தமிழகத்தின் முதல் பெண் அரசுப் பேருந்து நடத்துனர் நியமனம்….!!!

மதுரை கே.புதூரை சேர்ந்த தம்பதிகள் பாலாஜி மற்றும் ரம்யா. இவர்களில் பாலாஜி மதுரை உலகமேரி கிளையில் ஓட்டுனராக வேலை பார்த்தவர். இவர் கொரோனா காரணமாக உயிரிழந்த நிலையில் குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. குழந்தைகளுடன் செய்வது அறியாது தவித்த நிலையில் கருணை அடிப்படையில்…

Read more

காய்ச்சல் மருந்து குடித்த சிறுமி உயிரிழப்பு… மதுரையில் அதிர்ச்சி சம்பவம்…!!

மதுரை மாவட்டம் தத்தனேரி அருகே 1ஆம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், சிறுமியின் பெற்றோர் வீட்டில் இருந்த காய்ச்சல் மருந்தை கொடுத்துள்ளனர். அந்த மருந்தை குடித்த சிறுமி, சிறிது நேரத்தில் மயங்கி…

Read more

11 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை… தமிழகத்தில் பகீர் சம்பவம்..!!

மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. முதலில் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு போக்சோ…

Read more

தலை நிமிரப்போகும் மதுரை….! ஐஐடி முதல் மின்சார ரயில் வரை…. அசத்தலான 5 திட்டங்கள்…!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு க ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். அதில் மதுரை மாவட்டத்தின் வளர்ச்சியை முன்னேற்றும் விதமாக ஐந்து முக்கிய திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

“இதுதான் தாயுள்ளம்” பசியால் துடித்த மாற்றான் கைக்குழந்தை…. தாய்ப்பாலூட்டிய கோவை இளம்பெண்…!!

சென்னையில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில் திண்டுக்கல்லை அடுத்து அம்பத்தூர் ரயில் நிலையத்தில் மூன்று மாத கைக்கு குழந்தையோடு ஆண் பயணி ஒருவர் ஏறி  உள்ளார். நீண்ட நேரமாக…

Read more

#BREAKING : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு… மதுரையில் சு.வெங்கடேசன், திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் போட்டி.!!

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மதுரையில் மீண்டும் சு.வெங்கடேசன், திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் திண்டுக்கல்…

Read more

மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா…. தேதி அறிவிச்சாச்சு மக்களே….!!

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 11ம் தேதியிலிருந்து தொடங்குகிறது. ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றப்பட்டு, 21 ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும். ஏப்ரல் 23 ம் தேதி கள்ளழகர் வைகை…

Read more

மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் சிபிஎம் போட்டி…. வெளியான தகவல்..!!

மக்களவை தேர்தலில் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் சிபிஎம் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிபிஎம் கட்சிக்கு திமுக தலைமை 2 தொகுதிகளை ஒதுக்கியது. அதன்படி, மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் சிபிஎம் போட்டியிடுகிறது. நாங்கள் போட்டியிட்டு வென்ற கோவை…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை… நெஞ்சை உலுக்கும் சோகம்….!!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தொட்டியபட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வரும் நிலையில் இவருக்கு மதுப்பழக்கம் மற்றும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் செந்தில்குமார் தற்கொலை…

Read more

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 39 வயது நபர்…. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு….!!

மதுரை கோச்சடையைச் சேர்ந்தவர் கொத்தனார் சங்கர் (39). திருமணமான இவர், வேலை தொடர்பாக தஞ்சை அருகே பூதலூருக்கு வந்தபோது 9ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. கொரோனா காரணமாக அந்த மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில்…

Read more

2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப மரணம்…!!!

மதுரை அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை மற்றும் சிவகங்கை சாலையில் பூவந்தி அருகே அதிவேகமாக வந்த இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மதுரை தலைமை அஞ்சல் அலுவலக…

Read more

பிப்.,27ஆம் தேதி மதுரையில் பிரதமர் மோடியை சந்தித்து கூட்டணியை உறுதி செய்யும் டிடிவி தினகரன்?

2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள்  அதற்காக ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தொகுதி பங்கீடு குறித்தும், கூட்டணி குறித்தும்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து…

Read more

த.வெ.க கட்சியின் முதல் மாநாடு எங்கே தெரியுமா…? திட்டம் போட்ட விஜய்….!!

அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும்  நடிகர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளதையடுத்து கட்சியில் பொறுப்பாளர்கள் நியமிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்சி ரீதியாக 100 மாவட்டங்களை உருவாக்கி நிர்வாகிகளை கட்சியின் முதல் மாநாட்டை விஜய் நடத்த திட்டமிட்டுள்ளதாக…

Read more

BREAKING: மதுரையில் களமிறங்குகிறார் விஜய்?… ஆரம்பமே அமர்க்களமா இருக்கு….!!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டு உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. கட்சியை பலப்படுத்த சுமார் 100 மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க முடிவு எடுத்துள்ள விஜய், தமிழகம் முழுவதும்…

Read more

எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்.. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்… வைரல்…!!!

நடிகர் விஜய் சமீபத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். புதிய கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்த நிலையில் போஸ்டர் மற்றும் பேனருக்கு பேர் போன…

Read more

மதுரையில் திமுக வட்டச் செயலாளர் கொலை வழக்கில் அதிமுக வட்டச் செயலாளர் தவக்குமார் உட்பட 13 பேர் கைது.!!

மதுரையில் திமுக வட்டச் செயலாளர் திருமுருகன் கொலை வழக்கில் அதிமுக வட்டச் செயலாளர் தவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். காய்கறி மார்க்கெட் ஒப்பந்த மோதல் காரணமாக ஏற்பட்ட மோதலில் கொலை சம்பவம் நடந்துள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 27 ஆம்…

Read more

மிளகாய் பொடி தூவி…. மதுரையில் இரட்டை கொலை…. அக்காவை கொலை செய்த தம்பி….. அதிர்ச்சி சம்பவம்.!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரட்டை கொலை சம்பவம அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருமங்கலம் அருகே கூடக்கோவில் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கொம்பாடி கிராமத்தை சேர்ந்த நந்தினி – பெருமாள் மகன் சதீஷ்குமார். இவர் கட்டட வேலை செய்து…

Read more

“என்னோடு வந்துவிடு” கனவில் வந்து சொன்ன பாசக்கார மாமியார்…. மருமகள் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணாமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஆனந்தியின் மாமியார் இருளாயி, ஆனந்தி மீது மிகுந்த பாசம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில்…

Read more

மதுரையில் திமுக நிர்வாகி கொலை… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

மதுரை எம்.கே.புரத்தில் திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட்ட செயலாளரான அவர் நேற்று மாலை வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் திருமுருகனை குறி வைத்து சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளனர். இதில்…

Read more

அரசு வேலை கொடுத்தா நல்லா இருக்கும்…. கோரிக்கை வைத்த ஜல்லிக்கட்டு வெற்றியாளர்….!!

மதுரை அலங்காநல்லூரில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் கார்த்தி என்ற இளைஞர் 18 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றுள்ளார். 2022 ஆம் ஆண்டு முதல் பரிசை பெற்று கார் வென்ற கார்த்தி 2023 ஆம்…

Read more

BREAKING: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது… உடனே டிவியை பாருங்க…!!

தைப்பொங்கலை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. இதனை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தொடங்கி வைத்த நிலையில் 60 காளைகளும் ஆயிரம் மாடு பிடி வீரர்களும் பங்கேற்று உள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறிவரும்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 15ஆம் தேதி இன்று முதல் தொடங்குகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் மது கடைகளை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.. இன்று…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 15ஆம் தேதி நாளை முதல் தொடங்குகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் மது கடைகளை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.. நாளை…

Read more

நாளை 10 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதி நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில் அவனியாபுரம் பகுதிக்கு உட்பட்ட 15 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு…

Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு கட்டுப்பாடு… மாவட்ட நிர்வாகம் உத்தரவு….!!!!

மதுரையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் மாநகர காவல் துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி வெள்ளக்கல் ரோடு, திருப்பரங்குன்றம் ரோடு மற்றும் முத்துப்பட்டி ரோடு வழியாக காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் முத்துப்பட்டி சந்திப்பு வரை…

Read more

மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் 4,514 வீரர்கள் மற்றும்12,176 காளைகள் பங்கேற்கும் : அமைச்சர் மூர்த்தி.!!

மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 12,176 காளைகள் பங்கேற்கிறது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அமைச்சர் மூர்த்தி அளித்த பேட்டியில், மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 12,176 காளைகள் பங்கேற்கும். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக ஆன்லைன் மூலம் 4,514 வீரர்கள் பதிவு…

Read more

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி…. முன்பதிவு ஆரம்பம்…. மாடுபிடி வீரர்களே ரெடியா…??

மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் காளைகள், மாடுபிடி வீரர்கள் நாளை பிற்பகல் 12 மணி வரை முன்பதிவு செய்யலாம். http://madurai.nic.in என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காளை உரிமையாளருக்கும்,…

Read more

BREAKING NEWS: ஸ்டிரைக்: மதுரை முடங்கியது…!!

மதுரையில் இருந்து சென்னை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. மதுரை பணிமனையில் இருந்து பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை; 10% பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேபோல், செங்கல்பட்டு, கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டத்தில் மிக…

Read more

ஜன.,10ம்தேதி முதல் முன்பதிவு….. ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்புகளில் ‘ரப்பர் குப்பி’ பொருத்த வேண்டும் – மதுரை ஆட்சியர் அறிவுறுத்தல்..!!

ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பி பொருத்த வேண்டும் என்று ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்.. மதுரையில் ஜனவரி 15, 16, 17 இல் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு 10 மற்றும் 11ஆம் தேதி முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10ஆம்…

Read more

மஞ்சப்பை விருது: ரூ.10 லட்சம் வேண்டுமா…? பிப்-1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிங்க…. அழைப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர்…!!

மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்து சொல்லும் விதமாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத் துறை அமைச்சர் சட்டப் பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த…

Read more

அவனியாபுரம் – 15, பாலமேடு – 16, அலங்காநல்லூர் – 17… மதுரை ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு…!!

உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள்….  குறிப்பாக பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் மட்டுமே நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ தேதியை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்திருக்கிறார். அதன்படி மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி…

Read more

BREAKING: மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் – தேதி அறிவிப்பு….!!

உலக புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15ஆம் தேதி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பாலமேட்டில் 16ஆம் தேதி, அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட…

Read more

இந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டி புதிய அரங்கத்திலா…? மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு…!!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்பது மிகவும் பிரபலமான ஒரு வீர விளையாட்டு. தமிழருடைய வீரத்தை நிலைநாட்டும் ஒரு விளையாட்டாக இருக்கிறது. வருடம் தோறும் ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகை சமயத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் பார்வையாளர்கள்…

Read more

அடுத்த 30 நாட்களுக்குள் அனைத்து மருந்து கடைகளிலும் இது கட்டாயம்…. வெளியான அதிரடி உத்தரவு…!!

அனைத்து மருந்துக்கடைகளிலும் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்த வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் M.S. சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் உள்ள அனைத்து கடைகளிலும் அடுத்த 30 நாட்களுக்குள் கேமராக்கள் பொருத்தியிருக்க வேண்டும் என…

Read more

கல்வி கடன் மானியம் – நீதிபதி வேதனை…!! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு…!!

தாமதமாக மானியத்தை செலுத்துவதால் மாணவர்களின் கல்விக் கடன்  வட்டியாக சேர்க்கப்படுவதாக நீதிபதி வேதனை தெரிவித்து இருக்கின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த டாக்டர் வெங்கட்ராமன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு…

Read more

வாரிசுகளுக்காக மட்டுமே சிந்திக்கும் முதல்வர்…. கோபத்தில் இருக்கிறார்கள் – ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியத்தில் அதிமுக சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர் பி…

Read more

Breaking: கனமழை….. பள்ளிகளுக்கு விடுமுறை….. முதல் மாவட்டமாக அறிவிப்பு….!!!

நள்ளிரவு முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் முதல் மாவட்டமாக மதுரை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சிறப்பு வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல…

Read more

சோதனை நடத்தலாம்…. கைது செய்யலாம்… லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எல்லா அதிகாரமும் உண்டு; ஐகோர்ட் கிளை கருத்து…!!

லஞ்ச ஒழிப்பு துறைக்கு சோதனையிடவும், கைது செய்யவும் அனைத்து அதிகாரமும் உள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை  தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு நடந்த குரூப் – 1  தேர்வுகளில்  தமிழ் வழிக் கல்வியில்   பயின்றதற்காக 20 சதவீத இட ஒதுக்கீட்டில் நீதிமன்ற உத்தரவை…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. கவலையில் குடிமகன்கள்…!!

மதுரை மாவட்டத்தில் மூன்று நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டு உள்ளார். மருதுபாண்டியர்களின் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையொட்டி மூன்று நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று , 29, மற்றும் 30…

Read more

வீட்டின் அறையை ரஜினிக்கு கோவிலாக மாற்றிய ரசிகர்…. நாள்தோறும் பால் அபிஷேகம் தான்…!!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கார்த்திக் என்பவர் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரான இவர், தான் வாடகைக்கு இருக்கும் வீட்டின் ஒரு அறையை ரஜினியின் கோயிலாக மாற்றியுள்ளார். அந்த அறையில் ரஜினி நடித்த திரைப்படங்களில் உள்ள…

Read more

27, 29, 30 ஆகிய 3 நாட்களுக்கு மது கடைகள் மூடப்படும்;  தமிழகத்தில் சற்றுமுன் அறிவிப்பு…!!

27,29, 30 ஆகிய மூன்று தினங்கள் மதுரையில் டாஸ்மார்க் கடை மது கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மருது பாண்டியர்கள் நினைவு நாள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடைய ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை ஒட்டி மதுரையில் இருக்கக்கூடிய…

Read more

சிகப்பா இருந்தா M.G.R…! செக்கச் சிவப்பா இருந்தா அம்மா… மதுரையை அதிரவிட்ட ADMK..!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இந்த கட்சி தான் உயிர் மூச்சு,  எம்ஜிஆர்… என் அம்மா தான் என் உயிர் மூச்சு என்று வாழ்கின்ற… இந்த தாய்மார்களும்,  என் கழகத் தொண்டர்களும் களத்தில் பணியாற்றும்…

Read more

ADMK-வை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்க நினைச்சாங்க; செல்லூர் ராஜீ மேடையில் EX MLA முழக்கம்…!!

AIADMK  துவங்கப்பட்ட நேரத்தில்  இயக்கம் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்க வேண்டும் என்று நினைத்தார்கள் என EX MLA அண்ணாதுரை பேசினார். மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மதுரை மாநகர் மாவட்ட அவை தலைவரும்,  முன்னாள்…

Read more

எடப்பாடி போட்டோவை பார்த்ததும்…! இது எங்க சாமின்னு கூப்பிட்ட குழந்தை… கண்கலங்க வெச்ச மதுரை ஹாஸ்பிடல் சம்பவம்..!!

மதுரை அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அக்கட்சியின்  சரவணன் பேசினார். இவர் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் பாஜகவில் இணைந்து, அடுத்து அதிமுகவில் இணைந்து தற்போது வரை ADMKவில் தொடர்கிறார். மருத்துவராக இருக்கும் இவர், தனது மருத்துவமனையில்…

Read more

மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு இன்று காலை 11 மணிக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

மதுரை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அக்டோபர் 20ஆம் தேதி அதாவது இன்று  காலை 11 மணிக்கு ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைதீர்க்க கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க…

Read more

மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு நாளை காலை 11 மணிக்கு…. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…..!!!!

மதுரை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி அதாவது நாளை காலை 11 மணிக்கு ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைதீர்க்க கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும்…

Read more

பொய் தான் சொல்லுவீங்களா ? மத்திய அரசுக்கு டோஸ்விட்ட நீதிபதி…!!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட எட்டு பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி இந்திய ராணுவம் வெளியிட்ட ராணுவ வீரர் பணியிடத்திற்கான அறிவிப்பில்…

Read more

மனதை உலுக்கும் மரணம்…. 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த பெண் காவலர்…. அதிர்ச்சி…!!!

மதுரையில் இரண்டு குழந்தைகளுடன் பெண் காவலர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேனூர் பகுதியை சேர்ந்த காவலர் ஜெயலட்சுமி என்பவருக்கு மகன் காளிமுத்து ராஜா (8), மகள் பவித்ரா (7) என்ற இரண்டு…

Read more

மதுரையில் 20 குழந்தைகள் உள்பட 61 பேருக்கு டெங்கு காய்ச்சல்…. அதிர்ச்சி தகவல்…!!!

தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர்…

Read more

கீழடி அருங்காட்சியகத்திற்கு இன்று விடுமுறை…!!

சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்திற்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் ஆஷா  அஜித் உத்தரவிட்டுள்ளார்.இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை ஒட்டி கீழடி அருங்காட்சியகம் வழியாக ஏராளமானோர் பரமக்குடி செல்வார் என்பதால் விடுமுறை விடப்பட்டுள்ளது. அருங்காட்சியம் வழியாக ஏராளமானோர் பரமக்குடி செல்வதால் போக்குவரத்து…

Read more

Other Story