சீட் மாறி உட்கார முயன்ற பெண்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பகுதியில் மாலந்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் கவிதா (40). இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் உறவினர் ஒருவர் இறந்ததால் அவரது இறுதி சடங்குக்கு செல்வதற்காக கும்மிடிப்பூண்டி அரசு பேருந்தில்…
Read more