தமிழகத்தில் இனி இந்த பேருந்துகளை இயக்க வேண்டாம்… அமைச்சர் சிவசங்கர் உத்தரவு…!!!

மோசமான நிலையில் இருக்கக்கூடிய பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று மாநகரப் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரித்துள்ளார். சென்னையில் வள்ளலார் நகரிலிருந்து திருவேற்காடு நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் என் எஸ் கே நகர்…

Read more

தமிழகத்திற்கு மேலும் 4,200 பேருந்துகள்… அமைச்சர் சிவசங்கர் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மேலும் 4200 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். திருவாரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் மேலும் 4,200 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. மார்ச் மாதம் இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து…

Read more

” இனி கோயம்பேடுக்கு வரக்கூடாது”… அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்…!!!

ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாததால் கோயம்பேட்டில் இருந்தே வழக்கம் போல பேருந்துகளை இயக்குவோம் என்று ஆம்னி பேருந்து…

Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்… மாத இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.. அமைச்சர் சிவசங்கர்….!!!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இந்த மாதம் இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் இங்கு இருந்து தான் செயல்படுகின்றன. மற்ற பேருந்துகளும் இங்கு வந்து தான் சென்னையின் மற்ற பகுதிகளுக்கு…

Read more

தமிழகத்தில் நாளை பேருந்துகள் இயக்கப்படுமா…? அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு…!!!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை (ஜன.09) வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்த நிலையில், நாளை பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்துள்ளார். தொமுச உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் நாளை பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். 2 கோரிக்கைகளை ஏற்பதாக…

Read more

BREAKING: இன்று மதியம் 3 மணிக்கு பேச்சுவார்த்தை… அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு…!!

இன்று மதியம் 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு, போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன.9ஆம் தேதி திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலின் அவசர…

Read more

பொங்கலுக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல எந்தவித தடையும் இருக்காது… அமைச்சர் சிவசங்கர் விளக்கம்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல எந்த தடையும் இருக்காது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், போக்குவரத்து தொழிலாளர்களுடன் எந்த நேரத்திற்கும் பேச்சுவார்த்தைக்கு தயார். போக்குவரத்து தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையை…

Read more

“ஒரு நாளைக்கு 40 லட்சம் பேர் இலவச பயணம்”…. அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்….!!!!

திமுக ஆட்சிக்கு வந்த 2 அரை ஆண்டுகளில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 40 லட்சம் பெண்கள் இலவச பயணத்தை பயன்படுத்தி வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் இலவச பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்ட…

Read more

BREAKING: தீபாவளி முடிந்த மறுநாள்….. அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு…!!

தீபாவளி முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு ஏதுவாக நவ.13-15 வரை மொத்தம் 9,467 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். அதேபோல், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,825 சிறப்பு பேருந்துகள்…

Read more

தமிழகத்தில் நிறுத்தப்பட்ட பல பேருந்துகள்…. மீண்டும் இயக்கப்படுமா…? போக்குவரத்துத்துறை வெளியிட்ட தகவல்…!!

தமிழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்திற்கு பிறகு நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்க படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் பல்வேறு பேருந்துகள் நிறுத்தப்பட்டதாகவும், அந்த பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?…

Read more

அரசுப்பேருந்துகள் தனியார் மயமாக்கப்படுகிறதா…? அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட தகவல்…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து கழகங்களில் காலி பணியிடங்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு விரைவில் 625 பேர் விரைவு போக்குவரத்து கழக ஓட்டுனர், நடத்துனராக நியமனம் செய்யப்பட உள்ளார்கள். புதிய நியமனத்திற்கு இணைய வழியாக விண்ணப்பம் பெறப்பப்படுகிறது. இதற்கான…

Read more

தமிழக போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள்…. அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் ஓய்வு பெறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு காலி பணியிடங்களை நிரப்பாதது சர்ச்சையானது. இந்நிலையில் இது குறித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்,போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள் ஏற்படுவது இயற்கையானது என்றும் ஓய்வு பெறும்…

Read more

திடீர் பேருந்து நிறுத்தம்: பிரச்னைகள் பேசி தீர்க்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் உறுதி…!!!

சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பேருந்துகள் பணிமனையை விட்டு வெளியே வராமல் முடக்கப்பட்டுள்ளன. தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த முறையில் நியமனம்…

Read more

அதுமட்டும் நடந்து விடாமல்…. முதல்வர் ஸ்டாலின் காத்து வருகிறார்…. மக்களே புரிஞ்சிக்கோங்க…!!

போக்குவரத்து தொழிலாளர்களின் சிரமங்களை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழக அமைச்சர் SS சிவசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் பேசிய அவர், ‘போக்குவரத்துத்துறை கழகம் ஒருபோதும் தனியார் மையம் ஆகவிடாமல் முதல்வர் ஸ்டாலின் காத்து வருகிறார். முன்னாள் CM…

Read more

மகளிர் இலவச பேருந்து பயணம்: 2,800 கோடி ரூபாய் ஒதுக்கீடு…. அமைச்சர் சிவசங்கர் தகவல்…!!!

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மகளிர் இலவச பேருந்து பயணத்திற்காக 2023…

Read more

“புதிதாக 4,300 பேருந்துகள் வாங்கப்படும்”…. அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் தொடங்கப்பட்டது. இலவச பேருந்து பயணம் தொடங்கப்பட்டதால் நடத்துனர்கள் பெண்களை மதிப்பதில்லை எனவும் கிராமப்புறங்களில் பெருவாரியான பேருந்துகள் நிறுத்தப்பட்டது எனவும் தகவல் வெளியானது. இதற்கு…

Read more

“தமிழகத்தில் அரசு பேருந்துகளில் தானியங்கி கதவுகள்”…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் திம்மூர் முதல் திருச்சி வரை கூடலூர் மற்றும் எலந்தகுழி போன்ற பகுதிகளில் பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கிருந்தவர்களிடம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

“மின்சார பேருந்துகளின் பராமரிப்பு பணி மட்டும் தான் தனியார் வசம் ஒப்படைக்கப்படும்”…. அமைச்சர் சிவசங்கர் தகவல் ….!!!

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் அதற்கு தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் தனியார் பேருந்துகளை வாங்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு 9 தொழிற்சங்கங்கள் கடிதம்…

Read more

தனியார் பேருந்து: மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் கிடையாதா…? அமைச்சர் விளக்கம்…!!

சென்னையில் தனியார் பேருந்துகள் இயங்கினாலும் மாணவர்களுக்கான இலவசபஸ்பாஸ் திட்டம் பாதிக்கப்படாது என அமைச்சர் சிவசங்கர் உறுதி தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் மாநகரப் பேருந்து இயக்கப்படும் என்பது தவறான புரிதல் என இதுகுறித்து பேட்டியளித்த அவர், “இது தொடர்பான நடைமுறைக்கு அரசாணை வெளியிட்டது…

Read more

“சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க டெண்டர் விடப்படவில்லை”…. அமைச்சர் சிவசங்கர் அதிரடி விளக்கம்….!!!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு டெண்டர் விடப்படவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது, சென்னை மற்றும் கன்னியாகுமரி தவிர மற்ற மாவட்டங்களில் தனியார் பேருந்துகள்…

Read more

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தும் மீண்டும் இயக்கம் – அமைச்சர் சிவசங்கர்..!!

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தும் மீண்டும் இயக்கப்படுகிறது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.. நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து 2ம் நாள் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படுவதாக…

Read more

BREAKING: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்…. பழுதான லிப்ட்டில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர்…. பரபரப்பு…!!!!!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென லிப்ட் பழுதானதால் சுமார் 15 நிமிடங்கள் அமைச்சர் சிவசங்கர் லிஃப்டுக்குள் மாட்டிக்கொண்டார். அமைச்சர் சிவசங்கர் லிப்ட்டில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் அமைச்சர்…

Read more

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால்….. “இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க”….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 044-24749002, 044-2628445 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன்…

Read more

ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம்..! ஜன.,12 – 14ஆம் தேதி வரை…. “16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்”….. அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், 16 முதல் 18 வரை பண்டிகை முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக 15,599 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்…

Read more

Other Story