நீங்களே இப்படி பண்ணலாமா சார்…! வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சியில் சண்முகம் என்பவர் பில் கலெக்டராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் திருநின்றவூர் நகராட்சியில் வீட்டு வரியை நிர்ணயிக்க 15 ஆயிரம் ரூபாய் சண்முகம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற மின்சார துறை…

Read more

12-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை… காரணம் என்ன…? திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஜெயா நகரில் வசித்து வரும் மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் அரசு பொதுத்தேர்வுக்கு அனைத்து மாணவர்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதேபோன்று அந்த மாணவியும்…

Read more

வெற்றிப்பயணம்…! கணினி மூலம் பொதுத்தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வினை 3,78,545 மாணவர்களும், 4,24,023 மாணவிகளும், 18,344 தனித் தேர்வர்களும், 145 சிறைவாசிகளும் எழுதியுள்ளனர். அதன்படி மொத்தமாக தமிழ்நாட்டில் 8,21,057 பேர் எழுதியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் பார்வை குறைபாடு…

Read more

“தப்பு பண்ணிட்டேன்…” ஹாஸ்பிடலில் தாய்…. மகள் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருவள்ளூர் மாவட்டம் கீழந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லதா(50). இவரது மகன் பிரகாசம்(25) மகள் பிரியா(23) ஆகியோர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருப்பதால் லதா தனது தாய் செல்வராணியுடன்(71) வசித்து வந்தார். சில மாதங்களாக லதாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக…

Read more

அலறிய கணவர்… ஓடோடி வந்த மனைவி…. உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த தாய்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவள்ளூர் மாவட்டம் நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு பாரதி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த கிருஷ்ணமூர்த்தியை அவரது தாய் ஜெயந்தி கண்டித்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி…

Read more

“வேலைக்கு போகாம பணம் கேட்டு என்னையே மிரட்டுவியா”..? பெற்ற மகனை உயிரோடு தீ வைத்து எரித்த தாய்… கொடூர சம்பவம்..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொடுகாடு கிராமத்தில் ஜெயந்தி (43) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் தொழிற்சாலையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற 27 வயது மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி பாரதி (23)என்ற…

Read more

“காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம்”… கழிவறையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நர்ஸ்… வெளிநாட்டிலிருந்து வந்து விபரீத முடிவு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இவருடைய மூன்றாவது மகள் நிஷா பிஎஸ்சி நர்சிங் முடித்துள்ளார். இவர்…

Read more

ஹாஸ்பிடலில் 5-வது மாடியில் இருந்து குதித்த நபர்…. பதறிய ஊழியர்கள்…. கடைசியில் நடந்த சோகம்…!!

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருக்கு பானுமதி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் குமார் சைதாப்பேட்டையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். குமாரின் வலது கழுத்து பகுதியில் ஒரு கட்டி…

Read more

“இந்த பங்களாவில் இவ்வளவு விஷயம் இருக்குதா” 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அரண்மனை… முழு விவரம் இதோ…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு பகுதியில் 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட சிற்றரசரகள் தங்கும் பங்களா அரண்மனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 ஊர் கிராமங்களில் வழிபடும் சாமி சிலைகளை கொண்டு வந்து இந்த பங்களாவில் வைத்து வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் திருவள்ளூர்…

Read more

விஜய்க்கு ஷாக் கொடுத்த அதிகாரிகள்.. இடித்து தள்ளப்பட்ட த.வெ.க அலுவலகம்… எங்கு தெரியுமா..?

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பத்தியால்பேட்டை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் இளைஞரணி சார்பில் அலுவலகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் நெடுஞ்சாலையை  ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் காரணமாக…

Read more

“வீடியோ கால்” மூலமாக சிகிச்சை…. மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்த 4 வயது சிறுவன்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பெருமாள் கோவில் தெருவில் தினேஷ்-பார்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 4 வயது மகன் ரோகித் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சிறுவனுக்கு காய்ச்சல் இருந்ததால் சென்னை அயனாவரத்தில் இருக்கும் பிரபல தனியார்…

Read more

“முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு தலையில் அரிவாள் வெட்டு”… திருவள்ளூரில் அதிர்ச்சி..!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள இந்திராநகர் பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதிகத்தூர் ஊராட்சி முன்னாள் வார்டு உறுப்பினராக இருந்தவர். கடந்த 2019 ஆம் ஆண்டு கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதிகத்தூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஆன சேகுவாரா…

Read more

திருமணமான 6 நாட்களில்…. புதுமாப்பிள்ளை செல்போனிலிருந்து வந்த கால்… ஷாக்கான குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காசிரெட்டிபேட்டை பகுதியில் உதயகுமார்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பியூட்டிஷியனாக வேலை பார்த்தார். இந்த நிலையில் உதயகுமாருக்கும் ஆந்திராவை சேர்ந்த பவித்ரா(25) என்ற பெண்ணுக்கும் கடந்த 2-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் புதுமண தம்பதியினர்…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன்…. கால்பந்து கோல் கம்பம் விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்துள்ள பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயதில் மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஆவடி விமானப்படை பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படை முகாம் மைதானத்தில்…

Read more

வீட்டிற்கு வந்த “டாக்டர்….” அழுகிய நிலையில் தந்தை-மகள் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்…. பகீர் தகவல்கள்….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் சாமுவேல்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டார். சாமுவேலுக்கு துணையாக அவரது மகள் சிந்தியா(35) இருந்தார். கடந்த ஐந்து மாதங்களாக வீடு போட்டி கிடந்தது ஏன நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம்…

Read more

ஐயோ.. இப்படியா ஆகணும்….? கால்கள் துண்டாகி ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்மாபேட்டை கிராமத்தில் முல்லைவேந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வேலைக்கு செல்வதற்காக திருவாலங்காடு ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயிலில் முல்லைவேந்தன்…

Read more

“உன்ன தான் லவ் பண்றேன்…” சிறுவனுடன் உல்லாசம்…. 2 குழந்தைகளின் தாய் செய்யுற காரியமா இது..? போலீஸ் அதிரடி…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் அருகே உள்ள அரசு பள்ளியில் 16 வயதுடைய சிறுவன் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுவனின் வீட்டிற்கு அருகே திருமணமான வினோதினி என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில்…

Read more

வேலைக்குச் சென்ற பெற்றோர்… மாலையில் வீட்டிற்கு திரும்பிய போது… பெற்ற மகளை இந்தக் கோலத்திலா பார்க்கணும்… தீராத வேதனை..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் சரவணன் தீபா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் மகள் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களுடைய மகன் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்க்கிறார். இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் வேலைக்கு…

Read more

என்னை Love பண்ண மாட்டியா..? கோபத்தில் காதலித்த பெண்ணின் மீது கொடூர தாக்குதல் நடத்திய வாலிபர்.. அதிர்ச்சி சம்பவம்..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாங்காடு பகுதியில் வசித்து வருபவர் ஒரு இளம் பெண் (23). இவர் மதுரவாயல் அடுத்துள்ள நும்பல் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே மாங்காடு பகுதியில் கோவூர் நகரில் வசித்து வருபவர் ஈனோக்(29). ஈனோக் அந்த…

Read more

“எலுமிச்சை பழம் பறிக்க சென்ற பெண்”… சட்டென நடந்த விபரீதம்… ஐயோ உயிரே போயிடுச்சே… கதறி துடிக்கும் உறவினர்கள்..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வரதாபுரம் கிராமத்தில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லோகேஸ்வரி (26). இவர் நேற்று  தன்னுடைய வீட்டின் தோட்டத்தில் உள்ள எலுமிச்சை மரத்திலிருந்து எலுமிச்சை பழத்தை பறிப்பதற்காக சென்றுள்ளார். அவர் வீட்டின் மாடியில் இருந்த ஒரு…

Read more

வீட்டிற்கு வெளியே அலறிய மகன்…. “நண்பர்கள் சேர்ந்து…” ஓடி வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் ரமேஷ்-லதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் மகன் உள்ளார். நேற்று முன்தினம் லதாவின் மகன் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற விஷால் நித்தின்(22), பிரேம்(22) தரணி(23)…

Read more

ஐயோ… இப்படியா நடக்கணும்…! தாய் கண்முன்னே துடிதுடித்து இறந்த மகன்…. கதறும் குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியூர் கிராமத்தில் ஏழுமலை-கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் சந்தோஷ் தனது தாய் கீதாவுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்த நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்தபோது மணல் ஏற்றி வந்த லாரி…

Read more

சீட் மாறி உட்கார முயன்ற பெண்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பகுதியில் மாலந்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் கவிதா (40). இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் உறவினர் ஒருவர் இறந்ததால் அவரது இறுதி சடங்குக்கு செல்வதற்காக கும்மிடிப்பூண்டி அரசு பேருந்தில்…

Read more

பட்டப்பகலில் கடைக்குள் நுழைந்து… பெண்ணுக்கு நடந்த கொடூரம்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அருகில் ஆரம்பாக்கம் பகுதியில் டயர் வியாபாரம் பார்த்து வருபவர் கோமதி (38). இவர் சம்பவ நாளன்று கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 3 பேர் கோமதியை கடைக்கு உள்ளே வைத்து பூட்டி…

Read more

Breaking: கனமழை எச்சரிக்கை… தேர்வுகள் ஒத்திவைப்பு… நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக மாறி கரையை கடக்க இருப்பதால் தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் காலை முதல் மழை வெளுத்து வாங்குகிறது. மழை காரணமாக தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில்…

Read more

“குட்டையில் கால் கழுவ இறங்கிய சிறுவர்கள்”… நொடிப்பொழுதில் நேர்ந்த பயங்கரம்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கன்னிகாபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆறுமுகம் மற்றும் முருகேசன் என்பவர்கள் வசித்து வருகிறார்கள். இதில் ஆறுமுகத்திற்கு பிரவீன் என்ற 10 வயது மகனும், முருகேசனுக்கு கிரிநாத் என்ற 10 வயது மகனும் இருந்துள்ளனர். சிறுவர்கள்…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணி வரையில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நவம்பர் 15-ல் உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு துலா உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் காவிரி ஆற்றங்கரையில் துலா கட்ட உற்சவம் அங்குள்ள சிவன் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த நிலையில் அங்குள்ள காவிரி ஆற்றில் பக்தர்கள்…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நவம்பர் 13-ல் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

திருவாரூர் மாவட்டத்திற்கு தற்போது நவம்பர் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது முத்துப்பேட்டை ஜாம்பவானோடை தர்கா கந்தூரி விழாவில் வெளிநாடுகளில் இருந்தும், நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஜாதி, மத, இன மற்றும் மொழி வேறுபாடின்றி பல்லாயிரக்கணக்கான…

Read more

“என் பிள்ளையை இப்படி பண்ணிட்டானே”…. பெற்றோர்கள் கதறல்… காதல் தொல்லையால் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் …!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு பகுதியில் கொண்டாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு 19 வயதில் மகள் இருந்துள்ளார். இந்த இளம் பெண் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே …

Read more

TAX கட்டாத பணக்காரர்கள்…‌ “பல்சர் பைக்கில் வந்து பிச்சை எடுக்கும் நபர்”… ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா…?

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் ரமேஷ் ‌(47) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுல் (35) என்ற மனைவியும்,11-ம் வகுப்பு படிக்கும் ஜோதி‌ (17) என்ற மகளும், 12-ம் வகுப்பு படிக்கும் தனுஷ் (18) என்ற மகனும், 10-ம் வகுப்பு…

Read more

கல்யாணமாகி 45 நாள் தான் ஆகுது.. அதுக்குள்ள இப்படியா நடக்கணும்… புது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… கதறி துடிக்கும் புது மாப்பிள்ளை…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாதிரிவேடு பகுதியில் நாகார்ஜுனா (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 45 தினங்களுக்கு முன்பாக விஷ்வ பிரியா (28) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

பெரும் அதிர்ச்சி…! ஒரே நேரத்தில் தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த மாதுராம் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் ஒரு பேன்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு நமன் (12) என்ற மகன்…

Read more

  • October 14, 2024
BREAKING: விழுப்புரம் மாவட்டம்  பள்ளிகளுக்கு   நாளை விடுமுறை..!!

விழுப்புரம் மாவட்டம்  பள்ளிகளுக்கு மட்டும்  நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , கடலூர் மற்றும் செங்கல்பட்டு நான்கு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு…

Read more

தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… உங்க மாவட்டம் இருக்கானு உடனே பாருங்க..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா…

Read more

அட கொடுமையே…. யூனிஃபார்ம் அயன் பண்ண போன மாணவனுக்கு நேர்ந்த சோகம்… கதறும் பெற்றோர்…!!!

திருவள்ளூர் மாவட்டம் விடையூர் கிராமத்தில் அரிபாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபக் குமார் தனது பள்ளி…

Read more

BREAKING : அடுத்த பயங்கரம்… “சென்னையில் ரயில் விபத்து”…!!

சென்னை அருகே திருவள்ளூரில் கவரப்பேட்டை பகுதியில் மைசூரு-தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதியதால் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால், தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்து…

Read more

ஏம்மா..! அப்படி வீர வசனலாம் பேசினீங்க… இப்ப நீங்களே இப்படி செய்யலாமா…? போலீசிடம் வசமாக சிக்கிய டிக் டாக் பிரபலம்.. என்னதான் நடந்துச்சு..!!

திருவள்ளூர் மாவட்டம்  கோளூர் கிராமத்தில், பிரபல நடிகை தென்றல் சாந்தி  மதுபானம் விற்பனை செய்தது தொடர்பாக பொன்னேரி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 27 வயதான தென்றல் சாந்தி, சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் என்பதால், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

திடீர் தகராறு…! வீரலட்சுமி கணவரின் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதி… பெரும் அதிர்ச்சி…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய வாழ்க்கையை கெடுத்து விட்டதாக நடிகை விஜயலட்சுமி தொடர்பு புகார்கள் தெரிவித்து வருகிறார். இவருக்கு ஆதரவாக வீரலட்சுமி என்பவர் இருக்கிறார். இவர் அவ்வப்போது விஜயலட்சுமிக்கு ஆதரவு கொடுத்து சீமானை விமர்சிப்பார். இந்நிலையில் விஜயலட்சுமி கணவர்…

Read more

சாலையில் நடந்து சென்ற இளம்பெண்… “திடீரென பக்கத்தில் வந்து நின்ற ஆட்டோ”…. சுதாரிப்பதற்கு முன் ஏதேதோ நடக்க அலறிய பெண்.!!

தேனாம்பேட்டையில், திருவள்ளுவர் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு ஒரு ஆட்டோ டிரைவர் அத்துமீறல் செய்துள்ளது. சம்பவம் நடந்த போது, அடையாளம் தெரியாத நபர் திடீரென இளம்பெண்ணை கட்டியணைத்து, முத்தம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இளம்பெண் இதை எதிர்பார்க்காமல், தன்னிடம் நடந்தது…

Read more

ஆர்டர் பண்ணது 230 பேருக்கு..‌‌ ஆனா வந்ததோ 90 பேருக்கு தான்…. சாப்பாடு வழங்குவதில் பெண்ணிடம் மோசடி… அதிரடி காட்டிய கோர்ட் ‌.!!

திருவள்ளூரில் உள்ள ‘திருவிழா’ உணவகம், சாப்பாடு வழங்குவதில் மோசடி செய்ததாக நுகர்வோர் நீதிமன்றம் ₹1.67 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது. நித்திய செல்வி என்ற பெண், 2023-ஆம் ஆண்டு தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக 230 பேருக்கு உணவு…

Read more

இத்தனை நாளா கெட்டுப்போன கறியை தான் சாப்பிட்டோமா? “பிரியாணி கடைக்கு சீல்…” அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…..!!!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று நடத்திய ஆய்வில் கெட்டுப்போன இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, அந்த கடைக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. கெட்டுப்போன இறைச்சியை உண்பதால்…

Read more

குடிப்பதற்காக சிறுமி வாங்கிய தண்ணீர்… பாட்டிலில் கிடந்த அப்படி ஒரு பொருள்… பெரும் அதிர்ச்சி…!!!

திருவள்ளூரில் அசாதாரண சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உள்ளூர் கடையில் சிறுமி ஒருவர் வாங்கிய தண்ணீர் பாட்டிலில், குடிநீர் இருக்கும் பகுதியின் உள்ளே ரப்பர் பேண்ட் ஒன்று காணப்பட்டது. இதைக் கண்ட சிறுமி மற்றும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே கடைக்காரரிடம் விசாரிக்கையில்,…

Read more

அவசர சிகிச்சை பிரிவில் வேலை… போதை தலைக்கேறி ரகளையில் ஈடுபட்ட டாக்டர்… அதிர்ச்சி சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 150-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் வேலை பார்க்கின்றனர். இங்கு 500-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்…

Read more

திடீரென வீடு புகுந்து… பேசி கொண்டிருந்த பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற மேஸ்திரி.! பதறிய தாத்தா..!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ருத்ரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த இந்து (19) என்ற பெண்ணிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட…

Read more

“அதிவேகம்…. கவனக்குறைவு” நண்பனை பறிகொடுத்த சிறுவன்…. சிறுவாபுரி அருகே சோகம்…!!

சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்ற இரு நண்பர்களில் ஒருவர், அதிவேகமாக பைக் ஓட்டியதில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 17 வயதுடைய சிறுவன் தனது 18 வயது நண்பனுடன் பைக்கில் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த போது,…

Read more

அதிர்ச்சி..! ரூ1,20,000…. “மின்கம்பத்திலிருந்து காப்பர் ஒயர் திருட்டு” 3 பேர் கைது…!!

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் உள்ள சாலை மின் கம்பத்திலிருந்து ₹1.20 லட்சம் மதிப்புள்ள காப்பர் ஒயர்களை திருடிய மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் குணசேகரன் (23), ஆகாஷ் (21) மற்றும் அபினேஷ் (23) என…

Read more

திருமணமான கையோடு திருப்பதிக்கு சென்ற புதுமண தம்பதி…. நொடிப் பொழுதில் பலியான புது மாப்பிள்ளை…. பெரும் அதிர்ச்சி‌‌.‌!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நவீன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இந்நிலையில் அவர் தனது குடும்பத்துடன்…

Read more

ஆவின் நிறுவனத்தில் தலை துண்டாகி பெண் மரணம்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!!

திருவள்ளூர் அடுத்த காக்களூர் என்னும் பகுதியில் ஆவின் நிறுவனத்தின் பால் பண்ணை ஒன்று இயங்கி வருகிறது. இங்கிருந்து சுமார் 90 ஆயிரம் லிட்டர் பால் பொது மக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவ நாளன்று உமா ராணி…

Read more

திமுக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு… 4 பேர் கைது… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளுவர் மாவட்டம் சோழவந்தான் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக அபிஷா பிரியவர்ஷினி (33) பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜெகன். திமுக பிரமுகரான இவரது வீட்டில் சுதந்திர தினமான நேற்று சில மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி உள்ளனர். இந்த…

Read more

Other Story