“இஸ்ரேல் நாட்டவருக்கு இடமில்லை”…. சும்மா இருந்த வாலிபர் மீது எச்சில் துப்பி பெண்கள் அட்டூழியம்… பரபரப்பு சம்பவம்…!!

அயர்லாந்து நாட்டில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த வாலிபர் 2 பெண்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தமீர் ஓஹயோன் என்பவர் அயர்லாந்து நாட்டிற்கு வணிக சுற்றுப்பயணத்திற்காக சென்றுள்ளார். அவர் அங்குள்ள Hardy’s Bar என்ற இடத்தில்…

Read more

“நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்”… திடீரென பணிப்பெண்கள் மீது ஆவேசமாக தாக்குதல் நடத்திய பயணி… அவசரமாக தரையிறக்கம்…!!

அமெரிக்காவில் நடுவானில் சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சவன்னா விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று புளோரிடாவுக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு…

Read more

“ஓடும் ரயிலில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்”… கல்வீசி அட்டூழியம்… வசமாக சிக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மின்சார ரயில் ஒன்று அரக்கோணம் நோக்கி புறப்பட்டது. இந்த ரயில் கொரட்டூர் ரயில் நிலையத்தை அடைந்தபோது, அதில் பயணித்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது சில வாலிபர்கள் சரமாரியாக கற்களை வீசினர். இந்த…

Read more

“மகளுடன் தகாத உறவு”… கோபத்தில் குடும்பத்தையே கருவறுத்த கொடூரம்… வெறும் சந்தேகத்தால் தாய் செஞ்ச பயங்கரம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கஜு மாவட்டத்தில் சர்வஜித் திவாகர் என்ற 22 வயது இளைஞர் வசித்து வந்துள்ளார். இவருடைய அம்மா சங்கீதா (49). இதே கிராமத்தில் சாந்தி தேவி (50) என்ற பெண் தன்னுடைய மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சாந்தி…

Read more

“நெல்லை, தூத்துக்குடியில் ரொம்ப அதிகம்”… 11-ம் வகுப்பு மாணவன் மீதே ஜாதி வெறி தாக்குதல்… கொந்தளித்த திருமா… கடும் கண்டனம்..!!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று 11ஆம் வகுப்பு படிக்கும் தேவேந்திரன் என்ற மாணவனை அரசு பேருந்தை மறித்து கீழே இழுத்து போட்டு மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் மூன்று சிறுவர்கள்…

Read more

“இந்து கோவில்கள் மீது தொடர் தாக்குதல்”… எதிர்ப்பு வாசகங்களால் வெடிக்கும் சர்ச்சை… அமெரிக்காவுக்கு இந்தியர்கள் கடும் கண்டனம்…!!!

கலிபோர்னியாவில் சினோ ஹில்ஸ் என்ற பகுதியில் BAPS ஸ்ரீ சுவாமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. தற்போது இங்கு மர்ம நபர்களால் இந்தியா எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது அமெரிக்காவில் இந்து கோவில்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதலில் ஒன்றாகும்.…

Read more

“வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்”… சுற்றி வளைத்து கடித்து குதிறிய 8 தெரு நாய்கள்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

ராஜஸ்தானில் அல்வார் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தன்னுடைய வீட்டுக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென 8 தெரு நாய்கள் அவரை தாக்கியது. அப்போது அவர் தப்பிக்க முயன்ற நிலையில் நாய்களின் தொடர்…

Read more

பரபரப்பு..! பாகிஸ்தானில் ராணுவ வளாகத்திற்குள் புகுந்து தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்… 9 பேர் பலி..!

பாகிஸ்தானின் வடமேற்கில் பன்னு என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதி கைபர் பக்துன்குவா மாகாணத்திற்குட்பட்டது. இப்பகுதியில் ராணுவ வளாகம் ஒன்று அமைந்துள்ளது . அங்கு தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய 2 கார்களை கொண்டு வந்தனர். பின்னர் அந்த இரண்டு கார்களையும் ஒன்றோடொன்று மோதச்…

Read more

“5 வயசு குழந்தையை தாக்க முயற்சித்த ராட்வீலர் நாய்”… மகன் மீது படுத்து உயிரை பனையம் வைத்து காத்த தாய்… அதிர்ச்சி சம்பவம்…!!

ரஷ்ய நாட்டில் உள்ள ஒரு பகுதியில் ஒரு நாய் குழந்தையை தாக்க முயற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராட்வீலர் இனத்தைச் சேர்ந்த ஒரு நாய் 5 வயது குழந்தையை கொடூரமான முறையில் தாக்க…

Read more

Breaking: தவெக பவுன்சர்கள்-பத்திரிகையாளர்கள் இடையே தள்ளுமுள்ளு… நெஞ்சை பிடித்தபடியே சரிந்த நிருபர்… பரபரப்பு சம்பவம்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டுவிழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா தற்போது மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு செய்தி  சேகரிப்பதற்காக சென்ற பத்திரிகையாளர்கள் மீது நடிகர் விஜயின் பவுன்சர்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது செய்தி சேகரிப்பதற்காக…

Read more

“பட்டப் பகலில் மளிகை கடைக்காரர் மீது கொடூர தாக்குதல்”… பாமக நிர்வாகிகள் அட்டூழியம்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு மளிகை கடை உள்ளது. இந்த கடையை சபரிநாதன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் நேற்று தன்னுடைய கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சத்யராஜ் என்பவர் தன்னுடைய கூட்டாளிகளுடன் வந்தார். இதில் சத்யராஜ்…

Read more

பட்டியலின ஜாதியில் பிறந்துட்டு புல்லட் பைக் ஓட்டுவியா…? கல்லூரி மாணவனின் கைகளை வெட்டிய கும்பல்… சிவகங்கையில் பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே மேலப்பிடவூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அய்யாசாமி என்ற வாலிபர் ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த வாலிபர் புல்லட் பைக் வைத்திருந்தார். இது அந்த…

Read more

“ஹோட்டலுக்கு சாப்பிட போன குடிகார இளைஞர்கள்”… ஆம்லெட்டால் வந்த வினை… அடித்து நொறுக்கி தாக்குதல்… போலீஸ் வலைவீச்சு..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் முகமது சலீம் என்பவர் வசித்து வருகிறார்.இவர் வண்டிக்கார தெரு பகுதியில் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இங்கு நேற்று முன்தினம் மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் ஆம்லெட் வேண்டும் என்று…

Read more

எவ்வளவு துணிச்சல்…? போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து பெண் எஸ்ஐ மீது பயங்கர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சிவகங்கை மாவட்டம் சோமநாதபுரம் எஸ் ஐ ஆக பணிபுரிந்து வந்தவர் பிரணிதா. அங்கிருந்து சிவகங்கைக்கு அவர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று இரவு ஸ்டேஷனுக்கு ஆவணங்கள் எடுத்து வர சென்றுள்ளார். அப்போது விசிக மாவட்ட செயலாளர் இளைய கௌதமன் உட்பட…

Read more

“போலீஸ் SI-ஐ அடித்தே கொன்ற மகன்”… “சரமாரியாக தாக்கியதில் தாடை உடைந்து பலத்த காயம்”… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் விஜயபாஸ்கர்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை விமான நிலையத்தில் SPCID பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயபாஸ்கர் வீட்டிற்கு வராமல் தனது தாய் வீட்டில் தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் கடந்த…

Read more

Breaking: மதுரையில் ஜாதி ரீதியாக 17 வயது சிறுவன் மீது தாக்குதல்… சிறுநீர் கழித்து காலில் விழ வைத்தது உண்மையா..? போலீஸ் விளக்கம்..!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 17 வயது சிறுவனை ஜாதி பெயரைச் சொல்லி சிலர் அடித்து கொடுமைப்படுத்தியதோடு சிறுவன் மீது சிறுநீர் கழித்து 6 வயது சிறுவன் காலில் விழ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு நீலம் பண்பாட்டு மையம் கடும்…

Read more

“ஆப்கானிஸ்தான் மீது தொடர் தாக்குதல்”… கொல்லப்படும் அப்பாவி மக்கள்…. பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்…!!!

பாகிஸ்தான் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதில் பெரும்பாலானோர் அப்பாவி மக்கள்தான். இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் பெரும் கண்டனத்திற்குரியது.…

Read more

பயங்கரவாதிகள் என்று நினைத்து நடத்திய வான்வழி தாக்குதல்…. அப்பாவி மக்கள் 10 பேர் பலி….!!!!

நைஜீரியா மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ளது. இந்த நாட்டில் பல பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இயங்கி வருகின்றனர். இவர்கள் பாதுகாப்பு படையினர் மற்றும் மக்கள் மீது அவ்வபோது தாக்குதல் நடத்துவதும் உண்டு. இந்த தாக்குதல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இந்த…

Read more

Breaking: மீண்டும் ஒரு போர்… ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் பயங்கர தாக்குதல்… 15 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நள்ளிரவில் நடத்திய வான்வெளி தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இந்த தாக்குதலுக்கு இன்னும் பாகிஸ்தான் பொறுப்பேற்கவில்லை. ஆனால் ஆப்கானிஸ்தான் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம் என்று அறிவித்துள்ளது.…

Read more

இரட்டை கோபுரங்களின் மீது தாக்குதல் நடத்தியது போன்று ரஷ்யாவில் குடியிருப்புகள் மீது தாக்குதல்… அதிர்ச்சி வீடியோ..!!

உக்ரைன் மீது ரஷ்யா இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் போர் தொடுத்து வருகிறது. இன்னும் இந்தப் போர் நடைபெற்று தான் இருக்கிறது, முடிவுக்கு வரவில்லை. தற்போது உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதால் ரஷ்யாவும் உக்கிரேனுக்கு எதிராக பாலிசிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தி வருகிறது.…

Read more

ரூ.150 கடன் கொடுத்ததை திருப்பி கேட்ட வீட்டின் உயிரிமையாளரின் உறவினர்…. கொடுக்க மறுத்த பெண்…. சரமாரியாக தாக்கிய வாலிபர்…. வீடியோ வைரல்….!!!

மத்திய பிரதேஷ் மாநிலம் குவாலியில் பூஜாஜ் லோதி என்ற பெண் தனது வீட்டின் உரிமையாளரிடம் 150 ரூபாய் கடன் வாங்கி உள்ளார். அதன் பின் கடந்த சனிக்கிழமை அன்று பூஜா லோதி என்ற பெண் தனது வீட்டின் உரிமையாளரிடம் 150 ரூபாய்…

Read more

இந்து மத தலைவர் கைது.. இது துரதிர்ஷ்டவசமானது…. இந்திய வெளியுறவுத்துறை வருத்தம்….!!!

வங்கதேசத்தில் வாழும் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இந்நிலையில் வங்கதேசத்தின் இந்து மத தலைவரான சின்மோய் கிருஷ்ண தாசை அதிகாரிகள் டாக்கா விமான நிலையத்தில் வைத்து தடுத்து நிறுத்தினர். அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். ஏனென்றால் அவர் நாட்டை விட்டு வெளியேற தடை…

Read more

தஞ்சையை தொடர்ந்து மதுரையிலும் பயங்கரம்… காதலிக்க மறுத்த இளம் பெண் மீது கொலை வெறி தாக்குதல்… வாலிபர் வெறிச்செயல்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை பகுதியில் ஒரு தனியார் ஜெராக்ஸ் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் இளம் பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இந்த பெண்ணை அதே பகுதியை சேர்ந்த சித்திக் ராஜா என்பவர் காதலித்துள்ளார். வாலிபர் ஒருதலையாக பெண்ணை காதலித்த…

Read more

பட்டப்பகலில் நடு ரோட்டில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு… சென்னையில் பயங்கரம்…!!!

சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில் இளம்பெண் ஒருவர் வாலிபர் ஒருவருடன் பைக்கில் சென்றுள்ளார். இவர்கள் பைக்கில் இருந்து கீழே இறங்கி ஒரு ஹோட்டலில் சென்று பார்சல் வாங்கிவிட்டு மீண்டும் பைக்கில் கிளம்பினர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவர்களுடைய…

Read more

“ஈரானின் ரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி கூடம்”… தரைமட்டம் ஆக்கிய இஸ்ரேல்…? வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக, ஈரானில் உள்ள ரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி தளம் தகர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலானது பார்சின் மிலிட்டரி காம்ப்ளஸ் தளத்தில் உள்ள டேல்கான் 2 ஆராய்ச்சி கூடத்தில் மேற்கொள்ளப்பட்டது.…

Read more

“இதய நோயாளின்னு தெரிஞ்சும் எட்டி உதைச்சார்” மருத்துவர் மீது விக்னேஷின் தாயார் புகார்….!!

கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை நோயாளியின் மகன் விக்னேஷ் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இளைஞனின் இந்த செயலுக்கு சிலர் கண்டித்தும் சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷின்…

Read more

நள்ளிரவில் ஆர்.பி உதயகுமார் வாகனத்தை நிறுத்தி அமமுகவினர் தாக்குதல்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அத்திபட்டி என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று மாலை அதிமுக கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார். இந்தக் கூட்டம் முடிவடைந்த…

Read more

மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்ட குடும்பம்…. 5 வயது மகன் படுகாயம்…. வைரல் வீடியோவால் நெட்டிசன்கள் ஷாக்….!!

பெங்களூரு கசவனஹள்ளியில் புதன்கிழமையன்று காரில் சென்ற குடும்பத்தினர் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுப் என்ற நபர் தனது ஐந்து வயது மகான் மற்றும் மனைவியுடன் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு காரில் வந்து கொண்டிருந்தார்.…

Read more

யம்மா…! அது சினிமாதான்… படத்தில் காதலர்களை பிரித்ததால் ஆத்திரத்தில் வில்லன் நடிகரை பிரிச்சு மேஞ்ச பெண்… வைரலாகும் வீடியோ…!!

தெலுங்கானாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது படத்தில் காதலர்களை பிரித்ததால் ஆத்திரத்தில் வில்லன் நடிகர் ஒருவரை பெண் ‌ சரமாரியாக அடித்து விளாசினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதாவது சமீபத்தில்…

Read more

என்ன நீ எப்படி, அப்படி சொல்லலாம்…. செக்யூரிட்டியை சரமாரியாக அடித்த பெண்கள்…. நடுரோட்டில் நடந்த அதிரிச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் நோ பார்க்கிங் வழியாக காரில் வந்த நான்கு பேர் செல்ல முயன்றனர். அந்த காரில் மொத்தம் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் …

Read more

“கசிந்த டாப் சீக்ரெட்”… ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த தயாராகும் இஸ்ரேல்…‌ லீக்கான அமெரிக்க ஆவணங்களால் திடீர் பரபரப்பு…!!

இஸ்ரேல் மற்றும் காசா இடையே கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதல்…

Read more

“சம்பளத்தை கேட்ட பட்டியலின தொழிலாளி”… ஆத்திரத்தில் அடித்து முகத்தில் எச்சில் துப்பி சிறுநீர் கழித்த கொடூரம்…. பெரும் அதிர்ச்சி..!!!

பீகார் மாநிலத்தில் உள்ள சௌபர் மதன் கிராமத்தில் ரமேஷ் படேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மிராசுதாரர். சொந்தமாக கோழிப்பண்ணை வைத்துள்ளார். இந்த கோழி பண்ணையில் ரிங்கு மஞ்சி என்பவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 4-ம் தேதி…

Read more

“சிறுநீர் கழிப்பதில் தகராறு”… தூங்கிக் கொண்டிருந்தவரை கட்டையால் கொடூரமாக தாக்கிய நபர்.. பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!

டெல்லியில் சம்பவ நாளில் ராம் பால் என்பவர் நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் நடைமேடை அருகே தன்னுடைய பைக்கை நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கி வந்த அவர் திடீரென கட்டையால் கொடூரமாக…

Read more

லெபனான் மீது ‌ இஸ்ரேல் பயங்கர தாக்குதல்… ஹிஸ்புல்லா அமைப்பின் ட்ரோன் கமாண்டர் உயிரிழப்பு…!!!

இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வந்த நிலையில் தற்போது லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் கடந்த திங்கள் கிழமை முதல் இதுவரை 700 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2006 ஆம்…

Read more

கணவனுடன் கடைக்கு சென்ற மனைவி… போதையில் துப்பட்டாவை இழுத்து அராஜகம்… “அதோட முடியல” அங்கதான் திருப்பம்…!!

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த தேவா என்ற 28 வயதான இளைஞர், கடையில் சிக்கன் பக்கோடா சாப்பிடுவதற்காக வந்த சத்யா ஜித்தேந்தர் மற்றும் அவரது மனைவியுடன் தகராறு செய்து, பெரும் கலவரத்தை ஏற்படுத்தினார். குடிபோதையில் இருந்த தேவா, சத்யாவை கிண்டல் செய்து,…

Read more

“டாக்டர் மீது தாக்குதல்”… சிறப்பு யாகம் நடத்தி மன்னிப்பு கேட்ட ஜனசேனா எம்எல்ஏ… பவன் கல்யாண் தான் முன்னுதாரணமாம்… பரபரப்பு பேட்டி..!!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா தொகுதி ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ. பாந்தம் நானாஜி, ஒரு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கைப்பந்து போட்டி அனுமதி தொடர்பாகத் தடவியல் மருத்துவத்துறை தலைவரான டாக்டர் உமா மகேஸ்வர ராவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, அவரை தாக்கியதாக குற்றம்…

Read more

“போலீஸ் ஸ்டேஷனில் நடந்த பயங்கரம்”… வாலிபரை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பெதூல் மாவட்டத்தில் முல்டாய் பகுதியில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஒருவரை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்தது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எஸ்பிஐ சந்தித்து பாதிக்கப்பட்டவர் புகார் கொடுத்துள்ளார்.…

Read more

செருப்பை கழட்ட சொன்னது ஒரு குத்தமா…? டாக்டருக்கு அடி, உதை…. கொடூரமாக தாக்கிய கும்பல்… அதிர்ச்சி வீடியோ..!!

குஜராத்தின் பவ்நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் உறவினர்கள், செருப்புகளை கழற்றும்படி கூறிய டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டாக்டர் ஜெய்தீப் சின்ஹா கோகில், அறைக்குள் செருப்புடன் வர வேண்டாம்…

Read more

வழக்கறிஞர் மீது தாக்குதல்… தலைமறைவான திமுக கவுன்சிலர்… தட்டி தூக்கிய போலீஸ்… தீவிர விசாரணை..!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாஸ்கரன் என்ற வழக்கறிஞர் வசித்து வந்திருந்தார். சம்பவத்தன்று இவர் காரில் அமர்ந்திருந்த போது மூன்று பேர் கொண்ட கும்பல் திடீரென அங்கு சென்று பாஸ்கரனை தாக்கி அவரிடம் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்…

Read more

ஒரே ஒரு பெண்… சுற்றி நின்று ஆண்கள் செய்த கொடூரம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள காளியசாக் பிளாக் 2 ல் சில ஆண்கள் தெருவில் வைத்து ஒரு பெண்ணை கொடிய முறையில் கம்புகளைக் கொண்டு தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை கிராம மக்கள் பார்த்த போதும், யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.…

Read more

உசுர காப்பாத்திக்கணும்னா நிர்வாணமாக ஓடு… வாலிபருக்கு நடந்த கொடுமை… ஒருத்தருக்கு கூடவா தடுக்க மனசு வரல..!!

பெங்களூரில் பவன் கவுடா என்பவர் கடந்த திங்கட்கிழமை அன்று ஒருவரை சரமாரியாக தாக்கியுள்ளார். அதன் பிறகு அந்த வாலிபர் அணிந்திருந்த ஆடைகளை கழற்றுமாறு மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவர் தனது ஆடைகளை கழற்றி, மீண்டும் அணிந்த பிறகு அவரை மீண்டும் அடித்து நிர்வாணமாக இருக்க…

Read more

கொடூரமாக தாக்கப்பட்ட அப்பாவி இளைஞர்… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… அதிர்ச்சி வீடியோ..!!

லக்கிம்பூர் கெரியில், ஒரு இளைஞனின் அப்பாவிச் செயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. அந்த இளைஞர் தற்செயலாக ஒரு காவல்துறை அதிகாரியின் சீருடையை உரசினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த அதிகாரியும், அவருடன் வந்த மற்ற அதிகாரியும், அந்த இளைஞனை பொதுவெளியில் தாக்கினர். இந்த…

Read more

சாப்பிட்ட உணவுக்கு காசு கேட்ட ஊழியர்…. கோபத்தில் 1 கிமீ காரில் தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்… பதற வைக்கும் பகீர் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநில மும்பையில் உள்ள ஒரு உணவகத்திற்கு முன் 3 பேர் காரில் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் மூவரும் சாப்பிட்ட பிறகு பணம் கொடுப்பதற்காக க்யூ ஆர் கோடு ஸ்கேனரை எடுத்து வருமாறு கூறியுள்ளனர். அதன்படி ஊழியரும் அதனை எடுத்து வருவதற்காக…

Read more

அமைச்சர் வீட்டின் முன்பாக நடந்து சென்ற முதியவர்…. நொடிப் பொழுதில் நடந்த பயங்கரம்…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் அமைச்சர் தினேஷ் கார்த்திக் வீட்டிற்கு முன்பாக சாலையில் முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த பரபரப்பான சாலையில் கடைகள் பல இருந்த நிலையில் வாகனங்கள் அங்கும் இங்கும் ஆக சென்று கொண்டிருந்தது. அந்த முதியவர் சாலை ஓரம்…

Read more

தமிழ்நாட்டில் போலீஸ்காரர்களுக்கே பாதுகாப்பு இல்லை…. பெண் டிஎஸ்பி மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்…!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் காளி குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மருத்துவமனை முன்பாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து பெண் போலீஸ் டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தில்…

Read more

படாத ‌பாடு படுத்தும் காதல்…. “காதலிக்காக பெண் வேடம் அணிந்த காதலன்”…. கடைசியில் இப்படி போய் சிக்கிட்டாரே…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மொராதாபாத் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் பட்டப் பகலில் வாலிபர் ஒருவர் தன் காதலியை பார்க்க வந்தார். அந்த வாலிபர் ஃபர்தா அணிந்து பெண் போல வந்துள்ளார். அவரின் பெயர் சந்த் புரா. அவர் பர்தா அணிந்து…

Read more

BREAKING: நடுரோட்டில் பெண் போலீஸ் டிஎஸ்பியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல்…. 4 பேர் கைது… விருதுநகரில் பரபரப்பு….!!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன் பட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த காளிகுமார் (33) என்பவர் சரக்கு வாகன ஓட்டுனராக இருந்துள்ளார். இவர் நேற்று திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல்…

Read more

“மூதாட்டியை பெல்டால் அடித்து தலை முடியை பிடித்து இழுத்து”… சிறுவனை கூட விடல…. போலீஸ் ஸ்டேஷனில் நடந்த கொடூரம்… அதிர்ச்சி வீடியோ…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ரயில்வே காவல்துறையினர் ஒரு சிறுவன் மற்றும் அவனுடைய பாட்டியை அடித்து துன்புறுத்தும் காட்சிகள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 15 வயது சிறுவன் மற்றும் அவனுடைய பாட்டியை திருட்டு வழக்கில்…

Read more

பாதுகாப்பு எங்கே இருக்கு….? பெண் மருத்துவர் மீது தாக்குதல்…. வைரலான காணொளி….!!

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவருக்கு ஏற்பட்ட நிலை நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணிற்கு நீதி கேட்டு பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில்…

Read more

இப்படியா அடிப்பிங்க… பாவம் அது சின்ன பொண்ணு… சரமாரியாக சேர்ந்து தாக்கிய சிறுமிகள்… மகாராஷ்டிராவில் பரபரப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் வெர்சோவா என்னும் பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் சிறுமிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பள்ளி மாணவி, சிறுமிகளால் சரமாரியாக தாக்கப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலம்…

Read more

Other Story