இப்படி ஒரு சாவா…? அடக்கடவுளே..! இந்த நிலைமை யாரும் வரக்கூடாது… “படிக்கணும்னு ஆசை பீஸ் கட்ட முடியல”… மாணவன் விபரீத முடிவு..!!

மதுரை மாவட்டம் பூலாம்பட்டி என்னும் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் இளமாறன்(18). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய பாட்டியின் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று…

Read more

பொது இடத்தில் குப்பை கொட்டினால்…. ரூ. 1 லட்சம் அபராதம்… மதுரை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…!!

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், உலகனேரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, உத்தங்குடி, பாண்டி கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள காலியிடங்கள், சாலை ஓரங்கள், நீர் நிலைகள், திறந்த வெளி கால்வாய்களில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்…

Read more

பெற்றோர்களே உஷார்…!! “செல்போன் மோகம்”… ஆன்லைன் கேமுக்கு அடிமையான சிறுவன்.. கடைசியில் நடந்த விபரீதம்…!!!

மதுரை மாவட்டத்தில் 17 வயதான ஹரிஹரசுதன் என்ற சிறுவன், ஆன்லைன் விளையாட்டு அடிமைத்தனத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளாஸ் 11 முடித்த பின்னர், கடந்த ஒரு வருடமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகவும்,…

Read more

நள்ளிரவு நேரம்… மது போதையில் 17 வயது சிறுவன் செஞ்ச அட்டூழியம்… “ஜேசிபியால் அடுத்தடுத்து சேதமான வாகனங்கள்”… அதிர்ந்த மதுரை..!!

மதுரை மாவட்டத்தில் செல்லூர் என்னும் பகுதி அமைந்துள்ளது.  இப்பகுதியில் வாழும் 17 வயது சிறுவன் ஜேசிபி இயந்திரத்தின் கிளீனர் ஆக வேலை பார்த்து வருகிறான். இந்நிலையில் இந்த சிறுவன் நள்ளிரவில் ஜேசிபி இயந்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளான். அப்போது சுமார் அரை கிலோ…

Read more

தூங்கா நகரத்தை தூங்க விடாமல்… 17 வயது சிறுவன் செய்த அட்ராசிட்டி…. அலறி அடித்து ஓடிய மக்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் செல்லூர் என்ற பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவர் போதையில் இருந்துள்ளார். இவர் நள்ளிரவில் பொக்லைன் வாகனத்தை கண்முடித்தனமாக இயக்கி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், ஆட்டோக்கள், பைக்குகள் உள்ளிட்டவற்றின் மீது வேகமாக மோதினார். இது தொடர்பான வீடியோ…

Read more

திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும்… சென்னைக்கும் என்ன சம்பந்தம்?…. உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…!!!

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவில் முதல் கந்தகோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் ‘பாரத் இந்து முன்னணி’ அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த…

Read more

“67 வருட காதல்”… இறப்பிலும் இணைபிரியாத மூத்த தம்பதி… மனைவி இறந்த மறுநாளே கணவனும் மரணம்…!!!

மதுரை மாவட்டத்தில் கருப்பாயூரணி என்ற பகுதி உள்ளது. இங்கு வீராயி என்ற 80 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் வயது மூப்பு காரணமாக கடந்த 8-ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார். இவருடைய கணவர் முத்து அம்பலம். இவருக்கு 85 வயது…

Read more

பட்டப்பகலில் போலீஸ்காரர் படுகொலை… மனைவி கண்முன்னே அரங்கேறிய கொடூரம்… மதுரையில் பரபரப்பு..!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சிவா(32) மற்றும் அவரது மனைவி வசித்து வந்தனர். இவர் நாகையாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி 4 ஆண்டுகளுக்கு முன்னே இறந்ததால், அவரது மகனை பாப்பிநாயக்கம்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில்…

Read more

சோறு போட்ட உரிமையாளரையே… கொடூரமாக கடித்த வெளிநாட்டு ரக நாய்… பெரும் அதிர்ச்சி…!!!

மதுரை திருமங்கலத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்சி ராணி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது மகன் சென்னையில் உள்ளார். இந்த தம்பதியினர் தனது வீட்டில் 2 வெளிநாட்டு ரக நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் ஜான்சி…

Read more

“சாதம் வடித்த கொதி நீர்”… உடல் வெந்து பலியான 3 வயது சிறுவன்… ஐயோ விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு இப்படியா ஆகணும்..!

மதுரை மாவட்டத்திலுள்ள குன்னாரம்பட்டி பகுதியில் ‌ கேப்டன் பிரபாகரன்-அன்னக்கிளி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த மாட்டுப்பொங்கல் பண்டிகையின் போது சாதம் வடித்த கொதி நீரை அன்னக்கிளி வீட்டில் கீழே வைத்துள்ளார். அப்போது அவர்களுடைய…

Read more

மதுரையில் பயங்கரம்…! 17 வயது பட்டியலின சிறுவன் மீது சிறுநீர் கழித்து காலில் விழ வைத்த கொடூரம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மதுரை உசிலம்பட்டி அருகே பட்டியல் இன சிறுவன் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோவில் திருவிழாவில் வேட்டி கட்டி ஆடியதற்காக சிறுவனை ஜாதி பெயர் சொல்லி துன்புறுத்தியதாகவும் சிறுநீர் கழித்து அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது…

Read more

மர்ம முறையில் இளைஞர் உயிரிழப்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்… கதறும் குடும்பம்…!!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தி உள்ள கிராமத்தில் மணியரசு, தனலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வேல்முருகன்(26) என்ற மகனும், தேவி(24) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் வேல்முருகன் கடந்த 5ம் தேதி அன்று வீட்டில் உணவு அருந்திவிட்டு வெளியே சென்றுள்ளார்.…

Read more

JUST IN: சாலையின் தடுப்பு சுவரில் மோதிய பேருந்து…‌ கோர விபத்தில் 10 பயணிகள் காயம்… மதுரையில் அதிர்ச்சி..!!!

மதுரை திருமங்கலம் பகுதியில் இன்று காலை ஒரு தனியார் பேருந்து  பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மீதுள்ள தடுப்பு சுவரின் மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதில்…

Read more

புத்தாண்டு தினத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருமணம் செய்த காதல் ஜோடி… அதுவும் பெற்றோர் சம்பந்தத்துடன்…!!

மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் காமாட்சி என்ற வாலிபரும் மற்றும் தர்னிகா என்ற பெண்ணும் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடத்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் புத்தாண்டு தினமான இன்று உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்…

Read more

அடக்கடவுளே..! இப்படியா ஆகணும்.. திருமணமாகி 7 மாசம் தான் ஆகுது”… அசாமில் மதுரை ராணுவ வீரர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே எம் கல்லுப்பட்டி என்ற பகுதி உள்ளது. இங்கு இன்பராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்திய ராணுவ வீரர். இவர் அசாமில் உள்ள நிஹாம்பள்ளி முகாமில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று மதியம் முகாமிற்கு உணவு…

Read more

மணமகள் தேடும் ஆண்கள் மட்டும்தான் டார்கெட்… 7 பேர் கைது… மதுரையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

மதுரை மாவட்டம் பூதிப்புரம் கிராமத்தில் பெருமாயி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக தரகர் மூலம் பெண் தேடி உள்ளார். அப்போது பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜயா என்ற தரகர்…

Read more

பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த மோதல்…. ரத்தம் சொட்ட சொட்ட அடிதடி… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள தெப்பக்குளம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்படுகிறது. இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் தெப்பக்குளம் பேருந்து நிலையம் அருகில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக இரு மாணவர்கள்…

Read more

“இப்படி ஆகும்னு நினைக்கலையே…” களப்பயிற்சிக்கு சென்ற பள்ளி மாணவன் பலி…. ஆசிரியர் மீது பாய்ந்த நடவடிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஏழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் வெங்கட் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வைத்தீஸ்வரன்(17).இந்த சிறுவன் ஏழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் அக்ரி குரூப் படித்தார். இந்த நிலையில் ஆசிரியர்கள்…

Read more

நடுவானில் பறந்த போது அமைச்சர் எ.வ வேலு சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்… அதிர்ச்சியில் பயணிகள்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஆய்வு செய்வதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று அதிகாலை 6:00…

Read more

விமான நிலைய விரிவாக்கம்…. “முதல்ல கோரிக்கைய நிறைவேத்துங்க” போராட்டத்தில் மக்கள்….!!

மதுரை விமான நிலையம் சென்னை, கோவையை தொடர்ந்து அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாக செயல்பட்டு வருகின்றது. இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து அதற்காக 633.17 ஏக்கர் நிலம் கண்டுபிடிக்கப்பட்டு அதனை கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் செயலில் இறங்கினர்.…

Read more

தீராத வலி…‌ தினம் தினம் கொடுமையான வேதனை… பொறுக்க முடியாத பெண்… விபரீத முயற்சி..!!

மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி அருகே கம்பூரில் வசித்து வருபவர் சுரேஷ். சுரேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு தீபா (36) என்ற மனைவி இருந்துள்ளார். சுரேஷ்- தீபா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தீபாவிற்கு அடிக்கடி வயிற்று வலி…

Read more

வயிறு வலியால் துடிதுடித்த சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கோவில் பூசாரி கைது…!!!

மதுரை புறநகர் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கின்றார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரது…

Read more

அதிகாரத்தில் பங்கு…. விஜய் இழிவுப்படுத்திவிட்டார்…. கே. பாலகிருஷ்ணன்….!!!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான கே.பாலகிருஷ்ணன் அவர் கூறியதாவது, நடிகர் விஜய் மட்டும்தான் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளார் என்று கூற முடியாது. 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிறைய பேர் புதிதாக கட்சி ஆரம்பித்தனர். இதைவிட…

Read more

“விஜயின் பேச்சு ஆச்சரியமாக இருக்கிறது”.. பொன் ராதாகிருஷ்ணன்..!!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய மந்திரியான பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, தவெக கட்சியின் தலைவர் விஜய், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிராக பேசியிருப்பது வியப்பாக உள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கும் எவ்வளவு செலவாகிறது என்பது தெரியுமா? இதை குறைப்பது…

Read more

திருமண உறவில்.. முதல்ல ஒருவரை ஒருவர் நம்பனும்… கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

மதுரை மாவட்டத்திலுள்ள பரமக்குடியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவனுக்கு எதிரான மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, கட\ந்த 2003 ஆம் ஆண்டு எனக்கும் என் கணவருக்கும் திருமணம் ஆனது. எங்கள் இருவருக்கும் இரண்டு பெண்…

Read more

“15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 27 வயசு வாலிபர்”… கோர்ட் அதிரடி தீர்ப்பு.!!

மதுரை மாவட்டத்திலுள்ள கே.புதூர் பகுதியில் வசித்து வருபவர் காளிதாஸ் (27). இவர் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி பாலில் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர்கள் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த…

Read more

2 மணி நேரம் தான் பெஞ்சது…. அதுக்கே வீட்டுக்குள்ள வந்துட்டு… அவதிப்படும் மக்கள்…. முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதுரையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. 15 நிமிடத்தில் 4.5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது.…

Read more

ஆசையாக 4 வயசு மகனை நீச்சல் பழக அழைத்து சென்ற தந்தை… நொடிப் பொழுதில் இருவரும் உயிரிழந்த சோகம்… மதுரையில் அதிர்ச்சி..!!

மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மதுரையில் ஒரு துயரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது…

Read more

Breaking: அக். 27 முதல் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகருக்கு ஏராளமானவர் செல்வார்கள். இதன் காரணமாக ஏற்கனவே அந்த மாவட்டத்திற்கு 2 மாதங்கள் வரை 144 தடை உத்தரவு…

Read more

“2026 தேர்தல்”… தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா..? அதுவும் அந்த முக்கிய திமுக புள்ளிக்கு எதிராக…!!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஜய் தன் கொள்கைகளை அறிவிப்பார் என்பதால் முதல் மாநாடு மீதான எதிர்பார்ப்ப அவர்…

Read more

“3 பேரை வலையில் வீழ்த்திய கல்யாண ராணி”… 38 வயதில் ஆசையாக திருமணம் செய்தவருக்கு நேர்ந்த கதி…‌ மதுரையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

மதுரை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் மீது 3 பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 38 வயது திருப்பதி என்ற நபர், தாமதமாக திருமணம் செய்து கொண்ட பின்னர் மனைவியால் ஏமாற்றப்பட்டதாக மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.…

Read more

“பிறப்புறுப்பில் 2 கிலோ எடையுள்ள கட்டி”… நடக்க முடியாமல் மயங்கி விழுந்த நபர்… ஓடோடி சென்று உதவிய ரெட் கிராஸ் அமைப்பினர்…!!!

மதுரை நகரின் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சாலையில் மயங்கி கிடந்த சுமார் 45 வயது மதிக்கதக்க நபர், இருவரின் துணையால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறப்புறுப்பில் 2 கிலோ எடையுள்ள கட்டியுடன் நடக்க…

Read more

அரசு தேர்வுக்கு தயாராகும் நபரா நீங்கள்…? உங்களுக்காவே வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநர் கா. சண்முகசுந்தர் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சார்பில் குரூப் 2, 2 ஏ பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன.…

Read more

உஷார்…! வகுப்பறையில் மயங்கி விழுந்து பிளஸ் 2 மாணவி மரணம்…. காரணத்தை கேட்டா ஆடிப் போயிடுவீங்க….!!!

மதுரையில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 வயது மாணவி ஆனந்தி, இரத்த சோகை பிரச்சனையால் மயங்கி விழுந்து மரணமடைந்தார். இவர் 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், வழிபாட்டு நிகழ்ச்சியின்போது வகுப்பறையில் மயங்கி விழுந்தார். ஆசிரியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு…

Read more

தகாத உறவு… வீட்டை விட்டு ஓடிய மனைவி.. கோபத்தில் கள்ளக்காதலனின் 6 வயது மகனை அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவன்..!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கள்ளகாதல் தொடர்பான பிரச்சினையால் 6 வயது சிறுவன் பரிதாபமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவேடகம் காலனியைச் சேர்ந்த அய்யனார் (45) என்பவரின் மனைவி உமா, அப்பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவருடன் பழக்கமாக இருந்த…

Read more

ரொம்ப அவமானமா இருக்கு..! ஊருக்குள்ள தலை காட்ட முடியல… “என் சாவுக்கு அவர் தான் காரணம்”…வீடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள பைகாரா பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக வெளியூர் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ராஜா என்பவர் பிரகாஷ் மீது அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இதனால்…

Read more

“எங்க அம்மா ஞாபகமா அது ஒன்னு தான் இருக்கு”.. தயவு செஞ்சு குடுத்திருங்க… உங்கள தீபாவளி பண்டிகையை கொண்டாட வைக்கிறேன்…!!

மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது இரண்டு சக்கர வாகனம் காணாமல் போய் உள்ளது. இந்த இரண்டு சக்கர வாகனத்தை பல இடங்களில் தேடிய கார்த்திகேயன் கண்டுபிடிக்க முடியாததால் போஸ்டர் ஒன்றை அடித்துள்ளார். அந்த போஸ்டரில் காணாமல் போன…

Read more

“என்னோட 3 எலும்புகள் உடைஞ்சிட்டு”… ஆனா அதே வீரியத்துடன் மீண்டும் வருவேன்… சவுக்கு சங்கர் அதிரடி பேட்டி…!!

மதுரை சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை பெற்ற சவுக்கு சங்கர், தமிழக அரசின் நடவடிக்கைகள் மீது கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது பேச்சில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது விமர்சனங்களை முன்வைத்து, திமுக அரசை எதிர்க்கும் எந்தவொரு…

Read more

தமிழகத்தில் செப். 17-ல் டாஸ்மாக் கடைகள் மூடல்.. ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் முக்கிய தலைவர்களின் பிறந்த தினம் மற்றும் முக்கிய பண்டிகை தினம் போன்றவைகளில் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகிற 15ஆம் தேதி தமிழகத்தில் மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக…

Read more

மதுரை புத்தகத் திருவிழா… நடிகர் ராமர் கலந்து கொள்வாரா, இல்லையா…?

விஜய் டிவியில் பிரபலமான காமெடி நடிகர் ராமர், மதுரை புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வாரா இல்லையா என்ற சர்ச்சை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முதலில், ராமர் புத்தகத் திருவிழாவில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் சில இடங்களில் அவரது…

Read more

Breaking: பிரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து… 2 பெண்கள் உடற்கருகி பலி… 3 பேர் படுகாயம்…!!

மதுரை கட்ரா பாளையம் பகுதியில் விசாக பெண்கள் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் ஏராளமான பெண்கள் தங்கி இருந்த நிலையில் திடீரென அங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி பரிமளா மற்றும் சரண்யா ஆகிய இரு…

Read more

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி…. போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்த கணவன்… பரிதவிப்பில் 3 குழந்தைகள்… மதுரையில் பரபரப்பு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு என்ற பகுதியில் பொன்வேந்தன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் கால் டாக்ஸி டிரைவர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் முத்து பிரியா (30) என்ற பெண்ணை காதலித்து  திருமணம் செய்து கொண்ட நிலையில்…

Read more

பிரபல ரவுடி.. 20 கொலை,கொள்ளை வழக்குகள்.. திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை.! இதுதான் காரணம்..!!!

மதுரை மாவட்டம் பழங்காந்தம் என்னும் பகுதியில் பிள்ளையார் கணேசன் என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வந்தார். கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.…

Read more

#மதுரை#: புத்தகத் திருவிழாவில் ஒலித்த பக்தி பாடல்…. ஆவேசமாக சாமியாடிய பள்ளி மாணவிகள்…. பெரும் அதிர்ச்சி…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள தமுக்கம் மைதானத்தில் நேற்று புத்தகத் திருவிழா தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழா நேற்று தொடங்கிய நிலையில் செப்டம்பர் 16ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு நடைபெறும். இந்த புத்தகத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்கள் மற்றும்…

Read more

மனைவிக்கு மிரட்டல்… தீ குளிப்பது போன்று நடித்த திரை துறை ஊழியர்…. பரிதாபமாக போன உயிர்…!!!

மதுரை மாவட்டம் அரிசிக்காரத் தெருவில் நீலமேகம்(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திரைப்பட விநியோகஸ்தர்களிடம் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் புதிய படங்களை திரையரங்குகளில் வெளியிடும்போது பல்வேறு ஊர்களுக்கு சென்று ரசிகர்களின் கூட்டம், டிக்கெட், வசூல் விவரம் குறித்து தகவலை கேட்டுறியும் ஊழியராக…

Read more

என் மகனே விட்டுட்டு போயிட்டான்.. நான் மட்டும் ஏன் உசுரோட இருக்கணும்…. துக்கம் தாங்காத தாய்…. பெரும் அதிர்ச்சி…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி என்ற பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், ராஜாத்தி (65) என்ற தம்பதியினர். இவர்களுடைய மகன் பாலாஜி கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் உயிர் இழந்துள்ளார். இதனால் அவருடைய தாய் ராஜாத்தி மிகவும் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

கனவுகளுடன் தொடங்கிய மண வாழ்க்கை.! திருமணம் ஆகி 6 மாதங்களில் வெளிநாட்டு வாழ்க்கை..! – சோகத்தில் வாடும் குடும்பம்..!

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த 23 வயதான கீர்த்தனா என்பவர், தனது கணவர் சுரேஷ்குமார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீர்த்தனாவுக்கும் சிவகங்கையைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு…

Read more

இதாங்க காரணம்..! மகன் படித்த பள்ளிக்கு காசு வாங்காமல் வேலை செய்து கொடுத்த மனிதர்..!

மதுரை மாவட்டத்தில் அழகு முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட பணியாளராக இருக்கிறார். இந்நிலையில் இவரது மகன் படித்து முடித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை பொருளியல் ஆசிரியர் ஆகிய 2 பேரும் பள்ளியின் கட்டட மராமத்து வேலையை…

Read more

இரவில் வீட்டில் தனியாக இருந்த பெண்.. இளைஞர்கள் செய்த அதிர்ச்சி.. திடீரென கேட்ட கதறல் சத்தம்..!!!

மதுரையில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி தங்க செயினை பறிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை அவனியாபுரம் பகுதியில் கோபிநாத் – சத்யாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சத்யாவதி இரவு வீட்டில் தனியாக இருந்தபோது இரண்டு இளைஞர்கள் ஆயுதங்களுடன்…

Read more

கொடுத்த வாக்கை நிறைவேற்றிய அமைச்சர் பிடிஆர்…. மகிழ்ச்சியின் உச்சத்தில் 7-ம் வகுப்பு மாணவன்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் முத்துப்பட்டியில் கள்ளர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு கடந்த வருடம் காலை உணவு திட்டத்தை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். அப்போது உடல் மெலிவாகவும் சோர்வான தோற்றத்துடனும் விஷ்ணு என்ற ஒரு மாணவன் அங்கு இருந்தான். இந்த…

Read more

Other Story