மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு இன்று காலை 11 மணிக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

மதுரை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அக்டோபர் 20ஆம் தேதி அதாவது இன்று  காலை 11 மணிக்கு ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைதீர்க்க கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க…

Read more

மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு நாளை காலை 11 மணிக்கு…. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…..!!!!

மதுரை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி அதாவது நாளை காலை 11 மணிக்கு ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைதீர்க்க கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும்…

Read more

பொய் தான் சொல்லுவீங்களா ? மத்திய அரசுக்கு டோஸ்விட்ட நீதிபதி…!!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட எட்டு பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி இந்திய ராணுவம் வெளியிட்ட ராணுவ வீரர் பணியிடத்திற்கான அறிவிப்பில்…

Read more

மனதை உலுக்கும் மரணம்…. 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த பெண் காவலர்…. அதிர்ச்சி…!!!

மதுரையில் இரண்டு குழந்தைகளுடன் பெண் காவலர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேனூர் பகுதியை சேர்ந்த காவலர் ஜெயலட்சுமி என்பவருக்கு மகன் காளிமுத்து ராஜா (8), மகள் பவித்ரா (7) என்ற இரண்டு…

Read more

மதுரையில் 20 குழந்தைகள் உள்பட 61 பேருக்கு டெங்கு காய்ச்சல்…. அதிர்ச்சி தகவல்…!!!

தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர்…

Read more

கீழடி அருங்காட்சியகத்திற்கு இன்று விடுமுறை…!!

சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்திற்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் ஆஷா  அஜித் உத்தரவிட்டுள்ளார்.இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை ஒட்டி கீழடி அருங்காட்சியகம் வழியாக ஏராளமானோர் பரமக்குடி செல்வார் என்பதால் விடுமுறை விடப்பட்டுள்ளது. அருங்காட்சியம் வழியாக ஏராளமானோர் பரமக்குடி செல்வதால் போக்குவரத்து…

Read more

டாஸ்மாக் கடைகள் இன்று மூடல் ; மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு 

மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் இன்று மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு. இம்மானுவேல் சேகரனின் 66-வது நினைவு தினத்தை ஒட்டி மதுரையில் இன்று டாஸ்மார்க் கடைகள் அடைக்கப்படுகின்றன. டாஸ்மார்க் கடைகள்,  மனமகில் மன்றங்கள்,  தங்கும் விடுதிகளுடன் …

Read more

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…! தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்….!!!

மதுரை மாவட்டத்தில் இன்று செப்டம்பர் 11 ஆம் தேதி மதுபான கடைகள் மூடப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிமாவட்டத்தைச்…

Read more

இன்று(செப்..11) அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடல்… வெளியான அறிவிப்பு…!!!

மதுரை மாவட்டத்தில் செப்டம்பர் 11ஆம் தேதி இன்று  மதுபான கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் மதுரை மாநகரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல்…

Read more

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

மதுரை மாவட்டத்தில் செப்டம்பர் 11ஆம் தேதி நாளை மதுபான கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் மதுரை மாநகரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல்…

Read more

சுட்டெரிக்கும் வெயிலில் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளை குஷிப்படுத்த… போக்குவரத்து துறையின் புதிய திட்டம்..!!!

மதுரையில் போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டி களுக்காக போக்குவரத்து துறை சார்பில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளை உற்சாகப்படுத்தும் வகையில் இனிமையான இசை இயக்கப்படுகின்றது. இந்த இசையுடன் இரு சக்கர வாகனம் இருவர்…

Read more

செப்டம்பர் 9 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது மதுரையில் செப்டம்பர் 9ம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையம் சார்பாக…

Read more

மதுரை ரயில் தீ விபத்து: உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது….!!!

மதுரையில் நேற்று காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் சிலிண்டர் மூலம் சமைக்க முயற்சி மேற்கொண்டபோது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகினர். இங்கு 2வது நாளாக தடயவியல் துறையினர் ஆய்வு…

Read more

கொரோனா வைரஸை முற்றிலும் ஒலித்து அதிமுக அரசாங்கம்; எடப்பாடி பெருமிதம்!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நான் முதல்வராக இருந்த போது, கொரோனா வந்தது. சாதாரண கொரோனா இல்லை. நீங்கள் முகத்தை மறைத்து தான் உங்களை பார்க்க வேண்டிய சூழ்நிலை. அந்த கொரோனா வைரஸ்…

Read more

இந்தாங்க… இதை வச்சிக்கோங்க… DMK அரசை காலி பண்ணுங்க… கையில் வேல் கொடுத்து, எடப்பாடிக்கு வேலை கொடுத்த மதுரை ADMK!!

முன்னாள் அமைச்சரும் மதுரை மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் ராஜு மதுரையில் நடந்த அஇஅதிமுக மாநாட்டில் பேசிய போது,புன்னகை மன்னன், பூவிழி கண்ணன்,  நம் மன்னன் நாளைய முதல்வர், கழகப் பொதுச் செயலாளர்,  முன்னாள் முதலமைச்சர்,  மக்களின் முதல்வர்,  மாண்புமிகு எதிர்க்கட்சித்…

Read more

தமிழகமே அதிரப்போகுது… 20 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் அதிமுகவின் பிரம்மாண்ட மாநாடு… கலை கட்டும் மதுரை…!!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வளையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். இதனைத் தொடர்ந்து மதுரை…

Read more

மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகள் இந்த வழியாக செல்ல முடியாது… முக்கிய அறிவிப்பு…!!!

மதுரையில் இன்று அதிமுக மாநில மாநாடு நடைபெறும் நிலையில் இதனை முன்னிட்டு மாநாடு நடைபெற உள்ள இடத்தில் உணவு மற்றும் தங்குமிடம் என அனைத்திற்கும் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என…

Read more

”மதுரை”-யை இந்தியா திரும்பி பார்க்குது.. .. செம எழுச்சியோடு ADMK… காலரை தூக்கிவிட்ட ஜெயக்குமார்!!

செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நாளைய தினம் நடைபெற இருக்கின்ற நிலையில் தமிழ்நாடு முழுவதும்…  எல்லா மாவட்டங்களில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் – தங்களுடைய…

Read more

மதுரையில் திமுக சார்பில் நடைபெறவிருந்த உண்ணாவிரத போராட்டம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் மதுரையில் திமுக சார்பில் நடைபெறவிருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த திமுகவின் உண்ணாவிரத போராட்டம் வரும் 23ஆம் தேதிக்கு மாற்றம்…

Read more

தமிழகத்தில் ஆகஸ்ட் 5 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் இளைஞர்களுக்கு கூடுதலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக தனியார்…

Read more

மதுரை மாவட்டத்தில் கடைகளில் இதை விற்க தடை…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

தமிழகத்தில் சமீபகாலமாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்கொலை மரணங்கள் குறைக்கும் விதமாக தமிழகத்தில் உயிர்க்கொல்லியான எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை செய்ய பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்டிக்கடைகள் முதல் அனைத்து கடைகளிலும் மிக எளிதாக விற்பனைக்கு வரும் எலி…

Read more

கொலை செய்வோம்னு சொல்லி…. 7 பேரை கொடூரமாக வெட்டி  படுகொலை செஞ்சுட்டாங்க…. 1997 ஆம் ஆண்டு ஜூன்30 ஆம் நாள்…. கொடூர ஜாதிய சம்பவத்தை நினைவுகூர்ந்த திருமா!!

மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஜூன் 30 மேலவளவு போராளிகளின் வீரவணக்க நாள். உள்ளாட்சி அமைப்புகளில் சமூக நீதியை நிலைநாட்டக் கூடிய வகையில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் நகர் பாலிகா சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.…

Read more

கலைஞர் சிலை முன்பு தீக்குளிப்பேன்… பரபரப்பு போஸ்டர்…!!!

மதுரை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை அருகே திமுக பிரமுகரின் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் தமிழக ஆளுநர் ஆரியன் ரவியை மாற்றவில்லை என்றால் மதுரை சிம்மக்கல் கலைஞர் சிலை முன்பு ஜூன் 28ஆம் தேதி தீக்குளிப்பேன்…

Read more

மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

மதுரையில் தனியார் இ சேவை மையம் அமைப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுரையில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ சேவை மையம் அமைப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் எனவும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக இ சேவை…

Read more

தேசிய உணவுப் பாதுகாப்பு பட்டியலில் மதுரைக்கு 9வது இடம்…. வெளியான அறிவிப்பு..!!!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய உணவு பாதுகாப்புத்துறை, உணவு பாதுகாப்பு குறியீட்டின் அடிப்படையில் நாட்டில் முதல் 75 மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மதுரை மாவட்டத்திற்கு ஒன்பதாவது இடத்தை வழங்கியுள்ளது. இந்த பட்டியலில் இடம்…

Read more

கிழிந்த அழுக்கான நோட்டுகளை மாற்றிக்கொள்ள இன்றே கடைசி நாள்…. மதுரை மக்களுக்கு அரிய வாய்ப்பு…!!!

நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டு ரொம்ப பழையதாக எப்போது கிழியப்போகிறது என்ற அளவிற்கு இருக்கும் நோட்டுக்களை soiled note என்று கூறுவார்கள். இந்த நோட்டுகளை நேரடியாக வங்கிக்கு சென்று கொடுத்தால் மாற்றி அதற்கு ஈடாக பணத்தை வாங்கிக் கொள்ளலாம். அதே போல…

Read more

கிழிந்த அழுக்கான நோட்டுகளை மாற்றிக்கொள்ள…. மே-31 வரை அரிய வாய்ப்பு…. DONT MISS IT…!!!

நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டு ரொம்ப பழையதாக எப்போது கிழியப்போகிறது என்ற அளவிற்கு இருக்கும் நோட்டுக்களை soiled note என்று கூறுவார்கள். இந்த நோட்டுகளை நேரடியாக வங்கிக்கு சென்று கொடுத்தால் மாற்றி அதற்கு ஈடாக பணத்தை வாங்கிக் கொள்ளலாம். அதே போல…

Read more

100க்கு 138 மதிப்பெண்….. +2 தேர்வு முடிவில் குளறுபடி…? கடும் வேதனையில் மாணவி…!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும்,…

Read more

“திருப்பரங்குன்றம் கோவிலில் முருகனின் வேல் திருட்டு”… சிசிடிவி கேமராவுக்கு விபூதியயடித்து மர்ம நபர்கள் கைவரிசை….!!!

மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. மலைமேல் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள முருகனின் கையில் 3 அடி உயரத்தில் வேல் ஒன்று இருந்துள்ளது. இந்த வேலை நேற்று இரவு கோவிலுக்குள் நுழைந்த மர்ம…

Read more

மதுரை மாவட்டத்திற்கு இன்று(மே-5) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

மதுரையில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவானது வருடந்தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சித்திரை திருவிழா முன்னிட்டு வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 3ஆம்…

Read more

தமிழகத்தில் இன்று(மே-4) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!

மதுரையில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவானது வருடந்தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சித்திரை திருவிழா முன்னிட்டு வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.கள்ளழகர் மே 5ஆம்…

Read more

தமிழ்நாட்டில் நாளை(மே-4) ஒருநாள் டாஸ்மாக் மூடல்…. குடிமகன்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!

மதுரையில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவானது வருடந்தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சித்திரை திருவிழா முன்னிட்டு வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். வருகின்ற 3ஆம்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை (மே 4) டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு உத்தரவு…!!

மதுரையில் வருகின்றமே நான்காம் தேதி அதிகாலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளதால் மதுரை மாவட்டத்தில் மே 4 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சித்திரை திருவிழா வருகின்ற மே ஐந்தாம் தேதி…

Read more

“6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வழக்கு”…. வெளியான உத்தரவு….!!!!!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கலெக்டர் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளையானது உத்தரவு பிறப்பித்தது. மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் தாக்கல் செய்த பொது நல மனுவில் “மதுரை…

Read more

தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 29) மின்தடை…. இதுல உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (29.4.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தாம்பரம்: கடப்பேரி – சிட்லபாக்கம் 1-வது பிரதான சாலை, ராமசந்திரா சாலை, பத்மநாப தெரு,…

Read more

மே 5 முதல் மே 9 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடை மூடல்….? வெளியான தகவல்…!!!

மதுரையில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவானது வருடந்தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சித்திரை திருவிழா முன்னிட்டு வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். வருகின்ற 3ஆம்…

Read more

“மதுரையில் டைடல் பார்க்…. தீவிரமடையும் பணிகள்…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!!

மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படும் என கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதன்பின் மதுரை மாநகராட்சி அதிகாரிகளால் இடம் தேர்வு செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்தது. கடைசியாக மதுரையின் மைய பகுதியான மாட்டுத் தாவணியில் இந்த புது டைடல்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மே-5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

மதுரையில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவானது வருடந்தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சித்திரை திருவிழா முன்னிட்டு வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். வருகின்ற 3ஆம்…

Read more

மீனாட்சி திருக்கல்யாணம்…. ஏப்ரல் 22 முதல் 25 வரை விண்ணப்பிக்கலாம்… கட்டணம் அறிவிப்பு….!!!

மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாண விழாவில் பங்கேற்க கட்டணம் 200 முதல் 500 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கட்டணம் இல்லாத…

Read more

ஹேப்பி நியூஸ்…! மதுரையில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க டெண்டர் ஒதுக்கீடு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப் படுத்தப்பட்டு வருகிறது. முதலில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப் படுத்தப்பட்ட நிலையில் தற்போது அங்கு 2-ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையை தொடர்ந்து மதுரை, கோவை போன்ற…

Read more

கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு…. கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரரான குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நாகேஸ்வரிக்கும் (23) முன்னாள் ராணுவ வீரரான ராஜவேலுவின் மகன் உதயசங்கருக்கும் (28) கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது 30 பவுன்…

Read more

சிறையில் கண்காணிப்பாளர் செய்த ஊழல்…. அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை…!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி கிளைச்சிறையில் கண்காணிப்பாளராக (பொறுப்பு) இருந்தவர் கண்ணன். இவர் கடந்த 1 வருடமாக பொறுப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில், சிறையில் உள்ள கைதிகளுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, நிலக்கடலை போன்ற உணவு பொருட்களில் முறைகேடு செய்ததாக…

Read more

BREAKING: மதுரை சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து…. பரபரப்பு…!!!

மதுரை மாட்டுத் தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையின் மூன்றாவது மாடியில் சற்றுமுன் தீ விபத்து ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் போராடிவரும் நிலையில் அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ்…

Read more

மதுரை எய்ம்ஸ்… இதுவரை வெறும் ரூ.12 கோடி மட்டுமே… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

கடந்த 2019 -ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஆகி வருகிறது. ஏனென்றால் நிதி ஒதுக்கீடு என்பது பெரிதாக நடைபெறவில்லை. மொத்தம் 1,977.8 கோடி ரூபாய் செலவாகும் என…

Read more

காவல் நிலையம் முன்பு தகராறு செய்த நபர்…. பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் சிவகுருநாதன்(32) என்பவர் பயிற்சி சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கச்சிராயன்பட்டியில் வசிக்கும் துரை(41) என்பவர் இடம் சம்பந்தமான விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்திற்கு முன்பு துரை…

Read more

மதுரை மெட்ரோ ரயில் திட்டம்… “இன்னும் 75 நாட்களில் திட்ட அறிக்கை தயார்”… மெட்ரோ நிறுவனம் தகவல்…!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தற்போது இரண்டு வழித்தடங்களில், 54 கிலோமீட்டர் தூரம் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து மதுரை, கோவை உட்பட நான்கு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி…

Read more

நாளை மின்தடை…. உங்க ஊர் இருக்காணு செக் பண்ணிக்கோங்க….!!!

மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டத்திற்குட்பட்ட சோழவந்தான் துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்   காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும். அதற்குட்பட்ட பகுதிகளான சோழவந்தான், தச்சம்பத்து…

Read more

தென்மண்டல தபால்துறை சார்பில்…. காப்பீடு வசதியுடன் கூடிய பார்சல் ரெயில்…. சூப்பர் திட்டம்….!!!

மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் மற்றும் தென்மண்டல தபால்துறைத்தலைவர் சார்பில் கதிசக்தி பார்சல் ரெயில் திட்டம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் படி, வணிகர்களின் இருப்பிடத்திற்கே சென்று தபால்துறையினர் பார்சல்களை பெற்று அதனை ரெயில் மூலம் அனுப்பி வைத்தனர். பின் அங்கிருந்து…

Read more

பிரசித்தி பெற்ற பாரிவேட்டை திருவிழா… கலந்து கொண்ட அறுபது கிராம மக்கள்…!!!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாயத்தான்பட்டி கிராமத்தில் வல்லடிக்கார தெய்வத்தை குலதெய்வமாக 60 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வணங்கி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி திருவிழாவில் இருந்து மூன்று நாட்களுக்கு பின் காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே அரண்மனை சிறுவயல் கிராமத்தில்…

Read more

அதிகாரிகள் திடீர் சோதனை…. “இப்படி செய்தால்” உடனே ஜெயில் தான்…. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை…!!!

மதுரையில் ரவுடிகளின் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க போலீஸ் கமிஷனரின் உத்தரவு படி, ரவுடிகள் பட்டியலை தயார் செய்தனர். அதில் இங்கு மட்டும் 400 ரவுடிகள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அந்த ரவுடிகளின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்த போலீசார் முடிவு செய்து,…

Read more

Other Story