“9-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுரம்”.. ஆபாச புகைப்படங்களை செல்போனில் வைரலாக்கி.. 5 பேர் கைது..‌ பெரும் அதிர்ச்சி‌‌..!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியில் பூங்குளம் ரங்கன் கிராமத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் செல்போன் மூலம் 9ஆம் வகுப்பு மாணவியுடன் கடந்த 6 மாதங்களாக பழகி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இளைஞர் மாணவியை காதலிப்பதாக…

Read more

தமிழகத்தில் காலையிலேயே பயங்கரம்…! “தனியார் பள்ளி காவலாளியை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த கும்பல்”… திருப்பத்தூரில் பரபரப்பு.!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே முஸ்லீம்பூர் என்ற பகுதி உள்ளது. இங்கு இர்பான் என்ற 40 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஆஜிரியா என்ற மனைவியும், இரு மகன்கள் மற்றும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் இர்பான் ஒரு…

Read more

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான கணவன்… பலமுறை சொல்லியும் கேட்காததால் விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தும்பேரி ஊராட்சியில் நிகழ்ந்த சோகம் ஒன்றில், ஆன்லைன் ரம்மி அடிமையால் குடும்பம் முற்றிலும் சீரழிந்தது. அந்தப் பகுதியில் வசித்து வரும் கட்டிட மேஸ்திரி மதன் என்பவருக்கு, அதே ஊரைச் சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணுடன் கடந்த…

Read more

“4 வருஷம்”… சித்த மருத்துவம் பார்ப்பதாக கூறி ஏமாற்றிய போலி மருத்துவர்… போலீஸ் அதிரடி…!!!

திருப்பத்தூர் மாவட்டம் கவுண்டப்பனூரில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்துள்ளார். இந்நிலையில் இவர் நாட்டறம்பள்ளி அருகே உள்ள பச்சூரில் நான்கு ஆண்டுகளாக சித்த மருத்துவம் பார்ப்பதாக கூறி ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது குறித்து…

Read more

“பந்தல் அமைக்கும் தொழில்”… வேலைக்கு போனவர்களுக்கு இப்படியா ஆகணும்.. ஒரே நாளில் உயிரிழந்த நண்பர்கள்… பெரும் சோகம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் திருமாஞ்சோலை என்னும் பகுதியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ராமு. இவர் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் பந்தல் அமைப்பதற்காக வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில்…

Read more

“நிர்வாண வீடியோ”… மிரண்டு போன அரசு அதிகாரி… கதிகலங்க வைத்த பெண்கள்… லட்சக்கணக்கில் மோசடி… திடுக்கிட்ட திருப்பத்தூர்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஒரு அஞ்சலக அதிகாரி (50). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட தாயார் ஒருவர் உள்ளார். இவர் வேலைக்கு செல்வதால் தனது தாயாரை பராமரிக்க வேலைக்கு ஆள் ஒருவரை நியமிக்க பாலக்கோடு பகுதியில் உள்ள நிக்லஸ் மனைவி…

Read more

செம ஷாக்..! மிளகாய் பொடி தூவி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்… பல லட்சம் மதிப்புள்ள பணம் நகை திருட்டு.. பரபரப்பு புகார்..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை அடுத்த அயித்தம்பட்டு ஊராட்சி கட்டவிரப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சண்முகம். இவர் அப்பகுதியில் உள்ள காலனி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விவசாய நிலத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று…

Read more

காரை கழுவிய மெக்கானிக்…. மின்சாரம் தாக்கி தூக்கி வீசியதில் உயிரிழப்பு…. கலங்கவைக்கும் வீடியோ…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள பகுதியில் கோதண்டராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கார் கேரேஜ் ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் அந்த கேரேஜில் குடியாத்தம் தாங்கல் பகுதியில் வசிக்கும் சுதாகர்(24) என்பவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்…

Read more

பொங்கலுக்கு எனக்கு புது டிரஸ் வேணும்…. கணவன் வாங்கி தர மறுத்ததால்…. புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு….!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகே உள்ள பகுதியில் சந்தோஷ் (28), பவித்ரா (23) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்களே  ஆன நிலையில், இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று பவித்ரா…

Read more

“திருமணம் ஆகி 2 வருஷம்தான் ஆகுது”… மனக் கோலத்தில் பார்த்த உன்னை இப்படியா பார்க்கணும்… கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் கடலரசி (24). இவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இளந்தென்றல் (29) என்ற கணவர் உள்ளார். மின்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளந்தென்றல்…

Read more

ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்த ஐடி ஊழியர்… நொடிப்பொழுதில் உயிரே போன பரிதாபம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள நகரில் சுதாகர்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் தங்கி இருந்து ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது சொந்த ஊருக்கு…

Read more

இரவு நேரம் தோப்புக்குள் நுழைந்த மனைவி… பின்னாடியே வந்த கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கட்டிட வேலை பார்க்கும் ஒருவர் வசித்து வருகிறார். அவரது மனைவிக்கு 39 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு நான்கு மகள்கள் இருக்கின்றனர். மூன்று மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள் மாற்றுத்திறனாளி. இந்த நிலையில்…

Read more

ஏரியை வேடிக்கை பார்க்க சென்ற மாணவன்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருப்பத்தூர் மாவட்டம் பிச்சனூர் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரன் (17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக…

Read more

நான் அந்த பொண்ண ரொம்ப லவ் பண்றேன்… என் காதலியை என்கூட சேர்த்து வையுங்க… கலெக்டர் ஆபீஸில் வாலிபர் மனு..!!

திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் கிராமத்தில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது, நான் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். இப்போது எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறேன். திருப்பத்தூர் அடுத்துள்ள…

Read more

ஒரு தலை காதல்… என்னை கல்யாணம் பண்ணிக்கோ… தொடர்ந்து இளம் பெண்ணுக்கு டார்ச்சர்… அதிரடி காட்டிய போலீஸ்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புத்தகரம் பகுதியில் பலராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் (26) என்ற மகன் இருக்கிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 23 வயதான பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார் .இந்நிலையில் விஜய் அந்த இளம்…

Read more

இரண்டுமே பெண் குழந்தையா…? மாமியார், கணவர் செய்த கொடூரம்… விரத்தியில் எடுத்த விபரீத முடிவு…!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். கண்ணன், சுதா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கண்ணன் மற்றும் கண்ணனின் தாயார் ஆகியோர் இருவரும் சுதாவிடம் அடிக்கடி…

Read more

“கணவனுடன் செல்ல மறுத்த மனைவி”… ஆத்திரத்தில் மாமியாரின் மண்டையை உடைத்த மருமகன்… பதற வைக்கும் சம்பவம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னாண்டி பழைய பகுதியில் வசித்து வருபவர் பெருமாள் தாய் இவருக்கு இசக்கியம்மாள் என்ற மகள் உள்ளார். இசக்கியம்மாளுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் திருமணம் முடிந்துள்ளது. இசக்கியம்மாளின் கணவர் சின்னதுரை. இசக்கியம்மாள் மற்றும் சின்னதுரை தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.…

Read more

கொடுத்த கடனை திருப்பி கேட்டது குத்தமா…. சரமாரியாக தாக்கிய வாலிபர்…. நொடிப்பொழுதில் போன உயிர்….!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள பகுதியில் கோடீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருக்கு கடந்த வாரம் ரூ.2000 கடனாக கொடுத்துள்ளார். இதையடுத்து கோடீஸ்வரன் தனது வேலைக்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அதன் பின் தீபாவளி விடுமுறைக்காக சொந்த…

Read more

தீப்பிடித்த காருக்குள் கட்டுகட்டாக கிடந்த 2000 ரூபாய் நோட்டுகள்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருப்பத்தூரில் இருந்து அபி நரசிம்மன் என்பவர் சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வெலக்கல்நத்தம் தேசிய நெடுஞ்சாலை வைத்து காரின் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அபி நரசிம்மன் உடனடியாக காரை நிறுத்தி விட்டு…

Read more

பெண்கள் விடுதி அறையில் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த வாலிபர்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த காவல்துறையினர்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பெண்கள் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பல பகுதிகளில் உள்ள மாணவிகள் கல்விக்காக தங்கி படித்து வருகின்றனர். இந்த பெண்கள் விடுதியின் அருகே கம்ப்யூட்டர் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதனை…

Read more

“சமூக வலைதளம் பார்த்து கிழங்கு சாப்பிட்ட வாலிபர்”… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்… என்னதான் நடந்துச்சு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள பகுதியில் மணிகண்டன் (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இவர் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு தேங்காய் லோடுகள் ஏற்றி வருவது வழக்கம். அதேபோன்று நேற்று முன்தினம் தேங்காய் லோடு…

Read more

முருகனை சந்திக்க காவடி தூக்கி சென்ற பக்தர்… திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!

திருப்பத்தூர் மாவட்டம் கே.எம்.சாமிநகர் பகுதியில் ஜெகன் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார்.  இவர் வருடத்திற்கு ஒருமுறை திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி அவர் ஆடி மாதத்தை முன்னிட்டு முருகனை…

Read more

வீட்டில் வளர்க்கிற செடியா இது…? பிளான் போட்டு சிக்க வைத்த மனைவி… கணவன் அதிரடி கைது…!!!

ஆந்திர மாநிலத்தில் சிவ பிரசாத்(36)- ஜான்சி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சிவ பிரசாத் வேலை காரணமாக…

Read more

அடித்து துன்புறுத்தும் கணவர்…. போலிசீல் புகார் கொடுத்த மனைவி…. மொட்டைமாடியில் காத்திருந்த அதிர்ச்சி…!!

திருப்பத்தூர் மாவட்டம் இடையம்பட்டியில் இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில் தினமும் தனது மனைவியை அடித்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட அவருடைய மனைவி, தன்னுடைய கணவர் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா வளர்ப்பதாகவும், போதையில் தினமும் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி  காவல் நிலையத்தில் புகார்…

Read more

புத்தகம் வைக்க வேண்டிய பையில் கஞ்சா… எதிர்கால தலைமுறையினரின் நிலைமை என்ன ஆகப்போகுதோ..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, ஆம்பூர்,திருப்பத்தூர், வாணியம்பாடி போன்ற பகுதிகளில் போதை பொருள்களின் விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது என புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதோடு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போன்ற போதைப் பொருள்களில் அடிமையாகி வருவதாக…

Read more

ரயிலில் ஏறி விமானத்தில் பறந்து காஷ்மீரில் ‌காதலியை கரம்பிடித்த காதலன்… ஏன் தெரியுமா…?

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் தவுலத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமையா பேகம் (22) என்ற மகள் இருக்கிறார். இவர் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தங்கத்தமிழன் என்ற வாலிபரை காதலித்து…

Read more

“உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்னோடு வா…. 17 ஐ ஆசை காட்டி மோசம் செய்த 35…!!

திருப்பத்தூர் மாவட்டம் மேற்கத்தியனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 35 வயதான இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இந்நினையில் இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக 11 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். பிறகு…

Read more

“இன்னைக்கு ஒரு பிடி” பாம்பை துண்டுதுண்டாக வெட்டி…. சமைத்து சாப்பிட்ட இளைஞர்…. வீடியோ எடுத்து வெளியிட்டதால் வந்த சிக்கல்….!!

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாள்பட்டு கிராமத்தில் வசிப்பவர் ராஜேஷ்குமார். 30 வயதான இவர் ஆறடி நிலமுள்ள சாரை பாம்பை பிடித்து அதன் பிறகு அதன் தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் அலசி அதன் பிறகு சமையலுக்கு தயார் செய்வதையும் அத்தோடு…

Read more

அடக்கடவுளே…! குறைப் பிரசவத்தில் இறந்த குழந்தை… துக்கம் தாங்காமல் தந்தை எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் பழனி (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் காயத்ரி…

Read more

பெற்றோர் பைக் வாங்கிக் கொடுக்காததால் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை… திருப்பத்தூரில் சோகம்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கோத்தாண்டபட்டி-வாணியம்பாடி ரயில்வே நிலையத்திற்கு இடைய புத்துக்கோவில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்‌. இதுகுறித்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் சடலத்தை…

Read more

பெண் காவலருக்கு கொலை மிரட்டல்…. பாமக கட்சியின் நிர்வாகி கைது…. போலீஸ் அதிரடி…!!!

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பாமக கட்சியின்  நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கொத்தூர் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாமக கட்சியின் பிரமுகர். இவர் பிரியங்கா…

Read more

தனியார் மருத்துவமனையில் ஆப்ரேஷன் செய்த பெண் மரணம்…. உறவினர்கள் போராட்டத்தால் திடீர் பரபரப்பு…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பட்டி கிராமத்தில் ஜானகிராமன்- வேண்டம்மாள் (42) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் வேண்டம்மாள் தைராய்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தைராய்டு பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்த நிலையில்…

Read more

இணைபிரியா நண்பன் செய்த துரோகம்…. கண்முன்னே கண்ட காரியம்…. கடைசியில் நேர்ந்த கொடூரம்…!!

திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (32) ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது நண்பர் சரவணன் (35). இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் காளிதாஸின் மனைவி ரேவதிக்கும் சரவணனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காளிதாஸ் அவர்களை எச்சரித்துள்ளார். மேலும் சரவணனின்…

Read more

“நட்புக்கு துரோகம்”… நண்பனின் மனைவியுடன் தகாத உறவு…. கள்ளக்காதலால் அடுத்தடுத்து நடந்த கோர சம்பவம்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குண்டு ரெட்டியூர் கிராமத்தில் காளிதாஸ் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓசூரில் கட்டிட மேஸ்திரி ஆக வேலை பார்த்து வருகிறார். இவருடைய நெருங்கிய நண்பர் அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (35). இவர் லாரி ஓட்டுனராக…

Read more

“அதிக வெயில்”… திடீரென சாலையில் தீப்பிடித்து எரிந்த பைக்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுவர்தன். இவர் சம்பவ நாளில் கல்லூரியிலிருந்து தன்னுடைய பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் ஓட்டி சென்ற  பைக் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி…

Read more

“கணவரை பிரிந்த 5 வயது குழந்தையின் தாய்” ….. எமனாக வந்த முன்னாள் காதலன்….. பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ராஜீவ் காந்தி நகரில் அஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவர் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் இந்த விவகாரம் பெண் வீட்டாரிற்கு தெரியவந்தது. இதனால் 7 வருடங்களுக்கு முன் அந்தப் பெண்ணுக்கு…

Read more

வீட்டுக்குள் நுழைந்து அசால்ட்டாக செல்போனை கவ்வி கொண்டு சென்ற நாய்… வியக்க வைக்கும் சம்பவம்…!!!

பொதுவாகவே வீடுகளில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் வந்து உள்ளிட்ட பொருட்களை தூக்கி போட்டால் ஓடி சென்று அதனை கவ்வி கொண்டு வரும். அதனைப் போலவே திருப்பத்தூர் அருகே ஒரு வீட்டுக்குள் நுழைந்த நாய் செய்த செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.…

Read more

புத்தாண்டில் வந்தது துயரம்: துடிதுடித்து மரணம்….!!!

திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண் குழந்தைகள் துடித்து துடிக்க உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று புத்தாண்டை முன்னிட்டு பரந்தாமன் என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன்…

Read more

சோகம்.! ஆம்பூர் அருகே பைக் மீது லாரி மோதியதில் இரு பெண் குழந்தைகள் பலி…. சிகிச்சையில் தந்தை, தாய் மற்றும் குழந்தை.!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு பெண் குழந்தைகள் உயிரிழந்தது. மாரப்பட்டு பகுதியில் நடந்த விபத்தில் கார்த்திகா (7), பேரரசி (5) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பரந்தாமன் என்பவர் தனது மனைவி, 3…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 7 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்காக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 7ம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்தில்…

Read more

ஆடையை கழற்ற சொன்ன மருத்துவர்…. அதிர்ச்சியில் பெண் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

திருப்பத்தூர்  மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனை ஒன்றிற்கு  பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த மருத்துவர், பெண்ணை பரிசோதனை செய்து விட்டு பேண்ட்டை கழற்ற சொல்லியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்…

Read more

திருப்பத்தூர் சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் : பிரதமர் மோடி இரங்கல்.!!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து, இரங்கல் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. இந்திய பிரதமர் அலுவலகம் ட்விட்டர் எக்ஸில், தமிழகத்தின் திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிர் இழந்தது வருத்தமளிக்கிறது.…

Read more

காய்ச்சல் பாதித்த சிறுமிக்கு கொடுத்த மாத்திரையில் இரும்பு கம்பி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

சிறுமிக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி ஒருவர், காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருடைய பெற்றோர் ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவரை சந்தித்து மாத்திரை பெற்றுள்ளார்கள். அதன்பின்னர் வீட்டிற்கு…

Read more

தறிகெட்டு ஓடிய கார்…. பள்ளி மாணவர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வளையாம்பட்டு பகுதி மேம்பாலத்தையொட்டி சர்வீஸ் சாலை வழியாக ஏராளமான மாணவ, மாணவிகள் சைக்கிள்களிலும், நடந்தும் பள்ளிக்கு செல்வது வழக்கம். அப்போது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்…

Read more

அப்படி போடு… இனி குற்றவாளிகள் தப்பிக்க முடியாது…. ஏ.டி.எம் மையங்களில் அதிரடி நடவடிக்கை…!!!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில்  வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியுள்ளதாவது, இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் 24 மணிநேரமும் காவலாளிகளை …

Read more

JUST IN: 3 பள்ளி மாணவர்கள் பலி…! நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட 8-ம் வகுப்பு மாணவர்கள் ரபீக், விஜய்,…

Read more

100 நாள் பணியின் போது…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியகுரும்ப தெரு பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 100 நாள் பணி திட்டத்தின் கீழ் வரப்பு கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கால் தவறி எதிர்பாராதவிதமாக தேவராஜ் கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து அறிந்த…

Read more

பிரபல நிறுவனத்தின் பெயரில்…. போலி பெயிண்ட் விற்பனை செய்தவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, வடசேரி ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரபல பெயிண்ட் நிறுவனத்தின் பெயரில் போலியான பெயிண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வாடிக்கையாளர்கள் அதன் தலைமை அலுவலகமான டெல்லிக்கு புகார்கள் அனுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில் டெல்லியில் இருந்து வந்த சிறப்பு…

Read more

தாயின் கண் முன்னே.. மகன் செய்த விபரீத செயல்..!!!

திருப்பத்தூர் அருகே தாயின் கண் முன்னே தந்தையை 14 இடங்களில் கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவருக்கு வெற்றி செல்வன் என்ற மகன் உள்ளார். ஆதிமூலத்திற்கு சென்னையில்…

Read more

“மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்”… 200 நிறுவனங்களில் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தனியார் துறைகள் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகிற மார்ச் மாதம் 4-ம் தேதி…

Read more

Other Story