“பாகிஸ்தான்…” கிரிக்கெட் போட்டியில் கோஷமிட்ட வாலிபர் கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்…!!
கர்நாடக மாநிலம் மங்களூரில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கூறியதாக கூறி மரமானவர்கள் அஸ்ரப் என்ற வாலிபரை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அஷ்ரப்…
Read more