“ரூ. 1 லட்சம் கொடுத்தால் தான் இழப்பீடு பணம் கிடைக்கும்”… ரூ.75000 பணம் வாங்கிய அரசு வட்டாட்சியர்.. ஸ்பாட்டில் வைத்து தூக்கிய போலீஸ்.. சிக்கியது எப்படி?..!!
திருவள்ளூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது. அதன்படி திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு தொகை அரசின்…
Read more