ஒரே முதலீட்டில் மாதந்தோறும் வருமானம் பெறணுமா?… இதோ உங்களுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் சேமிப்பு திட்டங்களும் நிறைய உள்ளன. இதில் தங்களுக்கு உகந்த மற்றும் விருப்பமான சேமிப்பு திட்டங்களை மக்கள் தேர்வு செய்யலாம். அதன்படி ஒரே ஒரு…

Read more

வயதான காலத்தில் அதிகமான வருமானம் வேண்டுமா…? SBI-யின் சூப்பர் திட்டத்தில் உடனே சேருங்க…!!!

ஓடி ஆடி வேலை செய்துவிட்டு வயதான காலத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ பலரும் ஏகப்பட்ட சேமிப்பு திட்டங்களில் இணைந்து முதலீடு செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வயதான காலத்தில் மாத வருமானம் வரும்படியாக எஸ்பிஐ வங்கி ஆனது  annuity deposit…

Read more

வயதான காலத்தில் மாதம்தோறும் வருமானம் தரும்… SBI வங்கியின் சூப்பரான சேமிப்பு திட்டம்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இப்போது பல சிறப்பு திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி வயதான காலத்தில் மாத வருமானம் தரும் வகையில் எஸ்பிஐ வங்கி annuity…

Read more

வெறும் 360 நாட்களில் அதிக லாபத்தை தரும் சேமிப்பு திட்டம்… இதோ முழு விவரம்….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக 360 என்ற புதிய டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு வருடத்தில் டெபாசிட் செய்த பணத்திற்கான பலனை பெற விருப்பமுள்ள முதலீட்டாளர்கள் சேர்ந்து பயன்பெற முடியும்.…

Read more

இந்தியாவில் சேமிப்பு திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் 5 வங்கிகள்… இதோ முழு விவரம்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஓய்வுக்கு பின்னர் பலரும் நிரந்தர வைப்புத் தொகையில் பணத்தை சேமிக்கின்றனர். ஏனென்றால் அவை பாதுகாப்பானதாக கருதப்படுகின்றது. மூத்த குடிமக்களுக்கு வெவ்வேறு வங்கிகள் வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்கி வரும் நிலையில் sbi மூத்த குடிமக்களுக்காக மூன்று வருட ஃபிக்ஸட்…

Read more

உங்களை பணக்காரராக்கும் சூப்பர் திட்டம்…. உடனே சேராவிட்டால் இழப்பு உங்களுக்கு தான் மக்களே…!!

பொது மக்களுடைய சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தபால் நிலையங்களிலும் வங்கிகளிலும் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் அதிக லாபத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுக்கிறது. எனவே உங்களுடைய வருமானத்தில் ஒரு சிறிய தொகையை டெபாசிட்…

Read more

மூத்த குடிமக்கள் கவனத்திற்கு….! சேமிப்பு பணத்தை எடுக்க புதிய ரூல்ஸ் வந்தாச்சு…. என்னென்ன தெரியுமா…??

போஸ்ட் ஆபீஸில் சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய சேமிப்பு திட்டத்தில் முதலீட்டு தொகை முன்கூட்டியே திருப்பி எடுப்பதற்கு பல புதிய கட்டுப்பாட்டுகளையும் விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதில் முன்கூட்டியே பணம் எடுக்க நினைத்தால் இனி புதிய விதிமுறை என்ன? ஒவ்வொரு வருடத்திற்கும் எவ்வளவு பணம்…

Read more

மாதம் ரூ.5000 பென்ஷன் தரும்… மத்திய அரசின் சூப்பரான சேமிப்பு திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

மத்திய அரசு சில வருடங்களில் இரட்டைப்ப வருமானம் தரக்கூடிய அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்ட தனிநபர் முதலீடு செய்யலாம். தனிநபரின் பங்களிப்பு மற்றும் வயதை பொறுத்து ஆயிரம்…

Read more

மூத்த குடிமக்களுக்கு சூப்பரான சேமிப்பு திட்டம்… அதுவும் 9.11% வட்டியில்… இதோ முழு விவரம்…!!!

இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில் தங்களுடைய சேமிப்பை தொடர நினைக்கும் வாடிக்கையாளர்கள் பலரும் அதிக வட்டி உள்ள திட்டங்களை தான் விரும்புகின்றனர். அதன்படி ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கி இரண்டு கோடிக்கும் குறைவான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை திருத்தம் செய்துள்ளது.…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு… மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரையிலான வைப்புகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில் இந்த…

Read more

R.D சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு…. மத்திய அரசு உத்தரவு…!

R.D சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 5 ஆண்டுகள் R.D சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியை 6.7%ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும் மத்திய அரசு…

Read more

இனி பாஸ்புக் தேவையில்ல… இனி இதற்கு ஆதார் இருந்தாலே போதும்…. SBI வங்கி அதிரடி…!!

எஸ்பிஐ வங்கியானது வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஆதார் விவரங்களின் மூலமாக சமூக பாதுகாப்பு திட்டங்களில் சேரும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா போன்ற திட்டங்களில் சேர்வதற்கு அதாவது ஜீரோ…

Read more

ஒரு நாளைக்கு ரூ.100 போதும்… 5 வருஷத்தில் கை நிறைய பணம்…. போஸ்ட் ஆபீசில் சூப்பர் சேமிப்பு திட்டம்..!!

இந்திய தபால் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை மக்களுடைய நலனைக்கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தி வருகிறது. மக்களுக்கு லாபம் அளிக்கக்கூடிய பாதுகாப்பான திட்டங்களாக இவை இருக்கிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் FD தொடர் வைப்புத்தொகை திட்டம். இந்த திட்டத்தில் சேருவதற்கு ஆயிரம் ரூபாய்…

Read more

இனி போஸ்ட் ஆபீஸில் இதற்கு சான்றிதழ் கட்டாயம்…. அஞ்சல் துறை புதிய உத்தரவு….!!

இந்திய அஞ்சல் துறை ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு சிறப்பு சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதமும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அஞ்சலக சேமிப்பு திட்ட முதலீட்டாளர்களுக்கான கேஒய்சி விவரங்களை தபால் துறை மாற்றி உள்ளது. அதாவது…

Read more

“குறைந்த முதலீட்டில் நல்ல லாபம்”…. போஸ்ட் ஆபீஸில் சூப்பரான சேமிப்பு திட்டம்…. இதோ முழு விபரம்…!!

இந்தியாவில் பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தபால் நிலையங்களில் பொது மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான சேமிப்புத் திட்டங்கள் இருக்கிறது. தபால் நிலையங்களில் குறைந்த அளவு முதலீடு செய்வதன் மூலம்…

Read more

அடடே சூப்பர்!… மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் மாற்றம்…. பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

2023 ஆம் வருடத்துக்கான பட்ஜெட்டை கடந்த பிப்,.1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்குதலில் மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (பிஓஎம்ஐஎஸ்) போன்றவற்றின்…

Read more

பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்!…. நல்ல வட்டியில் மத்திய அரசின் சேமிப்பு திட்டம்….!!!!!

நடப்பு வருடத்துக்கான பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல வகையான அறிவிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளார். அந்த அடிப்படையில் பெண்களுக்காக புது சிறு சேமிப்பு திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக அதிகமாக பெண்கள் சேமிக்க தொடங்குவார்கள் என்பதால் இந்த…

Read more

போஸ்ட் ஆபிஸின் சேமிப்பு திட்டங்கள்… அதுவும் வரி விலக்கு உண்டு…. இதோ முழு விபரம்…..!!!!

மக்கள் மத்தியில் நீண்டகால சேமிப்பை ஊக்குப்படுத்தும் நோக்கில் வரிசலுகைகளோடு கூடிய பல்வேறு அஞ்சல்துறைத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. சிறந்த முறையில் எதிர்காலத்துக்கான சேமிப்பு திட்டங்களை வரிவிலக்குகளுடன் போஸ்ட் ஆபிஸ் வழங்குகிறது. அதுகுறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். பொது வருங்கால வைப்புநிதி(PPF)…

Read more

பெற்றோர்களே!… பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சேமிக்க என்னென்ன திட்டங்கள் இருக்கு தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு சேமிப்பு  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண் குழந்தைகளுக்கான நிதி பாதுகாப்பு திட்டங்கள் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். சுகன்யா சம்ரிதி யோஜனா பெண் குழந்தைகளின் உயர் கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் அடிப்படையில்…

Read more

“இனி கவலையை விடுங்க”….. சீனியர் சிட்டிசன்களுக்கான சூப்பரான சேமிப்பு திட்டங்கள்…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஓய்வுக்கு பிறகு ஒரு நிலையான வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். பண நெருக்கடி என்பது ஏழை, எளிய மக்களுக்கு அதிக கஷ்டத்தை கொடுக்கும் நிலையில் வயதானவர்களுக்கு இன்னும் அதிக கஷ்டத்தையே கொடுக்கும். இந்நிலையில் சீனியர் சிட்டிசன்களுக்கு…

Read more

பெற்றோர்களே!… பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமா?…. உடனே இதுல ஜாயின் பண்ணுங்க….!!!!

சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை(SSY) 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர் (அ)பாதுகாவலர் துவங்கலாம். இக்கணக்கை ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளுக்கு திறக்கலாம். SSY கணக்கை எந்த வங்கி (அ) போஸ்ட் ஆபிஸிலும் திறக்கலாம். பிற…

Read more

நாடு முழுவதும் இன்று முதல்…. சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் பிக்சட் டெபாசிட் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள். சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்திய அரசு…

Read more