3 மாதத்தில் இதுதான் மோசம்…. 10 ராணுவ வீரர்கள் பலி…. இஸ்ரேல் தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் மூன்று மாதங்களை கடந்துள்ளது. இந்த போரினால் காசாவில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்தினர் மத்திய காசா…

Read more

#IsraelPalestineWar:காசாவுக்கு நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்….!!

காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் டாங்கிகளை வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர்  20 ஆவது நாளாக நடந்து வரும் நிலையில் அடுத்த  கட்ட போருக்க்கு தயாரான இஸ்ரேல் வடக்கு காசாவில் இஸ்ரேல்…

Read more

#IsraelPalestineWar: காசாக்குள் நுழைந்த இஸ்ரேல் டாங்கிகள்….!!

காசாவில் இஸ்ரேல் ராணுவம் தரை வழியாக தாக்குதல் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் உடைய டங்குகள் தாக்குதலை நடத்த தொடங்கி இருப்பதாக அங்கிருந்து வரக்கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன.  இஸ்ரேல் ராணுவம் தங்களுடைய பதில் தாக்குதலை தொடங்கி இருப்பதாக…

Read more

மொத்தம் 500 பேர் கொத்தாக மரணம்: 3 நாள் துக்கம் அனுசரிப்பு…!!

காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் போர்க்குற்றம், இனப்படுகொலை; இந்த இனப்படுகொலையை சர்வதேச நாடுகள், அரபு நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என குற்றம் சாட்டிய பாலஸ்தீன அதிபர்…

Read more

199 பேர் பிணைய கைதிகளாக உள்ளனர்….. போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பு இல்லை…. இஸ்ரேல் அறிவிப்பு.!!

ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பு இல்லை என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.. ஹமாஸ் அமைப்பிடம் 199 பேர் பிணை கைதிகளாக உள்ளனர் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது.…

Read more

நீடிக்கும் போர்..! இஸ்ரேலுக்கான விமானங்கள் அக்-18ம் தேதி வரை ரத்து….!!

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே போர் 8வது நாளாக நீடிக்கிறது. இதில் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகருக்குச் செல்லவிருந்த விமான சேவையின் இடைநிறுத்தத்தை அக்டோபர் 18ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக ஏர் இந்தியா…

Read more

24 மணி நேரத்தில் ஓடிப்போயிடுங்க: கெடு விதித்த இஸ்ரேல்…!!

வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேற இஸ்ரேல் கெடு விதித்துள்ளது. காசாவில் உள்ள அனைத்து பாலஸ்தீனியர்களும் கண்டிப்பாக வெளியேற வேண்டும் என்று பகிரங்க மிரட்டலை இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவில் உணவு, தண்ணீர் இன்றி…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது பாலஸ்தீன அரசு.!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது பாலஸ்தீனம் அரசு. காசா நகரில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் பாலஸ்தீன அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை சர்வதேச நாடுகள்…

Read more

#PalestineUnderAttack: ஹமாஸ் அமைப்பின் நிதி ஆதாரங்கள் முடக்கம்….!!

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்குமான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்தையும் கடந்து பதிவாகி வரக்கூடிய  நிலையில், ஹமாஸ் அமைப்பின் இணையவழி பண பரிமாற்றங்களை முடக்கி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஹமாசின் கிரிட்டோ கரன்சி தளத்தையும்…

Read more

என் சகோதரி இஸ்ரேலில் கொடூரமாக கொலை…. கண்ணீர் மல்க பதிவிட்ட பிரபல ஹிந்தி நடிகை…!!

தனது சகோதரியும், அவரது கணவரும் குழந்தைகளின் கண் முன்னே இஸ்ரேலில் கொலை செய்யப்பட்டனர் என ஹிந்தி சீரியல் நடிகை மதுரா நாயக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி யூத பெண்ணான மதுரா இன்ஸ்ட்டா பதிவில், ‘எனது குடும்பம் சந்தித்த வேதனைகளை…

Read more

இறந்தும் தீராத மனிதாபினமற்ற செயல்…. பிணங்களையும் அடித்து துன்புறுத்தும் காட்சி…!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில் ஏராளமான மக்கள் பலியாகியுள்ளார். இந்நிலையில் இஸ்ரேலிய ராணுவ வீரர்களிடம் ஹமாஸ் பயங்கரவாதிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர்.…

Read more

இஸ்ரேலில் சிக்கிய பாலிவுட் நடிகை நுஷ்ரத் பாதுகாப்பாக உள்ளார்….. விரைவில் இந்தியா திரும்புவதாக தகவல்.!!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில் இஸ்ரேலில் சிக்கித் தவித்த பாலிவுட் நடிகை  நுஷ்ரத் பருச்சா பாதுகாப்பாக இருப்பது உறுதியாகியுள்ளது. பாலஸ்தீன ஆதரவு பயங்கரவாதக் குழுவான ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் நிலைமை மோசமாக உள்ளது. இந்நிலையில், பாலிவுட் நடிகை நுஷ்ரத்…

Read more

சற்றுமுன்…. ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது : தமிழக அரசு அறிவுறுத்தல்.!!

ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் தீவிரவாத குழுவினர் தாக்குதல் நடத்திவரும் நிலையில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று காலை முதல் நள்ளிரவு முதல் மாறி மாறி…

Read more

அதிர்ச்சி.! தொடர்பு கொள்ள முடியல….. பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா இஸ்ரேலில் மாயம்?…..

இஸ்ரேலில் பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாலஸ்தீன ஆதரவு பயங்கரவாதக் குழுவான ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் நிலைமை மோசமாக உள்ளது. இந்நிலையில், பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சாவும் இஸ்ரேலில் சிக்கியுள்ளதாக மும்பையில் இருந்து செய்திகள்…

Read more

#BREAKING: ஹமாஸ் தாக்குதல் – 22 இஸ்ரேலியர் பலி; 500க்கும் மேற்பட்டோர் காயம்…!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் என்பது தொடர்கதையாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்றைய தினம் திடீரென்று போர் மேகம் சூழ்ந்திருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எப்படி கச்சதீவு  இருக்கின்றதோ அப்படி ஒரு பொதுவான ஒரு பகுதியாக காசா பகுதி  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே…

Read more

#BREAKING: ஹமாஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு ….!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் என்பது தொடர்கதையாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்றைய தினம் திடீரென்று போர் மேகம் சூழ்ந்திருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எப்படி கச்சதீவு  இருக்கின்றதோ அப்படி ஒரு பொதுவான ஒரு பகுதியாக காசா பகுதி  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே…

Read more

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் அவசரம்நிலை பிரகடனம்…!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் என்பது தொடர்கதையாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்றைய தினம் திடீரென்று போர் மேகம் சூழ்ந்திருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எப்படி கச்சதீவு  இருக்கின்றதோ அப்படி ஒரு பொதுவான ஒரு பகுதியாக காசா பகுதி  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே…

Read more

இஸ்ரேலுக்குள் நுழைந்தது ஹமாஸ்…!! பதில் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்…!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் என்பது தொடர்கதையாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்றைய தினம் திடீரென்று போர் மேகம் சூழ்ந்திருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எப்படி கச்சதீவு  இருக்கின்றதோ அப்படி ஒரு பொதுவான ஒரு பகுதியாக காசா பகுதி  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே…

Read more

மருத்துவர்களின் அசாத்திய செயல்…. அறுபட்ட தலையை பொருத்தி சாதனை…. உயிர் தப்பிய சிறுவன்….!!

இஸ்ரேலில் 12 வயது சுலைமான் ஹசன் எனும் சிறுவன் சாலையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தபோது கார் மோதி விபத்து ஏற்பட்டு 90 சதவீதம் தலை துண்டாகிய நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் கழுத்து பகுதியில் தசை நார்கள்…

Read more

சோதனையில் வெடித்த மோதல்…. பயங்கர துப்பாக்கி சூட்டில்…. பாலஸ்தீனிய வாலிபன் பலி….!!!!

இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மேற்கு கரை பகுதியில் நாப்லஸ் நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இந்த தேர்தல் வேட்டையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே…

Read more

11 பேர் கொல்லப்பட்டதால்…. பதில் தாக்குதலில் பாலஸ்தீனம்…. தகவல் வெளியிட்ட இஸ்ரேல்….!!!!

இஸ்ரேல் ராணுவ படைகளுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே நீண்ட காலமாக முதல் நிலவி வருகின்றது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள நாப்லஸ் நகர் நகரில் நேற்று முன்தினம் காலை இஸ்ரேல் ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள்…

Read more

திடீர் தாக்குதலில் இஸ்ரேல்…. 11 பாலஸ்தீனியர்கள் பலி…. மேற்கு கரையில் பதற்றம்….!!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையில் நீண்ட காலமாக மோதல் நிலவி வருகின்றது. இதனால் இருதரப்பு படைகளும் அதிக அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம். இந்த நிலையில் இஸ்ரேல் படை திடீரென திடீரென மேற்கு கரை பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்…

Read more

“நீதிபதிகளை நியமிப்பது அரசியல்வாதிகளே”…. முற்றுகையிடப்பட்ட நாடாளுமன்றம்…. பதற்றத்தில் இஸ்ரேல்….!!!!

இஸ்ரேல் நாட்டின் நீதித்துறையை அடக்கும் வகையிலான புதிய திட்டங்கள் பரிந்துரைக்கப்பட உள்ளது. இதில் நீதிபதிகளை பணியமத்துவதில் அரசியல்வாதிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கும் மசோதாவிற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும் அவர்கள்…

Read more

ஆயுதக் கிடங்குகளை குறிவைத்த…. இஸ்ரேல் ராணுவத்தின் போர் விமானங்கள்…. பதற்றத்தில் காசா நகர்….!!!!

இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் நீண்ட காலமாக எல்லை பிரச்சனையால் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் இஸ்ரேல் ராணுவத்தினர் பாலஸ்தீனியர்களை தொடர்ந்து தாக்கும் சம்பவம் நடைபெற்று வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று முன்தினம் இஸ்ரேலின் தெற்கு நகரம் மீது ஹமாஸ்…

Read more

குறிவைக்கப்பட்ட ராக்கெட் உற்பத்தி ஆலை…. தொடரும் தாக்குதல்கள்…. பதற்றத்தில் காசாமுனை….!!!!

சமீப காலமாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகின்றது. குறிப்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியான ஆண்டனி பிளிங்கன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த போதிலிருந்தே இருதரப்பிலும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே இருக்கின்றது. இந்த நிலையில் நேற்று…

Read more

ஜெப ஆலயத்தில் தீவிரவாத தாக்குதல்…. பதிலடி வலுவாக இருக்கும்… -இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு…!!!

இஸ்ரேல் நாட்டின் பிரதமர், ஜெப ஆலய தீவிரவாத தாக்குதலுக்கான பதிலடி வேகமானதாகவும், வலுவானதாகவும் இருக்கும் என்று கூறியிருக்கிறார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே நெடுங்காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஜெருசலேமின் கிழக்குப் பகுதியில் இருக்கும் நெவ் யாகோவ் என்னும்…

Read more

இஸ்ரேலில் பயங்கரம்… துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய 13 வயது சிறுவன்…. தந்தை, மகன் பலி…!!!

ஜெருசலேமில் பாலஸ்தீனிய சிறுவன் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தந்தை மகன் இருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையான மோதல் பல ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின்…

Read more

தொடரும் மோதல்… ஆசிரியர், போராளியை கொன்ற இஸ்ரேல் படை…. பாலஸ்தீனத்தில் பரபரப்பு…!!!

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில், ஒரு ஆசிரியரும், போராளியும் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் படை மற்றும் பாலஸ்தீன போராளிகளுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு உள்ள ஜெனின் அகதிகள் முகாமில்…

Read more

பெத்லகேம் நகரில் துப்பாக்கிசூடு…. இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் சிறுவன் உயிரிழப்பு…!!!

இஸ்ரேல் படையினர் பெத்லகேம் நகரத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒரு சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், சட்ட விரோதமான முறையில் கைப்பற்றிய மேற்கு கரைப்பகுதியில் பெத்லகேம் நகரம் இருக்கிறது. அங்கு, அதிகமாக பாலஸ்தீன அகதிகளின் முகாம் அமைந்திருக்கிறது.…

Read more

Other Story