நர்சிங் மாணவியை கொன்ற அத்தான்…. பின்னணி என்ன?…. விசாரணையில் வெளியான பகீர் தகவல்…..!!!!
தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் 19 வயது நர்சிங் மாணவி சிரிஷா என்பவர் உயிரிழந்தார். இந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது. இந்நிலையில் மாணவியின் இறப்பில் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சிரிஷா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில்,…
Read more