பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் பாடகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்… இரங்கல்…!!!

பழம்பெரும் கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் தனது 72 வயதில் இன்று காலமானார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது . இந்த தகவலை அவரது மகள் உறுதிப்படுத்திய நிலையில் ரசிகர்கள்…

Read more

BREAKING: அதிமுக முன்னாள் எம்எல்ஏ விபத்தில் மரணம்…. பெரும் சோகம்….!!!

மீஞ்சூர் மற்றும் வண்டலூர் வெளிவட்ட சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் பொன்னேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த ரவிக்குமாரின் மனைவி நிர்மலா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் பல…

Read more

2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப மரணம்…!!!

மதுரை அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை மற்றும் சிவகங்கை சாலையில் பூவந்தி அருகே அதிவேகமாக வந்த இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மதுரை தலைமை அஞ்சல் அலுவலக…

Read more

BREAKING: திருமணமாகி 6 மாதத்தில் குடும்பமே அழிந்தது… சோகம்!

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜவஹர் நகரை சேர்ந்த திருமணம் ஆகி ஆறு மாதங்களை ஆன மகள் தியா காயத்ரி, தந்தை கணேசன் மற்றும் தாய் விமலா…

Read more

கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஹொய்சலா(34) மாரடைப்பால் உயிரிழந்தார். பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஏஜி கேஸ் தென்மண்டல கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணியை கர்நாடகா அணி வீழ்த்தியது. இந்த போட்டிக்கு பிறகு இரவு உணவு உண்ணும் போது திடீரென்று அவர் மயங்கி…

Read more

BREAKING: காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சோகம்… அடுத்தடுத்து நடந்த கோர விபத்து… பலி….!!!!

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து இரண்டு கோர விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் திருமணத்திற்காக ஆந்திராவிலிருந்து சென்ற நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனைப் போலவே…

Read more

வீட்டில் பிரசவம்; தாயும், குழந்தையும் உயிரிழந்த சோகம்…. அதிர்ச்சி…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்த தாயும் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காமண்டபத்தில் ஷமீனா (32) என்ற பெண்ணும் அவருடைய குழந்தையும் பிரசவ சமயத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். ரத்த வெள்ளத்தில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு…

Read more

ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 9 பேர் உடல் நசுங்கி பலி… சோக சம்பவம்…!!!

பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் இரவில் பயங்கர விபத்து நடந்துள்ளது. பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை…

Read more

அஜித்தின் துணிவு பட நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

பாலிவுட் நடிகர் ரிதுராஜ் சிங் (59) காலமானார். தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பால் ஈர்க்கப்பட்ட இவர் திங்கட்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிறகு திரை உலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அப்னி பாத், ஜோதி, ஹிட்லர் திதி,…

Read more

முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்…. பெரும் சோகம்… இரங்கல்….!!!

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக் ப்ரோக்டர் (77) காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். சவுத் ஆப்பிரிக்கா அணிக்காக ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 226 ரன்கள்…

Read more

BREAKING: விவசாயிகள் போராட்டம்…. மாரடைப்பால் மேலும் ஒரு மரணம்… அதிர்ச்சி…!!!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று ஒரு விவசாயி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று காலை மற்றொரு விவசாயி மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கியான் சிங் என்ற…

Read more

சிம்பு பட உதவி இயக்குனர் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்… இரங்கல்…!!!

சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பத்து தல திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சரவணன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை…

Read more

பிரபல நடிகை திடீர் மரணம்…. ரசிகர்கள் சோகம்….!!!

DD தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உடான் என்ற தொடரில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்தவர் தான் கவிதா சவுத்ரி (67). இவர் நேற்று இரவு அமிர்தசரசில் காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய இறுதி சடங்குகள் இன்று நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சில வருடங்களாக…

Read more

BREAKING : கோர விபத்து…. 11 பேர் பரிதாப பலி… காலையிலேயே சோகம்….!!!

டெல்லி அலிபூர் சந்தியில் நேற்று இரவு பெயிண்ட் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏற்கனவே ஏழு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலரது நிலைமை…

Read more

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் துடிதுடித்து மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தாயார் சுந்தரம் மற்றும் கீதா தம்பதியினருக்கு மகன் ஒருவர் இருந்துள்ளார். தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் தினம்தோறும் நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் கூடை பந்து பயிற்சிக்கு செல்வது வழக்கம்.…

Read more

பிரபல இசைக்கலைஞர் துருபத் ஆச்சார்யா காலமானார்… பெரும் சோகம்…. இரங்கல்…!!!

புகழ்பெற்ற பாரம்பரிய இசைக் கலைஞர் துருபத் ஆச்சார்யா பண்டிட் லக்ஷ்மன் பட் தைலாங் (93) உடல் நல குறைவால் காலமானார். முழு வாழ்க்கையையும் இசைக்காக அர்ப்பணித்த இவர், பலருக்கும் இலவசமாக இசை கற்பித்தார். சமீபத்தில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி…

Read more

தமிழ் சினிமாவின் பிரபல துணை நடிகர் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்….!!

அஞ்சாதே திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் திரையுலகில் அறியப்பட்ட துணை நடிகர் ஸ்ரீதர் நேற்று இரவு 1.30 மணி அளவில் உயிரிழந்தார். இவர் முதல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். ஆனால் அஞ்சாதே படத்தில் மகனின் கண்…

Read more

பெரும் தீ விபத்து… 46 பேர் துடிதுடித்து பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளில் இருக்கும் வனப்பகுதிகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

வன்முறையின் உச்சம்…. புல் சாப்பிடும் மக்கள்… நெஞ்சை உலுக்கும் சோகம்….!!!

வடகொரியா உலகின் மிக வன்முறையான நாடுகளில் ஒன்றாக உள்ளது. அந்த நாட்டில் உள்ள கடுமையான விதிகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் தென் கொரியாவுக்கு பலரும் தப்பி செல்கின்றனர். ஆனால் அப்படி பிரிந்து செல்பவர்கள் வடகொரியாவில் தங்கி இருக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கு பணம்…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகர் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

பிரபல ஹாலிவுட் நடிகரான கார்ல் வெதர்ஸ் (76) காலமானார். இது தொடர்பாக அவருடைய குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த 1948 ஆம் ஆண்டு நியூ ஆர்லியன்ஸில் பிறந்த இவர் ஹாலிவுட்டில் 50 ஆண்டுகளாக சுமார் 75 படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர்…

Read more

இரவில் பற்றி எறிந்த தீ… 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி பலி…. சோக சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த கோர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரேலி என்ற பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிருடன் தீயில் கருகி உயிரிழந்தனர். நள்ளிரவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் குழந்தைகள் 3 பேர் மற்றும் பெற்றோர் என…

Read more

பேருந்து கவிழ்ந்து மாணவி உயிரிழப்பு… 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…..!!!!

சுற்றுலா பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் கல்லூரி மாணவிகள் சென்ற சுற்றுலா பேருந்து 500 மீட்டர் சென்றவுடன் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மூன்றாம்…

Read more

புற்றுநோய் பாதிப்பால் பிரபல நடிகை மரணம்… பெரும் சோகம்…. இரங்கல்…!!!

பிரபல நட்சத்திர நடிகை ஸ்ரீலா மஜூம்தர் (64) நேற்று காலமானார். கடந்த மூன்று ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்புடன் போராடி வந்த அவர் கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்த இவர் தனது…

Read more

உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த பிரபல பாடகி மரணம்… பெரும் சோகம்…!!?

பிரேசிலை சேர்ந்த பாப் பாடகி டேனி லீ(42) அதிக எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். அதன் பிறகு இவருக்கு பல உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசம்…

Read more

BREAKING: காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் விபத்து… 6 பேர் உடல் நசுங்கி பலி…!!!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் சிமெண்ட் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதிலிருந்த ஆறு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் சொந்த ஊர் திரும்பிய போது…

Read more

100வது வயதில் காலமான சுதந்திரப் போராட்ட வீரர்…. இரங்கல்…!!!

சுதந்திரப் போராட்ட வீரர் கே.உனேரி தன்னுடைய 100வது வயதில் காலமானார். கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள கக்கோடியில் நேற்று மாலை தனது மகனின் இல்லத்தில் அவர் காலமானார். இன்று காலை 11 மணிக்கு இவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. வெள்ளையனே வெளியேறு…

Read more

நிமோனியா காய்ச்சலால் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி… மனதை உலுக்கும் சோகம்…!!!

பாகிஸ்தானில் பரவி வரும் நிமோனியா காய்ச்சலால் 200க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகி உள்ளன. பஞ்சாப் மாகாணத்தில் கடும் குளிர் காரணமாக நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில்…

Read more

BREAKING: கோர விபத்து… 3 பேர் மரணம்… 20- க்கும் மேற்பட்டோர் படுகாயம்… அதிகாலையிலேயே சோகம்…!!!

திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய போது லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மூன்று பேர்…

Read more

தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 70 பேர் பலி… அதிர்ச்சி சம்பவம்…!!!

மாலி நாட்டில் உள்ள ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய தங்க சுரங்க திடீரென இடிந்து விபத்துக்குள்ளானது. முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மண்ணில் புதைந்ததாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் தீவிர மீட்பு…

Read more

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் மருமகள் பூர்ணிமா உயிரிழந்தார். கடந்த ஜனவரி 18ஆம் தேதி தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த பூர்ணிமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள வீட்டில் விளக்கு ஏற்றும்போது தீப்பிடித்ததில்…

Read more

பிரபல மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர் நோபல் ஜோஸ் (54) மாரடைப்பால் காலமானார். அனூப் மேனன் நடித்த எண்டே மெழுதிரி அதழங்கள், விஷ்ணு உன்னிகிருஷ்ணன் நடித்த கிருஷ்ணன் குட்டி பனி தொடங்கி மற்றும் திலீப் போத்தன் நடித்த ஷாலமன் உள்ளிட்ட படங்களை இவர் தயாரித்துள்ளார்.…

Read more

லாரி மீது மினி வேன் மோதி கோர விபத்து…. உடல் நசுங்கி 3 பேர் பலி… 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடியில் இருந்து வந்த லாரி மீது அந்த வழியாக வந்த மினி வேன் நேருக்கு நேர் மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில்…

Read more

எலி மருந்து கலந்த தண்ணீரை குடித்த சிறுவன் பரிதாப மரணம்… சோக சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சொக்கன்குடியிருப்பு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் மகன் விக்னேஷ் (13) அருகில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நண்பர்களுடன் மாலை…

Read more

அடுப்பிலிருந்து வெளியேறிய புகைக்கு 3 பேர் பலி… சோக சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் அடுத்த ஜூஹி அருகே அடுப்பில் இருந்து வெளியான புகையால் மூச்சுத் திணறி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இரவு குளிர் காரணமாக உணவை சமைத்து விட்டு அடுப்பை அணைக்காமல் வீட்டில் இருந்து ஐந்து…

Read more

BREAKING: கோர விபத்து.. பள்ளி மாணவர் உட்பட 3 பேர் பலி… அதிகாலையிலேயே சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு பைக்கில் திரும்பிய போது நடந்த விபத்தில் டேவிட் மற்றும் சரவணன் சம்பவ இடத்திலும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிளஸ்…

Read more

உருது கவிஞர் முனாவர் காலமானார்… இரங்கல்….!!!

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரபலமான உருது கவிஞர் முனாவர் ராணா உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளுக்கு முன்பு தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் அதற்காக தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக லக்னோ மருத்துவமனையில்…

Read more

கிரிக்கெட் விளையாடும்போது இளைஞர் மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!!

கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் மையூர் பஞ்சு மாவட்டத்தை பிகாஷ் கர் (28) கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று மைதானத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பதறிப்போன…

Read more

பிரபல இசையமைப்பாளர் உடல் நலக்குறைவால் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!!

பிரபல மலையாள இசையமைப்பாளர் கே.ஜே ஜாய் இன்று அதிகாலை காலமானார். பக்கவாதம் காரணமாக படுத்த படுக்கையாக இருந்த இவர் இன்று காலமானார். திருச்சூர் நெல்லிக்குன் பகுதியை சேர்ந்த இவர் 1975 ஆம் ஆண்டு காதல் கடிதம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.…

Read more

குளிருக்காக நெருப்பு மூட்டியதில் மூச்சு திணறல்… 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி… சோக சம்பவம்..!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் மக்களை குளிர் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் குளிருக்காக நெருப்பு மூட்டிய ஆறு பேர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த ராகேஷ் -லலிதா தம்பதியினர்…

Read more

இறப்பிலும் இணைபிரியா தம்பதி… கணவன் இறந்த துக்கத்தில் உயிரை விட்ட மனைவி…!!!

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கணேசன். 80 வயதாகும் இவர் உடல்நலம் என்று இருந்த நிலையில் இவரை அவருடைய மனைவி கண்ணம்மாள் (70) உடனிருந்து கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் கணேசன் உயிரிழந்த…

Read more

7 மாத குழந்தையை கொடூரமாக கடித்து கொன்ற தெருநாய்கள்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

மத்திய பிரதேசம் மாநிலம் தலைநகர் போபாலில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது 7 மாத குழந்தை ஒன்று தெரு நாய்களால் கொடூரமாக கடித்துக் குதறி கொல்லப்பட்டது. குணா மாவட்டத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் போபாலில் உள்ள அயோத்தி நகருக்கு…

Read more

வேன்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 3 பேர் பலி, 16 பேர் படுகாயம்… காலையிலேயே சோகம்..!!

வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்திருந்தனர். தனுஷ்கோடி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு வேன் நேருக்கு நேர்…

Read more

கொடூரம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பலி… சோக சம்பவம்..!!!

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவில் உள்ள லக்கி மார்வாட்  மாவட்டத்தில் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தக்தி கேல் என்ற கிராமத்தில் உள்ள ஒரே வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 சடலங்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். அந்த குடும்பத்தினரின் உணவில் விஷம் கலந்து…

Read more

ஆபத்தாக மாறிய சிக்கன் ப்ரை.. மயங்கி விழுந்து உயிரிழந்த 17 வயது கல்லூரி மாணவி… அதிர்ச்சி சம்பவம்….!!

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே எல்என்புரம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகள் பூஜா (17) அங்குள்ள தனியார் கல்லூரியில் பிகாம் படித்து வருகின்றார். இந்த நிலையில் கல்லூரி கேன்டினில் சமோசா சாப்பிட்ட இவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே சிகிச்சைக்காக…

Read more

பிரபல இயக்குனர் உடல் நலக்குறைவால் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!!

பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் வினு இன்று காலமானார். 73 வயதாகும் இவர் வயிற்றுவலி காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இழப்பு மலையாள திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை…

Read more

வீடு இடிந்து விழுந்து 12ஆம் வகுப்பு மாணவன் பலி… அடுத்த சோகம்…!!

நாகை அருகே வீடு இடிந்து விழுந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழையால் இன்று நாகையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவன் அஜீஸ் வீட்டில் இருந்த நிலையில் மழையால் அவரது வீடு திடீரென இடிந்து விழுந்தது. இதில்…

Read more

ஆடையில் தீ பற்றி 9 வயது சிறுமி மரணம்.. பெரும் சோக சம்பவம்…!!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் சங்கரின் மகள் சுஹாசினி. ஒன்பது வயதாகும் இவர் கடந்த ஜனவரி இரண்டாம் தேதி வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த தீப விளக்கில் இருந்த தீ ஆடையில் பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறுமியை…

Read more

கனமழை… சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி பலி… பெரும் சோக சம்பவம்…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுவர் இடிந்து விழுந்து நான்காம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரில்…

Read more

விமான விபத்தில் பிரபல நடிகர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்…!!!

கிழக்கு கரீபியன் கடல் பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவரும், அவரது இரண்டு மகள்களும் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஜெர்மனியை சேர்ந்த இவர் ஸ்பீடு ரேசர் மற்றும் ஜார்ஜ் க்ளூனியுடன் இணைந்து the good…

Read more

தொட்டில் பெல்ட்டில் சிக்கி 2 வயது பெண் குழந்தை பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

ராஜஸ்தானை சேர்ந்த பவர்லால் மற்றும் மீனா தம்பதியினர் சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்து வருகின்றனர். பவர்லால் சேலத்தில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது இரண்டு வயது பெண் குழந்தையை அவரது தாயார் நேற்று மதியம் தூரி தொட்டியலில் படுக்க…

Read more

Other Story