!

மிக்ஜாம் புயலால் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் சென்னை மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்பதற்காக நேற்று சென்னை நோக்கி வந்த விருதுநகரை சேர்ந்த சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, விழுப்புரம்…

Read more

சென்னை வெள்ளத்தில் சிக்கி, தலைமை காவலர் உயிரிழப்பு… சோகம்…!!

சென்னை வெள்ளத்தில் சிக்கி, தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், வெள்ளத்தில் மீட்பு பணியில் தலைமை காவலர் ஈடுபட்டிருந்தார். இவர், பணியை முடித்துவிட்டு சென்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். கீழ்ப்பாக்கம்…

Read more

சோகம்.! ஜார்கண்ட் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழப்பு..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் முசாபனி வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி 5  யானைகள் உயிரிழந்தது. வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த உயர் மின்னழுத்த கம்பியை மிதித்ததில் யானைகள் உயிரிழந்துள்ளது. 12 யானைகள்…

Read more

பெரும் சோகம்…! 157 பேர் மரணம்… மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்…!!

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு 157 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில் மீண்டும் இன்று இரண்டு முறை மிதமான முறையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1:30 மணி மற்றும் 4:30…

Read more

சற்றுமுன்; 157 பேர் உயிரிழப்பு…. சோகம்…!!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் நேற்று இரவு சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் பல கட்டடங்கள் இடிபாடுகளில் சிக்கி…

Read more

அடக்கொடுமையே…! 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழப்பு…. மருத்துவமனையில் தொடரும் பலி எண்ணிக்கை…!!

மகாராஷ்டிரா அரசு மருத்துவமனைகளில் பலி எண்ணிக்கை தொடர்கிறது. சமீபத்தில், மாநிலத்தில் உள்ள இரு மருத்துவமனைகளில் 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழந்தனர். நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 14 பேர் உயிரிழந்த நிலையில், இந்திரா காந்தி அரசு மருத்துவக்…

Read more

கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு.!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே தோப்புவிளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கி சித்ரா, 8 மாத கர்ப்பிணியான மகள் ஆதிரா, மகன் அஸ்வின் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more

திசையன்விளை அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

திசையன்விளை அருகே கடலில் குளித்த போது உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் கரைச்சுத்துப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், த/பெ.…

Read more

யூடியூப் பார்க்கும் பழக்கம்.! 11 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை…. காரணம் என்ன?… போலீஸ் விசாரணை..!!

தெலுங்கானாவில் யூடியூப் வீடியோவை பார்த்து 11 வயது சிறுவன் தூக்கிட்டு இறந்தார். சிர்சில்லா மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் சிரிசில்லாவில் 11 வயது சிறுவன் யூடியூப் வீடியோக்களை பின்பற்றி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜண்ணா…

Read more

பிரபல தமிழ் நடிகர் வீட்டில் அடுத்தடுத்து நடந்த உயிரிழப்பு…. சொல்லமுடியாத துயரம்…!!!

நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் சின்னத்திரை நடிகர் சங்க தலைவரும் ஆவார். இந்நிலையில் இவர் ஒரே நாளில் சகோதரியையும், சகோதரனையும் இழந்த மிக துயரமான சம்பவம் தமிழ் திரையுலகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சகோதரி வளர்மதி மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது…

Read more

“காப்பாற்றுங்கள்” மரண ஓலம் காதில் ஒலித்தது…. கை, கால் இழந்து பலர்…. தப்பிப் பிழைத்த பயணி அதிர்ச்சி தகவல்…!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரது உடல்களை அடையாளம் காண முடியாத நிலையில், கோரமண்டல் ரயிலில் 1257, யஸ்வந்த்பூர் ரயிலில் 1039 என மொத்தம் 2296 பேர் முன்பதிவு செய்து பயணம்…

Read more

BIG BREAKING : 233 பேர் மரணம்…. பலர் கவலைக்கிடம்…!!

மேற்கு வங்கத்தில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளது. மேலும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்புப்பணி…

Read more

BREAKING: விஷவாயு தாக்கி மேலும் ஒருவர் பலி…. தொடரும் சோகம்…!!!

ராணிப்பேட்டை சிப்காட்-க்குள் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோல் தொழிற்சாலை தொட்டியை சுத்தப்படுத்த இறங்கிய நால்வரில் தமிழ்செல்வன் என்பவர் உயிரிழந்தார். மயங்கி விழுந்த மூவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் விஷவாயு தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை…

Read more

சாலை விபத்தில் உயிரிழந்த “லேடி சிங்கம்” ஜுன்மோனி ரபா…. பெரும் சோகம்…!!!

லேடி சிங்கம் மற்றும் தபாங் காப் என்று அழைக்கப்பட்டு வந்த அசாம் பெண் போலீஸ் அதிகாரி ஜுன்மோனி ரபா விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அசாம் மாநிலம், சருபுகியா கிராமத்தில், அவர் பயணித்த கார் மீது கண்டெய்னர் மோதியதில் அவர் உயிரிழந்தார். பல…

Read more

பஸ் மீது லாரி மோதி கோர விபத்து… 7 பேர் பலி, 4 பேர் காயம்… பெரும் சோகம்…!!!!!!

அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலாவில் யமுனா நகர் – பன்ஞ்குலா நெடுஞ்சாலையில் நேற்று லோடு ஏற்றி சென்ற லாரி ஒன்று முன்னாள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து விழுந்தது. இதில் ஏழு பேர் சம்பவ…

Read more

பஸ் மோதி ஒருவர் பலியான வழக்கு… டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி இடைதெருவில் திருப்பதி (58) என்பவர் வசித்து வந்தார். கடந்த 2014 -ஆம் ஆண்டு சம்பவத்தன்று திருப்பதி காலையில் பல்கலைக்கழக ராஜீவ் காந்தி சாலை அருகே உள்ள வளைவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திருச்சியில் இருந்து காரைக்குடி…

Read more

ப்ளீஸ் வால்யூம குறைங்க.. திரும்பத் திரும்ப கூறிய மணமகன்…? நொடியில் பறிபோன உயிர்.. பெரும் அதிர்ச்சி…!!!!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் சோன்பர்சா காவல் நிலையத்திற்கு உட்பட்ட இந்தர்வா என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுரேந்திர குமார் என்பவரது திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் மணமகன் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மணமகளுடன் அமர்ந்து இருந்தார்.…

Read more

“நாகப்பட்டினத்தில் திக் தி க்” தம்பியின் காதலால் உயிரை விட்ட அண்ணன்….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியை அடுத்த கீழையூர் அருகே காமேஸ்வரத்தில் வீரமணி என்பவருடைய மகன் தினேஷ் (23) குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.…

Read more

OMG: அரசு மருத்துவமனையில் நாய் கடித்து குதறியதில் ஒரு மாத குழந்தை பலி… பெரும் சோகம்…!!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜவாய்பந்த் பகுதியில் மகேந்திர குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக சிரோகி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மகேந்திர குமாரை கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவி ரேகா தன்னுடைய 3 குழந்தைகளுடன் மருத்துவமனையில்…

Read more

என்னால வலி தாங்க முடியல…? அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பெண்… இறுதியில் நேர்ந்த விபரீதம்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரளம் அருகே நாடாக்குடி பகுதியில் மலர்க்கொடி(49) என்பவர் வசித்து வந்தார். இவர் சர்க்கரை நோய் வியாதி காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று…

Read more

நிதி நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை… காரணம் என்ன…?? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி ஊராட்சி மண் கரடு பகுதியில் செல்வராஜ் என்பவரது மகன் சசிகுமார் (27) என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் நிதி வசூல் செய்யும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சசிகுமார்…

Read more

இப்படியும் கூட நடக்குமா…? 10 வயதில் மரணம்…! 15 ஆண்டுகளுக்குப் பின் உயிருடன் வந்த வாலிபர்…!!!!!

உத்திரபிரதேசம் திவாரியா  மாவட்டம் பகல்பூர் தொகுதிக்குட்பட்ட முரேசோ  கிராமத்தில் ராம் சுமார் யாதவ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகன் அங்கேஷ் யாதவ் 10 வயதாக இருக்கும்போது, அதாவது கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அவரை பாம்பு கடித்தது. விஷ பாம்பு…

Read more

அடக்கடவுளே… செல்போன் வெடித்ததால் நேர்ந்த விபரீதம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

மத்திய பிரதேசத்தில் உஜ்ஜை மாவட்டத்தில் தயாராம் பரோட் என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் நேற்று அவரது பண்ணை வீட்டில் இருந்த நிலையில் அவரது உறவினரான தீபக் என்பவர் தயாராம் செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருக்கிறது.…

Read more

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி.. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் பள்ளிவாசல் தெருவில் மைதீன்(70) என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு முத்துப்பேட்டை சாலை வழியாக  வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக இவர் மீது…

Read more

OMG: திருமணம் முடிந்த மறுநாளே புது மாப்பிள்ளை பலி… காரணம் என்ன…?? பெரும் சோகம்…!!!!!

இறைச்சி சாப்பிட்டு மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு பெருந்துறை காஞ்சி கோவில் கண்ணவேலம் பாளையத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கும்  மூலகவுண்டன்பாளையத்தை சேர்ந்த  ஜானகி என்பவருக்கும்  கடந்த 23-ஆம் தேதி…

Read more

அடக்கடவுளே.. “நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற போது நேர்ந்த விபரீதம்”… 3 பேர் பலி…!!!!

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கல்லூரியை சேர்ந்த விகாஸ் ரெட்டி, தலாரி பிரவீன் மற்றும் கல்யாண் ராம் உள்ளிட்ட மூன்று மாணவர்கள் சித்தூரில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு…

Read more

அமெரிக்காவிற்குள் நுழைய சுவர் ஏறி குதித்த தம்பதியினர் பலி… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் கலோல் பகுதியில் பிரிஜிகுமார் – பூஜா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு தன்மென் என்ற மகன் இருக்கின்றார். பிரிஜிகுமார் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேற நினைத்து கடந்த வருடம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற ஏற்பாடு…

Read more

இது ரொம்ப லேட்…? இறந்து 65 நாட்களுக்கு பின் செவிலியருக்கு பணியிட மாறுதல்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள பிதுல் பகுதியில் தன்வி தபாண்டே என்பவர் வசித்து வந்தார். இவர் சிவபுரி மாவட்டத்தில் உள்ள கோட் என்னும் கிராமத்தில் ஒப்பந்த பணியில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடும் மன அழுத்தம் காரணமாக…

Read more

BREAKING NEWS: சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் சாலை விபத்து நடந்துள்ளது. தும்மலவலசை என்ற கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்கள் ஆட்டோவின் மூலம் வீடு திரும்பி உள்ளனர். அப்போது எதிரே வந்தே லாரி மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே…

Read more

நீச்சல் பழகிய போது மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி அருகே காமராஜ் நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் தருண் ராசிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை…

Read more

உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்… சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே மகாராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் முருகையன் என்பவருடைய மகன் சண்முகம் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக விடுமுறை நாளில் சண்முகம் கட்டிடப் பணிகளுக்கு…

Read more

கோர விபத்து… உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டம்… பெரும் பரபரப்பு…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குத்தாலம் தாலுகா வடமஞ்சுவாய் பேராவூர் கிராமத்தில் ஜெயக்குமார் – ராசாத்தி  தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் ராசாத்தி அவரது கணவர், மகனுடன் நேற்று திருமணத்திற்கு செல்வதற்காக ஸ்கூட்டரில் புதூர் நோக்கி…

Read more

சீனியர் மாணவர்களின் ரேகிங் தொல்லை.. கல்லூரி மாணவனின் விபரீத முடிவு.. பெரும் சோகம்…!!!!

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த சாகரம் எனும் கிராமத்தில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஆர்.எஸ்.ஆர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரதீப்புடன் படிக்கும் சக மாணவிகளின் செல்…

Read more

பஸ் மோதி விபத்து… தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் பலி… பெரும் சோகம்…!!!!!

நாமக்கல் மாவட்டம் சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திருச்செங்கோடு மல்லசமுத்திரம் அடுத்த சூரிய கவுண்டம்பாளையம் பகுதியில் வந்தபோது  எதிரே மொபட்டில் வந்த முதியவர் மீதும், சாலையோரம் இருந்த புளிய மரத்திலும் மோதி…

Read more

பஸ் பக்கவாட்டில் உள்ள டூல்ஸ் பெட்டியின் கதவு இடித்து வாலிபர் பலி… பெண் படுகாயம்… பெரும் சோகம்…!!!!

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தனியார் ஐ.டி நிறுவன பஸ் ஒன்று நேற்று காலை 11 மணியளவில் பணியாளர்களை இறக்கிவிட்டு டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தது. திருவொற்றியூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் செல்லும் போது பஸ்ஸின் பக்கவாட்டு…

Read more

புதுக்கோட்டை மாணவிகள் உயிரிழப்பு விவகாரம்… இந்த விஷயத்தில் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டிய தேவை என்ன…? விஜயபாஸ்கர் கேள்வி..!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த நிலையில் மாணவிகளின் உடல்கள் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அந்த பகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் மாணவிகளின் உடலுக்கு…

Read more

விருதுநகர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் நேரிட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

விருதுநகர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் நேரிட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.. விருதுநகர் மாவட்டம் வலையப்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி  தொழிலாளி முருகன் என்பவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தொழிலாளியின் உடலை எடுக்க…

Read more

அடக்கடவுளே… பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

மராட்டியத்தின் சத்தாரா மாவட்டத்தில் முந்தே எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஷ்லோக் அரவிந்த் மாலி(3), இவனது சகோதரி தனிஷ்கா அரவிந்த் மாலி (7) என்ற குழந்தைகள் பெற்றோருடன் வசித்து வந்ததனர். இந்நிலையில் சிறுவனுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டதால் அவரது பெற்றோர்கள்…

Read more

பெண் தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் அருகே சோணா பேட்டை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் செந்தில்குமார் – சுதா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆன நிலையில் அருண்குமார் (14) என்ற மகனும், சுபஸ்ரீ (12) என்ற…

Read more

தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்… காரணம் என்ன…?? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அருகே குலமங்கலம் என்னும் கிராமத்தில் சந்திர போஸ்- தீபா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி…

Read more

Other Story