“I LOVE YOU”…. ரத்தத்தில் எழுதி விட்டு 2 குழந்தைகளையும் கொன்ற தந்தை… காதல் மனைவியின் பிரிவால் அவரும்… வேதனையான சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் உதய் என்ற 35 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஹேமா (32) என்ற பெண்ணை காதலித்து கடந்து சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 4 வயதில் சிந்து…

Read more

கவுன்சிலருடன் கள்ளக்காதல்… என் மனைவி என்னையும் என் குழந்தையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த பவன் என்ற இளைஞர், என் மனைவி, என்னையும், என் 6 வயது மகனையும் கொலை செய்ய போகவதாக கூறும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பவன், தேசிய சுகாதார இயக்கத்தில் ஒப்பந்த ஊழியராக மஹோபா…

Read more

15 வருஷத்துக்கு முன் என் அப்பாவைக் கொன்றார்… அதனால் நாங்களும் அப்படி செய்தோம்… தந்தையை கொலை செய்தவரை கும்பலாக தாக்கிக் கொன்ற மகன்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹரதோய் மாவட்டத்தில் பதறவைக்கும் விதமாக 15 வருஷத்திற்கு முன் கொலை ஒன்று நடந்துள்ளது. அதற்கு பழிவாங்கும் வகையில் ஏற்பட்ட தாக்குதலில் ஒருவர் பொதுமக்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். பெனிகஞ்ச் நகரில் நடந்த இந்த கொடூர சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவு…

Read more

“கணவனை இழந்து கள்ளக்காதலனுடன் நெருங்கி பழகிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்”… 50 அடி பள்ளத்தில் அழுகிய சடலம்… பரிதவிப்பில் 2 பிள்ளைகள்..!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய இரண்டாவது மனைவி பிரபாவதி (33). இதில் பாஸ்கர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நலக் குறைவினால் காலமானார். இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் கோகுல்…

Read more

“சிறுவனைக் கொன்று காட்டில் புதைத்த கொடூரம்”… 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!

நெல்லையில் சிறுவன் ஒருவனை கொலை செய்து காட்டில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை டவுண் பகுதியில் குருநாதன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலின் அருகே உள்ள காட்டில் ஒரு சிறுவனை கொலை செய்து புதைத்ததாக காவல் துறையினருக்கு தகவல்…

Read more

“கப்பலில் வேலை”… தூங்கக்கூட விடாமல் டார்ச்சர் செய்த அதிகாரிகள்… மெர்சண்ட் நேவி அதிகாரி மரணத்தில் சந்தேகம் கிளப்பும் தந்தை…!!

மொஹாலியின் பாலோங்கி பகுதியில் விக்ரம்ஜித் சிங்க் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பால்ராஜ் சிங்(21).இவர் யுகே எல்லையில் “ஜில் கிளோரி” என்னும் கப்பலில் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து வந்த இவர் மேனேஜ்மென்ட்…

Read more

“திருமணம் ஆகி 4 மாதம் தான் ஆகுது”… வேலைக்கு ஆசைப்பட்டு காதல் கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் நஜீபாபாத் பகுதியில் தீபக்குமார்(29) -சிவானி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் தீபக்குமார் ரயில்வே பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சிவானியை கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த…

Read more

“கணவனை விவாகரத்து செய்துவிட்டு அண்ணனை திருமணம் செய்த பெண்”… எலும்புக்கூடுகளாய் மீட்கப்பட்ட கொடூரம்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

உத்திர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் திருமணமான பெண்ணை கடந்த வருடம் கொலை செய்து புதைத்த சம்பவம் தற்போது வெளியான நிலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் சண்ட்பூர் பகுதியில் ஆசிபா என்ற பெண் வசித்து வந்துள்ளார்.…

Read more

“குடிக்க தண்ணீர் கிடைக்குமா”..? நைசாக பேசி வீட்டுக்குள் நுழைந்த நபர்… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த 60 வயது மூதாட்டி ‌.. பரபரப்பு சம்பவம் ‌..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் கல்யான் பகுதியில் 60 வயதான ரஞ்சனா படேகர் என்பவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 20ஆம் தேதி, ரஞ்சனா வீட்டில் தனியாக இருந்தபோது சந்த் ஷேக் எனப்படும் அக்பர் என்ற நபர், தண்ணீர் கேட்டு வீட்டுக்குள்…

Read more

“ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டே மகிழ்ந்த தம்பதி”.. பதிலுக்கு பதில் பாட்டு போட்டியால் வந்த வினை… ஆத்திரத்தில் மனைவியை… சவபெட்டியில் சடலம் கணவன் கைது…!!

பெங்களூருவில் உள்ள ஒரு பகுதியில் ராகேஷ் கெத்தார் – கவுரி தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் ராகேஷ் தனியார் நிறுவனத்தில் மூத்த திட்ட ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மும்பையில் இருந்து பெங்களூருவிற்கு வந்த இந்த…

Read more

விசாரணை கைதி மரணம் தொடர்பான வழக்கு… DSP உட்பட 8 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி அன்று தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் வின்சென்ட் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது…

Read more

‘தொழில் தொடங்க காசு இல்ல’… 74 வயதான மூதாட்டியை கொன்று ரூ.1.5 லட்சம் திருடிய நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!

மும்பையை அடுத்த கல்யாணில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து நல்ல நடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்ட ஒருவர், மீண்டும் ஒரு கொலை செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான சந்த் அலியாஸ் அக்பர்…

Read more

பெரும் அதிர்ச்சி..!! “கனடாவில் இந்தியர் குத்தி படுகொலை”… காரணம் என்ன..? தீவிர விசாரணை..!!

கனடா நாட்டில் வசித்து வரும் இந்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராக்லேண்ட் பகுதியில் வசித்து வரும் இந்தியர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த…

Read more

“இரவு நேரத்தில் முயல் வேட்டை”… தவறுதலாக நண்பனை சுட்டுக்கொன்ற நபர்… கதறும் மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் மன்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிரசாத் நாயக். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் கிராமத்து அருகில் இருந்த முந்திரிக்காட்டுக்கு முயல் வேட்டைக்கு கிளம்பினர். அவர்களிடம் முயலை வேட்டையாடுவதற்காக நாட்டு  துப்பாக்கிகள் இருந்த…

Read more

“ஒருவேளை எப்படி இருக்குமோ”… சந்தேகத்தால் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொண்டு 55 வயது கணவன்… பரபரப்பு சம்பவம்.!!

நொய்டா செக்டர் 15 பகுதியில், வீட்டுப் பிரச்சனையின் போது கணவன் தனது மனைவியை கொலை செய்த பரிதாப சம்பவம் நேற்று வெளியாகியுள்ளது. 55 வயதான நூர்-உல்லா ஹைதர் என்பவர், தனது மனைவி அஸ்மா கானை காதல் சந்தேகத்தின் பேரில் தலையில் சுத்தியால்…

Read more

“டாஸ்மாக் அருகே வாலிபர் வெட்டி படுகொலை”… போராட்டத்தில் குதித்த உறவினர்கள்.. 2 பேர் கைது… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பன்னீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற 25 வயது மகன் இருந்துள்ளார். இந்த வாலிபர் நேற்று இரவு மழையூரில் தன்னுடைய பைக்கில் சென்று கொண்டிருந்தார். இவர் டாஸ்மாக் கடை அருகே சென்ற போது…

Read more

இந்திய பாதுகாப்பு படை பொறியாளர் கொலை வழக்கு… ஒருவர் கைது.. தீவிர விசாரணையில் போலீஸ்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு கொண்ட இந்திய விமானப்படையின் சென்ட்ரல் ஏர் கமாண்டு தலைமையகத்தில், முக்கிய பொறியாளராக பணியாற்றிய எஸ்.என். மிஸ்ரா கடந்த மார்ச் 29 ஆம் தேதி இரவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

“2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துக் கொன்ற தாய்”… மனநலம் சரியில்லை எனக் கூறி விடுதலை செய்த நீதிமன்றம்.. !

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் 2024ஆம் ஆண்டு தனது இரு சிறிய குழந்தைகளை குளியலறைத் தொட்டியில் மூழ்கடித்துத் தற்கொலை செய்து கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட 27 வயதுடைய நயோமி எல்கின்ஸ், இக்குற்றச்சாட்டில் மனநலக்குறைவு காரணமாக குற்றமற்றவராக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி…

Read more

நண்பனை 9 துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை… அதிர்ச்சி சம்பவம்..!!

குஜராத்தின் பாரூச் பகுதியில் சக நண்பனை கொலை செய்து, உடலை ஒன்பது துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசிய பரபரப்பான சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஷைலேந்திரா என்பவர், தனது நண்பர் சச்சினை கொலை செய்ததாக குஜராத் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.…

Read more

வீட்டுக்கு வருவதாக சொல்லியும் வராததால் பரிதவித்த தந்தை… “ஐபோனால் மகனுக்கு நேர்ந்த கொடூரம்”… சிறுவன் கைது… பரபரப்பு சம்பவம்..!!!

பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா பகுதியில் நவ்ஜோத் சிங் என்ற 17 வயது சிறுவன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளான். கடந்த மார்ச் 24ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய இந்த சிறுவன் மார்ச் 25ஆம் தேதி தனது நண்பர்களுடன் ஹரித்துவார் செல்வதாக முடிவு…

Read more

“கள்ளக்காதல் மோகம்”.. தாலி கட்டிய கணவனையே தூங்கும் போது… கள்ளக்காதலனுடன் மனைவி செஞ்ச கொடூரம்… பகீர்..!!!

மராட்டிய மாநிலம் புனேவில் கள்ளக்காதலை தட்டி கேட்டதற்காக கணவனை அவருடைய மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரவீந்திர காசிநாத் கபூர் என்ற 45 வயது நபருக்கு சோபனா ரவிந்திர கபூர் என்ற 42 வயது…

Read more

கொடூரம்..!!”சிகிச்சையில் தாய்” … தயிர் சாதம் சாப்பிட்டு இறந்த 3 குழந்தைகள்…!! விசாரணையில் அம்பலமான நாடகம்!

தெலுங்கானாவில் உள்ள சங்கரெட்டி மாவட்டம் அமீன்பூர் பகுதியில் 3 குழந்தைகளை கொலை செய்த தாயையும், அவரது காதலன்னையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது கடந்த மார்ச் 28ஆம் தேதி அன்று அமீன்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 குழந்தைகள் மயக்கமான…

Read more

“என் கூட மட்டும்தான் உல்லாசமா இருக்கணும்”… இல்ல நான் யார் கூட வேணாலும் போவேன்… வெடித்த பிரச்சனை… கோபத்தில் கள்ளக்காதலி தலையில் கல்லை போட்டு கொன்ற காதலன்..!!

சென்னை பல்லாவரம் பகுதியில் பாக்கியலட்சுமி என்ற 33 வயது பெண் தன் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஞான சித்தன் என்ற 40 வயது நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.…

Read more

“அக்கா மகனை அடித்துக் கொன்ற தாய் மாமன்”… மது போதையில் அரங்கேறிய கொடூரம்… கடைசியில் தானும்… அதிர்ச்சி சம்பவம்…!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், மதுபோதையில் சகோதரியின் மகனை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த ஒரு இளைஞர், அதே இரவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் 6ஆம் வார்டு, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி (40)…

Read more

“இந்தியாவால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை”..‌. பரபரப்பு சம்பவம்..!!

பாகிஸ்தானில் ரமலான் திருநாள் அன்று அப்துல் ரஹ்மான் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொள்ளப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாகிஸ்தானில் அப்துல் ரஹ்மான் என்பவர் வசித்து வந்துள்ளார். தீவிரவாதி ஹபீஸ் சயீத் இன் நெருங்கிய தோழரான இவர்…

Read more

“கர்ப்பிணி மனைவியை கொடூரமாக அடித்துக் கொன்ற கணவன்”… மாமியாரை கூட விட்டு வைக்கல.. கடைசியில் அவரும்.. பகீர்.‌!

ஜெய்ப்பூர் மாவட்டம் கார்தானி பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை இரவு நடந்த பயங்கர சம்பவத்தில், ஓட்டுநராக பணியாற்றி வந்த பங்கேஜ் குமாவத் (36) என்பவர், தனது கர்ப்பிணி மனைவி சுனிதா (33) மற்றும் மாமியார் மது (55) ஆகிய இருவரையும் சுத்தியலால்…

Read more

சென்னையில் வழக்கறிஞர் கொடூர கொலை… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞராக இருக்கும் நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் தன்னுடைய அலுவலகத்தை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

கள்ளத்தொடர்பில் இருந்த கணவன் வெட்டிக்கொலை…. காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்…. மர்மம்…!!

மஹாராஷ்டிரா மாநிலம் லாதூர் மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் கொலை சம்பவம் நடந்துள்ளது. கற்கட்டா கிராமத்திற்கு அருகிலுள்ள கல் ஆலை ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த ஷரத் இங்கிலே (40), மார்ச் 31ஆம் தேதி கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு, தலையில் மற்றும் கழுத்தில் வெட்டுப்பட்டு…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்..!! “பெட்ரோல் பங்க் மேலாளர் வெட்டி படுகொலை”… தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு சங்கிலி பாண்டி என்ற 29 வயது வாலிபர் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கயத்தாறு அருகே உள்ள காப்பிலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று காலை வழக்கம்…

Read more

பகீர்…!! “பெற்ற மகள், மனைவி, மாமனார், மாமியாரை கொடூரமாக குத்தி கொன்ற கணவன்”… பரபரப்பு சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பொன்னம்பேட்டை தாலுகாவில் பேகுரு என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் கிரிஷ் – நாகி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகும் நிலையில் 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில்…

Read more

“ரூ‌.1 கோடி காப்பீடு”… பணத்துக்கு ஆசைப்பட்டு பெற்ற மகனுக்கே சாவு நாடகம் ஆடிய தந்தை… பரபரப்பு சம்பவம்…!!!

டெல்லி நஜஃப்கரில் ரூ.1 கோடி மதிப்பிலான காப்பீட்டு தொகையை பெறத் திட்டமிட்டு, தந்தை-மகன் இருவரும் போலியான மரணத்தை உருவாக்கிய காப்பீட்டு மோசடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்ச்சியில், வழக்கறிஞர் ஒருவரும் அவர்களுக்கு உதவியாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தந்தை, தனது மகன்…

Read more

“பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சோகம்”… வாலிபரை சரமாரியாக வெட்டி கொன்ற காதலியின் தந்தை… பரபரப்பு சம்பவம்..!!!

தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் தனது மகளை காதலித்த இளைஞரை தந்தை  கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. முப்பிரிடோட்டா கிராமத்தை சேர்ந்த சாய் குமார் என்பவர், அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக…

Read more

“குழந்தையை வளர்த்த தம்பதி”… 6 மாதம்தான் ஆகுது… இப்படி காவு கொடுக்கவா தத்தெடுத்தீங்க… நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!

மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் பஹீம் ஷேக்(35) -பவுசியா ஷேக்(27) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 4 வயது பெண் குழந்தையான ஆயத் என்ற சிறுமியை தத்தெடுத்துள்ளனர். இந்நிலையில்…

Read more

“மொத்த ஹாஸ்பிடலையும் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்த மனைவி”… அம்பலமான பலே மோசடி… பயத்தில் கணவன் செய்த கொடூரம்… பகீர்‌‌..!!!

பட்னா நகரில் உள்ள ஆசியா தனியார் மருத்துவமனை இயக்குநராக பணியாற்றி வந்த சுர்பி ராஜ், கடந்த சனிக்கிழமை பிற்பகல் தன்னுடைய அலுவலகத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்கள் கழித்து, இந்த கொலை வழக்கில் போலீசார் விரைந்து…

Read more

“என் பொண்டாட்டி கூடவேவா”..? யோகா டீச்சரை உயிரோடு குழி தோண்டி புதைத்த கணவன்… 3 மாதத்திற்கு பின் தெரிந்த உண்மை.. பகீர் பின்னணி..!!

ஹரியானா மாநிலம் ரோக்தக் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு குடியிருந்த நபரை கடத்திச் சென்று உயிரோடு  புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹரியானா மாநிலம் ரோக்தக் மாவட்டத்தில் ஹர்தீப் என்பவர் தனது மனைவியுடன் வாழ்ந்து…

Read more

“ஆண்மையை நிரூபிக்க கொலை செய்யும் பழங்குடியின மக்கள்”… இவங்கதான் உலகிலேயே மிகவும் பயங்கரமானவர்களாம்…!!

உலகில் பல பகுதிகளில் மக்கள் நவீன வசதிகளுடன் வாழ்ந்தாலும், இன்னும் பல பழங்குடிகள் நம் பாரம்பரியத்தின் அடையாளங்களாக பழமையான மரபுகளை கடைபிடித்து வருகின்றனர். அந்த வகையில் எத்தியோப்பியாவில் உள்ள முர்சி பழங்குடியினர், மிகவும் அபாயகரமான பழங்குடியினமாக கருதப்படுகிறார்கள். இவர்களின் வாழ்க்கை முறையும்,…

Read more

“மீண்டும் பயங்கரம்…!! திருமணமாகி 14 நாட்கள் தான் ஆகுது”… காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய புதுப்பெண்.. பரபரப்பு சம்பவம்…!!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரெய்யா மாவட்டத்தில் திருமணமான 14 நாட்களில் தன் கணவனை புதுப்பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த மார்ச் 5-ம் தேதி திலீப் குமார் என்பவருக்கு பிரகதி என்ற பெண் பெண்ணுடன் திருமணம்…

Read more

“ரகசிய திருமணம்”… திடீரென தெரிந்த உண்மை… கோபத்தில் கணவனை கொடூரமாக கொன்ற மனைவி மாமியார்…!!

பெங்களூருவில் கணவனை மனைவி மற்றும் மாமியார் பயங்கரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூருவில் லோக்நாத் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் வங்கி கடன் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு…

Read more

“போதை வேணும்”… என் காதலனுடன் ஒரே ஜெயிலில் போடுங்க… கணவன வெட்டி கொன்ற பிறகும் அடங்காத முஸ்கான்… மனசாட்சி உறுத்தலையா…?

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் சவுரப் ராஜ்புத் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் லண்டனை தளமாகக் கொண்ட வணிக கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முஸ்கான் ஸ்தோகி என்ற…

Read more

“பெற்ற மகனையே கத்தியால் பலமுறை குத்தி கொடூரமாக கொன்ற தாய்”… மன அழுத்தத்தினால் இப்படி செய்தார்களாம்… போலீசிடம் வாக்குமூலம்…!!

கலிபோர்னியாவின் சாண்டா ஆனா நகரில் சிறுவன் ஒருவன் பலத்த கத்தி குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கலிபோர்னியாவின் சான்டா ஆனா நகரில் லா குவின்டா இன்ம் ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு கடந்த…

Read more

“விமானத்தில் வளர்ப்பு நாய்க்கு அனுமதி மறுப்பு”.. கோபத்தில் கழிப்பறைக்கு சென்று பெண் செய்த கொடூரம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ஃப்ளோரிடாவின் ஓர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் வாயில்லா ஜீவனுக்கு நடந்த கொடூரமான சம்பவம் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அலிசன் அகதா லாரன்ஸ் என்ற பெண் தனது நாயுடன் கொலம்பியாவிற்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது சரியான…

Read more

“3 வயது குழந்தையின் கண் முன்னே”… ரமலான் நோன்பு திறந்த மனைவியை கழுத்தில் கத்தியால் குத்தி… மாமனார்-மாமியாரை கூட விடல…. கணவன் வெறிச்செயல்..!!

கேரள மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது ஷிபிலா என்ற 21 வயது தன்னுடைய கணவர் யாசிருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்ததால் ஷிபிலா தன் கணவரை பிரிந்து பெற்றோர்…

Read more

“அசிங்கமா இல்லையா”..? பட்டப்பகலில் நடுரோட்டில் இப்படி ஒரு கொடூரம்… வீடியோவை வெளியிட்ட அண்ணாமலை… முதல்வர் ஸ்டாலின் மீது பாய்ச்சல்….!!!

ஈரோடு மாவட்டத்தில் நேற்று தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஜான் என்பவரை அவருடைய மனைவியின் கண்முன்னே மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு தற்போது அண்ணாமலை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதோடு அந்த கொலைக்கான…

Read more

சென்னையில் பயங்கரம்…!! திமுக முன்னாள் எம்பி உதவியாளர் கடத்தி படுகொலை… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

திமுக கட்சியின் முன்னாள் வடசென்னை தொகுதி எம்பி குப்புசாமி கடந்த 2013ஆம் ஆண்டு காலமானார். இவரிடம் குமார் (72) என்பவர் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 16ஆம் தேதி தன்னுடைய மகள் வீட்டிற்கு சென்ற நிலையில் பின்னர் தாம்பரம் பேருந்து…

Read more

“ஒரே இடத்தில் 2-வது சம்பவம்”… விபத்தில் இறந்த மனைவி… எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ்காரர்…? அதுக்கு முன்பு மூதாட்டி… மதுரையில் பரபரப்பு…!!

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே ஈச்சனோடை பகுதியில் கடந்த 4-ம் தேதி ஒரு சாக்கு முட்டை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கிடந்தது. அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசிய நிலையில் ஒரு பெண்ணின் கால் வெளியே தெரிந்தது. அதோடு சாக்கு மூட்டை…

Read more

“பெற்றோரை இழந்த அக்கா மகள்கள்”… பல வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை… பாசம் குறைந்துவிட்டது என எண்ணி சிறுமி செஞ்ச கொடூரம்…!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே பாப்பினிசேரி பகுதியில் 4 மாத குழந்தை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கண்ணூர் அருகே பாப்பினிசேரி என்ற பகுதியில் முத்து-அகம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் 3 ஆண்டுகளுக்கு…

Read more

Breaking: ஓய்வு பெற்ற SI ஜாஹீர் உசைன் கொலை… குற்றவாளியை துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்த போலீஸ்…!!

முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மூன்று மாதங்களுக்கு முன்பே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் புகார் அளித்துள்ளார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நெல்லையில் நேற்று ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர்…

Read more

Breaking: பிரபல ரவுடி கொலை…. கொலையாளி மூன்று பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்…!!

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியில் பிரபல ரவுடி ஜான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சரண்யா. இவர் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில் மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவர்களை பின்னால் துரத்தி வந்த மற்றொரு காரில் உள்ள ஐந்து பேர்…

Read more

“வக்பு வாரிய நிலங்கள் ஆக்கிரமிப்பு”… தட்டிக்கேட்ட Ex. காவல் அதிகாரி படுகொலை… இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகிறோம்…? அண்ணாமலை ஆவேசம்..!!

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசைன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் கார்த்திக் மற்றும் அக்பர்ஷா ஆகிய இருவர் நீதிமன்றத்தில் தானாக சென்று சரண் அடைந்துள்ளனர். இந்த…

Read more

“மனைவி மீது கோபம்”… கட்டுப்படுத்த முடியாமல் தொட்டிலில் தூங்கிய குழந்தையை வேகமாக ஆட்டிய தந்தை… நொடிப்பொழுதில் மரணம்..!!!

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் என்னும் பகுதியில் குமார்(35)- பாண்டி செல்வி(23) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு வயதில் இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி…

Read more

Other Story