திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனை ஒன்றிற்கு பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கு…
Tag: திருப்பத்தூர்
திருப்பத்தூர் சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் : பிரதமர் மோடி இரங்கல்.!!
திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து, இரங்கல் தெரிவித்துள்ளார்…
#TodaySchoolLeave: தமிழகத்தில் இன்று ( 20/06 ) திருப்பத்தூர் உள்ளிட்ட 2 மாவட்டங்களுக்கு விடுமுறை!!
தொடர் மழை காரணமாக இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக…
உன்னை பார்த்து வியக்கிறேன்..! கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த 5 வயது சிறுவன்..!
கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் ஐந்து வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்து உள்ள கழிவு…
கற்பித்தல் குறைபாடு…. 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனேரி மலை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் சரியாக பள்ளிக்கு…
திடீரென நுழைந்த நாகப்பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. வாலிபரின் துணிச்சலான செயல்…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்னம்பேட்டை பகுதி தக்கடி தெருவில் இருக்கும் வீட்டிற்குள் நாகப்பாம்பு நுழைந்தது. இதனை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அலறி…
காய்ச்சல் பாதித்த சிறுமிக்கு கொடுத்த மாத்திரையில் இரும்பு கம்பி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!
சிறுமிக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி ஒருவர், காய்ச்சல்…
ஸ்கூட்டரில் வைத்திருந்த பணம்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கொத்தூர் பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரளா என்ற மனைவி உள்ளார். இவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு…
மக்களே உஷார்.! வடமாநிலத்தில் இன்ஸ்டிடியூட்.. மெசேஜ் அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்..!!!
செல்போனுக்கு ஓடிபி எண்ணை அனுப்பி பணத்தை சுருட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இன்ஸ்டியூட்-ஏ செயல்படுவதாகவும் உஷாராக இருக்குமாறும் வாணியம்பாடியில் போலீசார்…
தறிகெட்டு ஓடிய கார்…. பள்ளி மாணவர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வளையாம்பட்டு பகுதி மேம்பாலத்தையொட்டி சர்வீஸ்…
அப்படி போடு… இனி குற்றவாளிகள் தப்பிக்க முடியாது…. ஏ.டி.எம் மையங்களில் அதிரடி நடவடிக்கை…!!!
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியுள்ளதாவது,…
JUST IN: 3 பள்ளி மாணவர்கள் பலி…! நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள்…
100 நாள் பணியின் போது…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியகுரும்ப தெரு பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 100 நாள் பணி திட்டத்தின் கீழ் வரப்பு…
பிரபல நிறுவனத்தின் பெயரில்…. போலி பெயிண்ட் விற்பனை செய்தவர் கைது…. போலீஸ் விசாரணை…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, வடசேரி ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரபல பெயிண்ட் நிறுவனத்தின் பெயரில் போலியான பெயிண்டுகள் விற்பனை…
தாயின் கண் முன்னே.. மகன் செய்த விபரீத செயல்..!!!
திருப்பத்தூர் அருகே தாயின் கண் முன்னே தந்தையை 14 இடங்களில் கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம்…
“மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்”… 200 நிறுவனங்களில் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தனியார் துறைகள் கலந்து…
BREAKING : வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் விபத்து – குழந்தை உட்பட 2 பேர் பலியான சோகம்..!!
வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை உட்பட 2 பேர் பலியாகி உள்ளனர். திருப்பத்தூர்…
வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை பலி..!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் பட்டாசு கடையில் தீ விபத்தில் குழந்தை பலியாகியுள்ளது. கடையில் கொழுந்து விட்டு எரிந்து…
#BREAKING : கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!
வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாடு…
கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் : நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது..!!
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.. தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில்…
வாணியம்பாடியில் இலவச வேட்டி, சேலை வாங்க வந்த 4 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலி..!!
வாணியம்பாடியில் இலவச வேட்டி, சேலை வாங்க வந்த 4 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.. தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம்…
#BREAKING : இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி…. 3 பெண்கள் உயிரிழப்பு… வாணியம்பாடியில் பரபரப்பு..!!
திருப்பத்தூர் வாணியம்பாடியில் தனியார் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர்.. தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச…
10 முறை புகார் அளித்தும் பயனில்லை…. போலீஸ் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டு ஊமையன் வட்டம் பகுதியில் மதிமாறன்- அம்பிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர்.…
தலைக்கேறிய போதை…. நடனமாடிய தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சி சம்பவம்…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் அறிவழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழ் செல்வி என்ற…
ஸ்பீக்கர் பாக்ஸை சரி செய்த சிறுவன்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாரிவட்டம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லோகேஷ்(13) அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம்…
திருப்பத்தூரில் எம்ஜிஆர் சிலை சேதம்- பெரும் பரபரப்பு!!
திருப்பத்தூர் சடையனூரில் வைக்கப்பட்ட எம்ஜிஆர் சிலையின் கைப்பகுதி உடைந்து சேதம் அடைந்துள்ளது. வாணியம்பாடி அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் அளித்த புகாரில் காவல்துறையினர்…
கரும்பு வெட்டு கூலியை சர்க்கரை ஆலையே ஏற்கணும்… ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை..!!!
கரும்பு வெட்டு கூலிகளை சர்க்கரை ஆலைகளே ஏற்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முன் வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள…
எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் நகரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சதீஷ் பெயிண்டராக இருக்கிறார். கடந்த 6…
ரயிலை தடுத்து நிறுத்திய வட மாநில வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. பரபரப்பு சம்பவம்…!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் ரயில் நிலையத்திலிருந்து வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. நேற்று மதியம்…
மாணவியை காதலித்த விவகாரம்…. போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள எல்லப்பன் பட்டி கிராமத்தில் டிராக்டர் டிரைவராக மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும்…
60 அடி ஆழ கிணற்றில் பாய்ந்த கார்…. கண்ணாடியை உடைத்து வெளியேறிய 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாண்ட குப்பம் கரியன் வட்டம் பகுதியில் வசிக்கும் நந்தகுமார், ராமச்சந்திரன், சுந்தர் ஆகிய 3 பேரும் பெங்களூரில்…
எந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் பணி… தொடங்கி வைத்த வேளாண்மை இணை இயக்குனர்..!!!
எந்திரன் மூலமாக நெல் நடவு செய்யும் பணி குறித்து விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி ஒன்றியம் பத்திரப்பள்ளி…
முன்னாள் இந்திய கைப்பந்து பயிற்சியாளர்.. மோட்டார் பொருந்திய சக்கர நாற்காலி.. வழங்கிய மாவட்ட ஆட்சியர்..!!!
இந்திய கைப்பந்து முன்னாள் பயிற்சியாளருக்கு மாவட்ட ஆட்சியர் மோட்டார் பொருந்திய சக்கர நாற்காலியை வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கதரிமங்கலம் கிராமத்தைச்…
பூமிக்குள் இறங்கிய 60 அடி ஆழ விவசாய கிணறு…. மூழ்கும் நிலையில் தென்னை மரங்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலத்தில் 60…
சிறுமியை கடித்த நாய்.. காயத்துடன் காவல் நிலையத்தில் புகார்..!!!
நாய் கடித்த சிறுமியுடன் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றது.…
கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு… 54 லட்சம் ஊக்கத்தொகை..!!!
கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு 54 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கேக்கத்தாண்டபட்டியில் கூட்டுறவு…
பரபரப்பு : சாரி மாமா… உன்னால் தான் நான் சாகிறேன்… விஷம் குடிக்கும் வீடியோவை காதலனுக்கு அனுப்பிய மாணவி..!!!
நாட்டறம்பள்ளி அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவி விஷம் குடிப்பதை வீடியோவாக பதிவு செய்து காதலனுக்கு அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.…
பணியில் இல்லாத 13 வாக்குச்சாவடி அலுவலர்கள்… பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் அதிரடி…!!!
சிறப்பு சுருக்கத் திருத்தம் முகாமில் பணியில் இல்லாத 13 வாக்குச்சாவடி அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டார்.…
ஏலகிரி மலையில் 3 கி.மீ நடந்து சென்ற எம்எல்ஏ… குறைகளை கூறிய மக்கள்… நடவடிக்கை எடுக்க உத்தரவு..!!!
ஏலகிரி மலையில் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று எம்எல்ஏ மக்களிடம் குறை கேட்டறிந்தார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை…
மாவட்ட அளவிலான போட்டி…. மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் சாதனை…!!!
திருப்பத்தூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டி ஜோலார்பேட்டை அடித்த யூனிவர்சல் பள்ளியில் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து…
ஓடும் ரயிலில் ஏற முயன்று…. கால்கள் துண்டான நிலையில் மீட்கப்பட்ட நபர்…. பரபரப்பு சம்பவம்…!!!
மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்டு பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ரயில் திருப்பத்தூர் மாவட்டத்தில்…
இடிந்து விழுந்த மண்டபத்தின் மேற்கூரை…. மணப்பெண்ணின் தாய் உள்பட 10 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!!
திருமண மண்டபத்தின் மேற்கூரை இடிந்து 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் சுண்ணாம்பு காளை…
நிலம் வாங்க திட்டமிட்ட நண்பர்கள்…. ரூ.38 லட்சம் மோசடி செய்த ரயில்வே ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்னக ரயில்வேயில் வேலை பார்த்து வருகிறார். கடந்த…
வியாபாரத்தில் மும்முரம்…. ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்…. விசாரணையில் போலீசார்….!!!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை பகுதியில் ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி உமா ரயிலில் பயணம் செய்யும்…
வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு….! “நவம்பர் 3-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்”….!!!!!
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் 3-ம் தேதி நடைபெறுகின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தனியார்…
மூன்று நாளில் 1000 வழக்குகளா….? போக்குவரத்து விதிகளை மீறியதால்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!
தமிழகத்தில் சாலையில் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்காக புதிய போக்குவரத்து சட்டமானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருந்தால்…
இதனால நிறைய நோய் வருது…. வீடுகளில் உரங்களை பதுக்கி வைப்பவர்களுக்கு…. வேளாண் துறை அதிகாரிகளின் எச்சரிக்கை….!!!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் உரங்களை கடைகளில் வைத்து விற்பனை செய்யாமல் வீடுகளில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அக்கம்…
சொந்த மகளுக்கு பாலியல் தொந்தரவு…. “மீண்டும்” தொழிலாளி செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதயேந்திரம் பகுதியில் கூலி தொழிலாளியான ராஜா(44) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது…
அலறி சத்தம் போட்ட கல்லூரி மாணவர்…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. பெரும் சோகம்…..!!!
கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய வெங்கட்சமுத்திரம்…
இரு தரப்பினரிடையே மோதல்…. காயமடைந்த 7 பேர்…. போலீஸ் விசாரணை…!!!
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆலங்காயம் படகுப்பம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக சங்கருக்கும், உறவினரான சண்முகம் என்பவருக்கும்…