படிக்கட்டில் தொங்கி விபத்தில் சிக்கிய மாணவன்…. சேதமடைந்த கால்கள் அகற்றம்…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொல்லாச்சேரி நான்கு ரோடு சந்திப்பு அருகே இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சந்தோஷ் என்ற மாணவன் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் மாநகர பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தபோது எதிர்பாராதவிதமாக தவறி…

Read more

தாயை பார்க்க சென்ற போது…. மின்சார ரயிலில் அடிபட்டு தந்தை; மகள்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெருமாள் பட்டு பகுதியில் மனோகரன்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தர்ஷினி(18), தாரணி(12) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். குறைவால் பாதிக்கப்பட்ட மனோகரனின் மனைவி வில்லிவாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக மனோகரன் தனது இரண்டு…

Read more

திருட்டு வழக்கில் மகன்கள் கைது…. தாய் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொத்தியம்பாக்கம் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய வெள்ளவேடு…

Read more

பூச்சி தாக்குதலால் நெற்பயிர் பாதிப்பு…. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் இலை சுருட்டு புழு உள்ளிட்ட பல்வேறு பூச்சி தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் விவசாயிகளுக்கு பொன்னேரியில் வைத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு…

Read more

கல்லூரி மாணவியுடன் ஏற்பட்ட பழக்கம்…. வீடியோவை வைத்து மிரட்டிய திருமணமான நபர்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் காந்திநகரில் உதய பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். சென்னையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் தண்டையார்பேட்டை பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டே கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் உதயகுமார் பெட்ரோல் பங்கிற்கு அடிக்கடி சென்று…

Read more

தலையில் காயத்துடன் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் பாரதிநகரில் கூலி வேலை பார்க்கும் ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜி ராமகிருஷ்ணா நகர் அருகே தலையில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

குடிநீரில் கலக்கும் கழிவு நீர்…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்….போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மப்பேடு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் இருக்கும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் குடிநீருடன் கலந்து மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்…

Read more

தாயுடன் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் எஸ்பி கோவில் தெருவில் குட்டியம்மா என்பவர் வசித்து வருகிறார். இதற்கு கோகுல் என்ற மகன் இருந்துள்ளார். வெல்டரான கோகுல் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானர். நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கோகுலை…

Read more

அடுத்தடுத்த பெண்களிடம் கைவரிசை…. சிசிடிவி கேமராவில் சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசையில் இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தனர். அந்த வாலிபர்கள் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 11 பவுன் தங்க நகை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. 6 மணி நேரம் போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் தொழில்பேட்டை இரண்டாவது பிரதான சாலையில் தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று நள்ளிரவு 11 மணிக்கு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த…

Read more

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோலப்பஞ்சேரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முப்புதரில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 6 பேர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அவர்களில் இரண்டு பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதனையடுத்து போலீசார்…

Read more

மரத்தின் மீது மோதிய வாகனம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டாங்குளத்தூரில் ஹரிகிருஷ்ணன்(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மினி டெம்போவில் தென்மேல்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மினி டெம்போ சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

சாலையை கடக்க முயன்ற போது…. தாய் கண்முன்னே 4-ஆம் வகுப்பு மாணவி பலி…. கதறும் பெற்றோர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சீதாபுரம் கிராமத்தில் சிலம்பரசன்-பொன்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகள் பிரதீபா கனகம்மாசத்திரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை பொன்மணி தனது…

Read more

லிப்ட் கேட்டு வந்த கொண்டிருந்த வியாபாரி… எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோணசமுத்திரம் கிராமத்தில் மீன் வியாபாரியான தனஞ்செயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்களை விற்றுவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக அத்திமாஞ்சேரி பேட்டை கிராமத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சிவகிரி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில்…

Read more

ஏரியில் மிதந்த சடலம்…. தலையில் இருந்த ஹெல்மெட்….போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நாவலூர் ஏரியில் வாலிபரின் உடல் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி…

Read more

திடீரென தடம் புரண்ட 4 ரயில் பெட்டிகள்…. அதிர்ச்சியடைந்த பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அண்ணனூர் பணிமனையிலிருந்து ஆவடி ரயில் நிலையம் நோக்கி புறநகர் ரயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் திடீரென தடம் புரண்டு நான்கு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி விபத்துக்குள்ளானது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டதும் பயணிகள் அவசர…

Read more

திருத்தணி முருகன் கோவிலில் அட்டகாசம் செய்த குரங்குகள்…. கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் குரங்குகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கோவிலில் அன்னதானம் வழங்கினால் பக்தர்களிடம் இருந்து குரங்குகள் பறித்து செல்கிறது. இந்நிலையில் திருத்தணி…

Read more

மலேசிய பெண்ணுடன் மலர்ந்த காதல்…. ஏமாற்றி மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாகவதபுரம் கிராமத்தில் திருமலை கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் மலேசிய நாட்டை சேர்ந்த 34 வயதுடைய இளம்பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 2018-ஆம் ஆண்டு அந்த பெண் மலேசியாவில்…

Read more

முகவரி கேட்பது போல நடித்து… பெண்ணிடம் தங்க சங்கிலியை அபேஸ் செய்த வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தோமூர் கிராமத்தில் பாலு-லாவண்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று மாலை லாவண்யா தான் வளர்க்கும் மாடுகளை பிடித்துக் கொண்டு சாலையோரம் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் லாவண்யாவிடம் முகவரி கேட்பது போல நடித்து…

Read more

மனைவியிடம் கடைசியாக பேசிவிட்டு… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ஏக வள்ளியம்மன் கோவில் தெருவில் பெயிண்டரான கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன் மனைவிக்கு குழந்தை பிறந்தது. இதனால் அவர் பெரியார் நகரில் இருக்கும் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.…

Read more

வாலிபரின் நுரையீரலுக்கு அருகே சிக்கிய கத்தி…. அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவள்ளூரில் இருக்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து தமிழ்செல்வன் அதிகாலை 2 மணிக்கு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த…

Read more

மின்விசிறி வயரில் கை பட்டு 7 மாத பெண் குழந்தை பலி… பெரும் சோக சம்பவம்….!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சிறுகனூர் கிராமத்தில் எலி கடித்த மின்விசிறியின் வயரில் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத பெண் குழந்தை புரட்டப்படுத்ததில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இருளர் காலனி சேர்ந்த சகாதேவன் மற்றும் மீனா தம்பதியின் இரண்டாவது குழந்தை பேபி…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. 11-ஆம் வகுப்பு மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கீழ் முதலம்பேடு கிராமத்தில் யுகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஒன்பதாம் தேதி யுகேந்திரன் தனது நண்பர்களான ராஜசேகர், டேவிட் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில்…

Read more

பள்ளியிலேயே 6ம் வகுப்பு மாணவிக்கு கொடூரம்…. சக மாணவர்கள் செய்த பயங்கரம்..!!!

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள்…

Read more

நர்ஸ் விடுதி அறையில் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆதிகாட்டூர் கருணாநிதி தெருவில் இளமதி என்பவர் வசித்து இழந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மருத்துவமனைக்கு சொந்தமான எழும்பூர் கென்னட் லேண்ட் பகுதியில் இருக்கும் விடுதியில் தங்கி வேலை பார்த்து…

Read more

குழந்தை இல்லாத ஏக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காடு கிராமத்தில் கட்டிட வேலை பார்க்கும் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கணேஷுக்கு சௌந்தர்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் குழந்தை இல்லாத…

Read more

நண்பருக்கு சாப்பாடு கொண்டு சென்ற போது…. மின் வேலியில் சிக்கி பெண் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கரிமேடு கிராமத்தில் சிட்டியம்மாள்(53) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சிட்டியம்மாளும் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் நட்பாக பழகி வந்தனர். நேற்று காலை வெங்கடேசன் சிட்டியம்மாளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு…

Read more

அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் வெட்டிக் கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் இன்று வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 54 வயதாகும் பார்த்திபன் இன்று காலையில் நடை பயிற்சி மேற்கொண்ட போது மர்ம நபர்கள்…

Read more

படிக்கட்டில் நின்று பயணம்…. மின் கம்பத்தில் தலை மோதி வாலிபர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புட்லூர் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முரளி ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து முரளி சென்னையிலிருந்து திருத்தணி நோக்கி செல்லும் புறநகர் மின்சார ரயிலில் பயணம்…

Read more

மொபட் மீது மோதிய லாரி…. சக்கரத்தில் சிக்கி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காக்களூர் பூங்கா நகரில் ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியரான பச்சையப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகனும், சுதானா என்ற மருமகளும் இருக்கின்றனர். இதில் சுதானா வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக வேலை…

Read more

2 மாத பெண் குழந்தையை தரையில் அடித்து கொன்ற தந்தை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள தர்மண்டலம் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்- அஞ்சலி தம்பதியினர். இவர்களுக்கு ரூத்(6), சமீரா(4) என்ற இரண்டு மகள்களும், எஸ்யூ(2) என்ற மகனும், கங்கோத்ரி என்ற இரண்டு மாத பெண் குழந்தையும் இருந்துள்ளனர். கடந்த 10 நாட்களாக சுரேஷ் தனது…

Read more

தமிழகத்தில் ஒரு நாள் அரசு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

ஆடி கிருத்திகையை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 9ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆடி கிருத்திகை…

Read more

பி.எப் பணத்தை வாங்க சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி வாலிபர் பலி; மற்றொருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளத்து கோட்டை பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார் இவரும் இவரது நண்பர் உமாபதியும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் பி.எப் பணத்தை வாங்குவதற்காக நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.…

Read more

செல்போனில் வீடியோ பதிவிட்டு…. விஷம் குடித்த கணவன், மனைவி…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் பிரகாஷ் சொந்தமாக ஒரு கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். கொரோனா…

Read more

உடற்பயிற்சியாளரை வழிமறித்து கத்தியால் வெட்டிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்ன மண்டலி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மப்பேடு பகுதியில் உடற்பயிற்சி கூடம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் உடற்பயிற்சி கூடத்தை மூடிவிட்டு மணி மோட்டார் சைக்கிளில் சின்ன மண்டலி நோக்கி சென்று…

Read more

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர்…. உடல் உறுப்புகள் தானம்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அகரமேல் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் லேத் மெஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு சந்தோஷ் தனது நண்பர் ரஞ்சித் என்பவருடன் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

மின் கம்பி அறுந்து 4 மாடுகள் பலி…. உடனடி நடவடிக்கையால் தப்பிய உயிர்கள்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதுச்சேரி மேடு கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் தங்களது வீடுகளில் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் பக்கத்து கிராமமான ஆண்டார் தோப்பு பகுதியில் இருக்கும் வயல்வெளியில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது விளைநிலங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தில் இருந்து மின்…

Read more

10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. வாலிபர் தான் காரணமா….? உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாடார் கிராமத்தில் விவசாயியான ரகு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ராகவி கண்ணன்கோட்டை கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி ராகவி பள்ளிக்கு சென்றார். மறுநாள் தனது…

Read more

சாலையில் படுத்து ரகளை செய்த குடிமகன்….. வாகனங்களை வழிமறித்து ஆபாசமாக பேசியதால் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி- அரக்கோணம் சாலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் ஒருவர் சாலை நடுவே படுத்துக்கொண்டு ரகளை செய்தார். அவர் மோட்டார் சைக்கிள், பேருந்து மற்றும் லாரிகளை வழிமறித்து ஆபாசமாக பேசி உள்ளார். இதனால் அந்த பகுதியில் சுமார் 1/2…

Read more

டிராக்டர் மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. உடல் நசுங்கி டிரைவர் பலி…. கோர விபத்து…!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் லாரி டிரைவரான உமாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், ஜோசப் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உமாபதி தனது காரில் தாய்மாமன் வீட்டிற்கு செல்வதற்காக சித்தூர்-புத்தூர்…

Read more

தமிழகத்தில் ஜூலை 21ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மாதம்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வளாக த்தில் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி தனியார் துறை…

Read more

மின் இணைப்பை மாற்றி தருவதற்கு லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளானூர் கிராமத்தில் ஆட்டோ டிரைவரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காலி மனையில் வீடு கட்டினார். தற்போது வீடு கட்டி முடிக்கப்பட்டதால் தற்காலிக மின் இணைப்பை நிரந்தர மின் இணைப்பாக மாற்றி தருமாறு சுரேஷ் மின்வாரிய…

Read more

அடேங்கப்பா!… ஒரே கிளையில் கொத்து கொத்தாக தொங்கும் மாங்காய்…. ஆச்சரிய சம்பவம்….!!!!

பொதுவாக தென்னை மரம் ஒன்றில் தேங்காய் கொத்தாக தொங்குவதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகில் பொம்மராஜ்பேட்டையில் மாங்காய் தோட்டத்திலுள்ள ஒரு மா மரத்தின் கிளை வெட்டிய பகுதியில் இலைகளின்றி பூக்கள் பூத்து ஒரே கொத்தாக 100-க்கு…

Read more

தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த மினி சரக்கு வேன்…. சமையல் எண்ணெய் சாலையில் கொட்டியதால் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தில் இருந்து சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை ஏற்றி கொண்டு மினி சரக்கு வேன் மயிலாப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை அருண் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பழைய…

Read more

சிறுமி கூட்டு பலாத்காரம்…. 6 மாதத்திற்கு பின் உயிரிழந்த பரிதாபம்…. பெரும் பரபரப்பு…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி அருகே மோவூர் என்ற கிராமத்தில் வசித்த 17 வயது சிறுமி அங்குள்ள மாந்தோப்பில் மாடு மேய்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன், சிறுமி மாந்தோப்புக்கு மாடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச்…

Read more

தனியார் கருத்தரிப்பு மையம்…. சிகிச்சைக்கு வந்த இளம்பெண் திடீர் சாவு…. உறவினர்கள் ஆர்ப்பாட்டம்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரம்பாக்கம், நரசிம்மபுரம், சின்னத் தெருவில் வசிப்பவர் பிரபு (36). இவருடைய மனைவி திவ்யா (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை முறையில் குழந்தை…

Read more

மின்கம்பத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த பெண்…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஜோதி நகரில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்சா(45) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அம்சா அதே பகுதியில் வசிக்கும் 6 பேருடன் கடலூர் வழியாக திருநள்ளாருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். நேற்று மஞ்சகுப்பம்…

Read more

கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள்…. அளவிடும் பணிகள்…. துணை ஆணையருக்கு அறிக்கை….!!!

திருத்தணி முருகன் கோவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். இங்கு ஆடிக்கிருத்திகை, தைப்பூசம் போன்ற  முக்கிய விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்து வருகின்றனர். இதனால்…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்….. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூரில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் யோகேந்திரன் சென்னை நந்தனம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் தர்மபுரியைச் சேர்ந்த அர்னால்டு என்பவரும் படித்து வருகிறார். இந்நிலையில் நண்பர்களான யோகேந்திரனும், அர்னால்டுவும்…

Read more

கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. மிளகாய் பொடி தூவி நகையை பறித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சியாமளா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை சியாமளா தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென…

Read more

Other Story