“நாய்க்காக தன்னுடைய உயிரையே விட்ட இளம் பெண்”… ரயில் தண்டவாளத்தில் பாய்ந்த நாயின் உயிரை காப்பாற்றி விட்டு… வேதனை சம்பவம்..!!

அமெரிக்காவில் உள்ள நியூ ஹாம்ப்ஷைர் மாநிலத்தில் அலிசியா லியோனார்டி (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பருடன் சேர்ந்து கடந்த 2-ம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் தனது நாயையும் அழைத்துச் சென்றுள்ளார். மரங்கள் நிறைந்த பகுதியில்…

Read more

பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டிய 11ஆம் வகுப்பு மாணவன்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்… இறுதியில் உயிரே போயிடுச்சு…!!!

தூத்துக்குடி கோவில்பட்டி அருகே பசுவந்தனையை அடுத்துள்ள பகுதியில் எட்டுராஜ் மகன் அருண்சந்தோஷ்(17) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 11ஆம் வகுப்பில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் முத்துநகரில் உள்ள அருண் பிரகாஷ் என்பவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று…

Read more

தலைக்கேறிய போதை… நீச்சல் குளத்தில் தவறி விழுந்த 40 வயது நபர்… நொடிப் பொழுதில் நடந்த விபரீதம்… உயிரே போயிடுச்சு..!!!

சென்னை பெரியமேட்டில் மைலேடி மாநகராட்சி பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு உள்ள நீச்சல் குளத்தில் தினமும் ஏராளமானோர் வந்து குளித்து செல்கின்றனர். இந்நிலையில் கொசப்பேட்டை பகுதியில் வசிக்கும் சீனிவாசன் (40) என்று நபர் தனது நண்பருடன் மது போதையில் பூங்காவுக்கு…

Read more

தவறாக போட்ட ஊசி…. கடைசியில் உயிரே போயிடுச்சு…. மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் இடைநீக்கம்…!!!

உத்தரபிரதேசம் ராம் நகரி அயோத்தியாவின் தர்ஷன் நகரில் அமைந்துள்ள ராஜர்ஷி தசரத் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற வந்த 76 வயது நரேந்திர பகதூர் சிங் என்பவர் உயிரிழந்த சம்பவம், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. பிகாபூர்…

Read more

“கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்த பூ வியாபாரி”… கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு பலி… கதறும் குடும்பத்தினர்…!!!!

சென்னை ஆவடியில் உள்ள கௌரிபேட்டை பகுதியில் சூரிய நாராயணன் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வியாபாரத்திற்காக சேக்காடு சுரங்கப்பாதை அருகே உள்ள தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்தார். அப்போது…

Read more

“முதல் குழந்தை 45 நாளில்”… 2-வது குழந்தை 11 நாளில்… தாய்ப்பால் குடிக்கும் போது உயிரிழப்பு… கதறி துடிக்கும் தாய்… வேதனை சம்பவம்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் கார்த்திகேயன்-சுவாதி (21) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் 45 நாட்களில் அந்த குழந்தை இறந்துவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 11 நாட்களுக்கு முன்பாக மீண்டும் இரண்டாவதாக…

Read more

“கட்டுப்பாட்டை இழந்த கார்”… சகதியில் சிக்கி நீண்ட நேரமாக வெளிவர முடியாமல்… துடிதுடித்து பலியான உயிர்… பெரும் சோகம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டிமாங்கோடு பகுதியில் கிறிஸ்டோபர் (48) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தனது காரில் நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் சாலையில் சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோரத்தில் இருந்த…

Read more

“கோலாகலமாக நடந்த திருமண ஊர்வலம்”… திடீரென கேட்ட பயங்கர சத்தம்… துடிதுடித்து பலியான உறவினர்… துக்க வீடாக மாறிய சோகம்..!!

உத்திரபிரதேச மாநிலம் கஜூரி கரவுட்டா கிராமத்தில் சமீபத்தில் திருமண விழா ஒன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவின்போது மணமகன் அழைப்பின் போது உறவினர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அந்த ஊர்வலத்தில் ராம்பூர் ஜூரியாவை சேர்ந்த ராஜன் (30) என்பவர் கலந்து கொண்ட…

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி விபத்தில் மரணம்… பெரும் சோகம்…!!!

மதுரை மாவட்டத்தில் பல் மருத்துவரான திவ்யபிரியா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழி பேத்தியாவார். திவ்ய பிரியா தனது கணவர் மற்றும் உறவினர்களான பரமேஸ்வரி (44), வளர்மதி (48), ஆகியோருடன்…

Read more

“சுற்றுலாவுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய குடும்பத்தினர்”… நொடிப்பொழுதில் அரங்கேறிய பயங்கரம்… 3 பேர் பலி… உயிருக்கு போராடும் பெண்…!!

கன்னியாகுமரி மாவட்டம், கீரிவிளை கிராமத்தை சேர்ந்த பாலபிரபு என்பவர் தனது குடும்பத்தினருடன்  சென்னையில் வசித்து வருகிறார். பாலபிரபு, கவுரி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில்,  இவர்களுக்கு 3 வயதில் கவிகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளார். இவர்கள் சென்னையில்…

Read more

“செல்பி மோகம்”… 8-வது மாடியில் விளிம்பிற்கே சென்ற 16 வயது சிறுமி… கண்ணிமைக்கும் நொடியில்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான சோகம்…!!

மும்பை மிஸ்கிதா நகர் பகுதியில் சாவ்லா என்பவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகள் ஜான்வி (16) அருகிலுள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜான்வி நேற்று மாலை வானத்தின் அழகை கண்டு ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது அதனை…

Read more

Breaking: கொட்டி தீர்த்த கனமழை… திடீரென இடிந்து விழுந்த சுவர்… 3 பேர் துடிதுடித்து பலி… மதுரையில் பரபரப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. அந்த வகையில் நேற்று மதுரையில் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக திருப்பரங்குன்றம் அருகே உள்ள வளையகுளம் பகுதியில்…

Read more

“தொடர் கனமழை”… குடியிருப்புகளில் புகுந்த வெள்ள நீர்… 18 பேர் பலி… மீட்பு பணிகள் தீவிரம்..!!

அமெரிக்காவில் உள்ள கெண்டகி மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் கடுமையான வெள்ளத்தின் காரணமாக…

Read more

“ஜவுளி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து”… உரிமையாளர் குடும்பம் உட்பட 7 பேர்‌ பலி… ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்… நிவாரணம் அறிவிப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் மாவட்டத்தில் அகால்கோட் பகுதியில் உள்ள ஒரு சாலையில் ஜவுளி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று அதிகாலை 3.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளரான ஹாஜி…

Read more

“பயங்கரவாதிகளின் ஊடுருவல்”… தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு அதிகாரி மின்னல் தாக்கி பலி.. ஒருவர் படுகாயம்.. பெரும் சோகம்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள திரிபுரா கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் ஊடுருவியதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சிஆர்பிஎப் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு 11 மணியளவில் தேடுதல் பணியில் இறங்கினர். அப்போது பிரபோசிங் என்ற அதிகாரி வனப்பகுதியில் கிளர்ச்சியாளர்களை…

Read more

சாலையோரம் குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த தந்தை… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… துடி துடித்து பலியான சோகம்..!!

செங்கல்பட்டு மாவட்டம் கொளத்தூர் பகுதியில் கார்த்திக் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் நல்லாமூருக்கு சென்ற நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது செய்யூரில் இருந்து வேகமாக…

Read more

தந்தையுடன் மலை ஏறிய 15 வயது சிறுவன்…. சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்…!!

கோவை மாவட்டத்தின் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பகுதியில் உள்ள பூண்டி கிராமத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சித்ரா பௌர்ணமி அன்று தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று சித்ரா…

Read more

“பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து”… 21 பேர் பலி… 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!

இலங்கையில் கதிர்காமம் என்ற புண்ணியஸ்தலம் அமைந்துள்ள நிலையில், இங்கிருந்து குருணாகல் பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், கொத்தமலை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து ஓட்டுநரின்…

Read more

“கொரோனாவில் உயிரிழந்த கணவன்”… 2 மகன்களோடு குடிசை வீட்டில் வசித்த பெண்… திடீரென பற்றி எரிந்த தீ… 4 பேர் உடல் கருகி பலி..!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பணிக்கன்குடி என்னும் பகுதியில் சுபா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் அனீஸ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து விட்டார். அதன் பின் சுபா தனது 2 மகன்கள் மற்றும் தாயுடன் ஒரு ஓலை வீட்டில்…

Read more

“பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்”… 3 பேர் பலி… இந்திய ராணுவம் கடும் எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நடத்தியது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற போது…

Read more

அடக்கடவுளே.! விபத்து குறித்து விசாரிக்க சென்ற பெண் போலீஸ்… உயிரிழந்தது கணவன் என தெரிந்ததும் கதறி அழுத சம்பவம்… இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது.‌!!

உசிலம்பட்டி கருமாத்தூர்-முண்டு வேலன்பட்டி பகுதியில் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயமடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவ்வழியே சென்ற மக்கள் உடனடியாக அவரை…

Read more

அடக்கடவுளே..! இப்படி கூட நடக்குமா..? கட்டிலில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை மரணம்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கன்னியாகுமரி மாவட்டம் விளாக்கோடு பகுதியில் ஆன்றனி ரமேஷ் (45) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் காங்கரை பகுதியில் ஸ்டூடியோ ஒன்றை வைத்திருக்கிறார். இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் மாலை…

Read more

“சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து கணவன் மனைவி பலி”… உயிருக்கு போராடும் மகள்… பாய்ந்தது வழக்கு..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையின் நடுவில் பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் சம்பவ நாளில் அதிகாலை 3 மணியளவில் நடராஜ்-ஆனந்தி தம்பதியினர் தனது 13 வயது மகளுடன் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதிரே…

Read more

“அதிகாலையில் விவசாய நிலத்திற்கு சென்ற நபர்”… திடீரென கேட்ட அலறல்… ஓடிவந்த மக்கள்… துடி துடித்து பலியான சோகம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பிரகாஷ் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதிகாலை 5 மணிக்கு காட்டுப்பகுதியில் உள்ள தனது பண்ணைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புதரில் பதுங்கி இருந்த புலி ஒன்று தீடிரென பிரகாஷ் மீது பாய்ந்தது.…

Read more

“பேருந்து மீது அடுத்தடுத்து மோதிய ஜீப், பைக்”… பயங்கர விபத்தில் 6 பேர் துடி துடித்து பலி.. 8 பேர் படுகாயம்..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்த் மாவட்டத்தில் ஹின்கதியா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஜீப் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது. அப்போது எதிர்பாராத விதமாக…

Read more

“மனைவி இறந்த செய்தியை கேட்டதும் அடுத்த நொடியே கணவனும் மரணம்”… வேதனையில் பிள்ளைகள்… ஒரே நேரத்தில் இரு உடல்கள் தகனம்… சாவிலும் இணைபிரியா தம்பதி..!!

அலிகர் மாவட்டம் ஹசன்பூர் பகுதியில் ஆதம்பூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஹோரிலால்(65)-கங்காதேவி(63) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஆஸ்துமா நோயினால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக ஹோரிலால் உடல்நிலை…

Read more

“5 வருஷத்தில் 2000 பாம்புகளை”…. பிரபல பாம்பு பிடி வீரருக்கு நாகப்பாம்பால் நேர்ந்த விபரீதம்… வேதனையில் கிராம மக்கள்…!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கு நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பீகார் மாநிலம் ஹர்பூர் பிண்டி பஞ்சாயத்து பகுதியில் ஜெய்(28) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். பாம்பு மீட்பு நிபுணரான இந்த…

Read more

திருப்பதியில் கட்டுமான பணியின் போது பயங்கர விபத்து… 3 தொழிலாளர்கள் துடிதுடித்து பலி‌.!!

திருப்பதி மாவட்டம் மங்கலம் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது குடியிருப்பில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில் 5வது மாடி கட்டுமான பணிக்காக சாரம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென சரிந்து விழுந்தது. இதில் வேலை செய்து கொண்டிருந்த 3 தொழிலாளர்களும் சம்பவ…

Read more

“வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கணவன்’… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மனைவி.. உறைய வைக்கும் சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் கணேஷ்ராஜ்-ஜானகி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணேஷ் ராஜ் ஸ்பின்னிங் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து நள்ளிரவு நேரத்தில் கணேஷ் ராஜ்…

Read more

“கணவனுடன் தகராறு”… கோபத்தில் 2 குழந்தைகளைக் கொன்று சடலத்தை செப்டிக் டேங்கில் வீசிய தாய்.. கொடூர சம்பவம்..!!

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி என்னும் கிராமம் உள்ளது . அங்கு விஜயகுமார்- இளவரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இளவரசிக்கும் விஜயகுமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

“ஐயோ பயிரெல்லாம் நாசமாகுதே”… விவசாய நிலத்திற்குள் நுழைந்த காட்டு யானை… விரட்ட முயன்ற விவசாயிக்கு நேர்ந்த சோகம்…!!!!

ஆந்திர மாநிலம் தசரகுடேம் பகுதியில் சித்தையா என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவருக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவ நாளில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சித்தையா வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென யானை ஒன்று புகுந்து…

Read more

வேகமாக சென்ற லாரி….. உயிரிழந்த பெண் சிங்கம்…. ஓட்டுநரை சிறையில் அடைத்த போலீஸ்…!!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் தேவலியா கிராமம் உள்ளது. அங்கு அமைந்துள்ள நெடுஞ்சாலையில் கடந்த 24ஆம் தேதி அதிகாலை நேரத்தில் லாரி ஒன்று வேகமாக வந்தது. இந்நிலையில் சாலையை கடக்க முயற்சி செய்த பெண் சிங்கத்தை வேகமாக லாரியை இயக்கி வந்த…

Read more

“நேருக்கு நேர் மோதிய கார்கள்”… பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு… நெல்லையில் அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்த 2 கார்கள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த…

Read more

விவசாய பண்ணையில் கொத்துக்கொத்தாக இறந்து கிடந்த தேனீகள்… பூச்சிக்கொல்லி விஷம் குடுத்து?… குற்றவாளியை கண்டுபிடிக்க உதவுபவருக்கு பரிசு தொகை…!!!

அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ராக் ஹில் ஹனி பீ பார்ம்சில் ஒரு மர்ம நபர் விஷம் ஊற்றி சுமார் 5 லட்சம் இத்தாலிய தேனீக்களை கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்ணையின் உரிமையாளர் ஜெரி மாட்டியாச்சியோ, ஏப்ரல்…

Read more

உடல்நல குறைவால் தந்தை உயிரிழப்பு… கண்ணீர் மல்க சடலத்தின் முன் திருமணம் செய்துக்கொண்ட மகன்… பெரும் சோகம்..!!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள கவணையில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவருக்கு அப்பு என்ற மகன்…

Read more

“கோவில் திருவிழாவில் தீமிதி இறங்கிய பக்தர்”… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்… உயிரே போயிடுச்சு… அதிர்ச்சி சம்பவம்..!!

ராமநாதபுரம் மாவட்டம் வாலந்திரா அருகே உள்ள ஒரு பகுதியில் கேசவன் என்று 56 வயது நபர் வசித்து வந்துள்ளார். அந்தப் பகுதியில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூமிதி திருவிழா நடந்தது. கடந்த 10-ம் தேதி பூமிதி திருவிழா நடந்த நிலையில் அதில்…

Read more

நேருக்கு நேர் மோதிய பைக்… “3 வாலிபர்கள் துடிதுடித்து பலி”… ஒருவர் படுகாயம்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வெங்கடாபுரம் கிராமத்தில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேந்தமங்கலம் என்னும் பகுதிக்கு தனது நண்பர் பிரேமுடன் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆட்டுப்பாக்கம் பகுதியில் வசித்து வரும்…

Read more

பெரும் அதிர்ச்சி…! “ஓடையில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி‌‌… கடலூரில் சோகம்..!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் முகமது பாசிக்(13), உபயதுல்லா(8), முகமது அபில்(10) என்ற 3 சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து நேற்று வெள்ளையங்கால் ஓடையில் குளிப்பதற்காக தனியாக சென்றனர். அப்போது ஓடையில் விளையாடிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்த…

Read more

“யூடர்ன் எடுத்து ஒழுங்கா போங்கன்னு சொன்னது ஒரு குத்தமா”…? திடீர் தகராறு… ஒருவர் கொலை… 2 சிறுவர்கள் கைது..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஜெயேஷ்பாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரர் பாரத்பாயுடன் சேர்ந்து தங்குவதற்காக சூரத்துக்கு வந்துள்ளார். அப்போது இவர்கள் இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்து வந்த 2 சிறுவர்கள் தவறான திசையில் ஸ்கூட்டரில் வந்துள்ளனர். இதனைப்…

Read more

பிரியாணி சாப்பிட சென்ற கல்லூரி மாணவர்… “கவனக்குறைவால் பலியான சோகம்”… உயிருக்கு போராடும் நண்பன்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் நிஷாந்த்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூர் சென்னசந்திராவில் தங்கிருந்து தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான சிதானந்துடன் பெங்களூர் அருகே ஒசக்கோட்டையில் உள்ள ஓட்டலுக்கு அதிகாலை 3 மணி அளவில்…

Read more

ஒகேனக்கல் காவேரி ஆற்றுக்கு குளிக்க சென்ற 2 சிறுமிகள்… நீரில் மூழ்கி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாட்களில் வருவதுண்டு. இந்நிலையில் குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த முத்தப்பாவின் மகளும், பெங்களூருவை சேர்ந்த சென்னப்பாவின் மகளும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.…

Read more

தொழிலாளியின் உடம்பில் உள்ள அழுக்கை அகற்ற ஏர் கம்ப்ரஸர் பயன்படுத்தும் வழக்கம்… உயிரே போயிடுச்சு… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தில் மோதிராம் ஜாம்ரே(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஜெகநாத் ராம்கோபால் தால் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த மில்லில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் உடலில் உள்ள தூசி மற்றும் அழுக்கை அகற்ற ஏர் கம்ப்ரசர்…

Read more

“திடீர் புழுதி புயல்”… இடிந்து விழுந்த கட்டிடம்… ஒருவர் பலி.. 2 பேர் படுகாயம்… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

டெல்லியின் மது விஹார் பகுதியில் கடும் தூசி புயலின்போது 6 மாடி கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது டெல்லி மது விஹார் பகுதியில் உள்ள குறுகிய தெருவில் மக்கள் நடந்து சென்று…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்”… நாயால் வந்த வினை… உயிரே போயிடுச்சு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் புதிய காலனி பகுதி உள்ளது. இப்பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா என்ற ஒரு மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த…

Read more

அடுத்தடுத்து நடந்த ரயில் விபத்து… அடையாளம் தெரியாத நபர்கள்…. திருவள்ளூரில் அதிர்ச்சி….!!

திருவள்ளூர் அடுத்த புட்லூர்-செவ்வாப் பேட்டை பகுதியில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 35 வயது நபர் ஒருவர் தண்டவாளத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. ரயில் வருவதை அறியாமல் அந்த…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… “சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி பயங்கர விபத்து”… 2 பேர் பலி.. 3 பேர் படுகாயம்…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் ஆம்புலன்ஸ் சுக்கு நூறாக உடைந்த நிலையில் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்ட நோயாளி முருகன் என்பவர் சம்பவ…

Read more

சம்மன் கொடுத்து விசாரணைக் அழைக்க வந்த போலிஸ்…. திடீரென மயங்கி விழுந்த நபர்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை அபிராமிபுரம் கேவிபி கார்டன் பகுதியில் கார்த்திகேயன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது தாழம்பூர் காவல் நிலையத்தில் நில மோசடி குற்றச்சாட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைப்பதற்காக நேற்று காவல்துறையினர், கார்த்திகேயனின் வீட்டிற்கு வந்தனர்.…

Read more

“2 வயது குழந்தையின் உயிரை பறித்த தீ எறும்பு”… இப்படி ஒரு மரணமா..? கதறி துடிக்கும் பெற்றோர்.. மருத்துவமனை மீது பகீர் குற்றசாட்டு..!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில், 2 வயது மாயா கெடாஹுன் என்ற சிறுமி, பிப்ரவரி 7, 2023 அன்று தன் வீட்டு முன்பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது சீவப்பு நிற தீ எறும்புகளால் கடிக்கப்பட்டு, கடுமையான அலர்ஜி ஏற்பட்டு உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, சிறுமியின்…

Read more

“ஊக்கை வைத்து மின்விசிறியை போட்ட 11 வயது சிறுவன்”… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… கதறும் பெற்றோர்..!

சென்னையில் சிறுவன் ஒருவன் சேப்டி பின் கொண்டு மின்விசிறியை இயக்க முயன்ற நிலையில் மின்சாரம்  தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை பட்டாளம் பகுதியில் சூர்யா என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கு…

Read more

தொடரும் இளம் வயது மரணம்… “மாரடைப்பால் பலியான 17 வயது மாணவன்”… கதறும் தாய்…!!

இந்தூர் துவாரகாபுரி பகுதியில் 17 வயது மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இந்தூர் துவாரகாபுரி பகுதியில் அர்ஜுன் என்னும் மாணவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். 12 ம் வகுப்பு படித்து வரும் இவர்…

Read more

Other Story