விதிமுறையை கடைபிடிக்கணும்… பேருந்துகளில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சிவகங்கை மாவட்டம் பேருந்து நிலையத்தில் ஆர்.டி.ஓ தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி விதிமுறைகளை மேலும் பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில் போக்குவரத்து துறை ஆணையர் சார்பில் வாகனங்களை அடிக்கடி போக்குவரத்து துறையினர் கண்காணிக்க உத்தரவு பிறப்பித்தது. இதனால் சிவகங்கை வட்டார போக்குவரத்து…

Read more

20 ஆண்டுகளுக்கு பிறகு…. பிரபல கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல நெற்குப்பை நவனிக்களம் பகுதியில் சொக்கலிங்கம் கருப்பர் பொன்னழகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 20 வருடங்களுக்கு பிறகு கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாக வேள்வியில்…

Read more

ஊராட்சி ஒன்றிய கூட்டம்…. கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லதா அண்ணாதுரை தலைமை தாங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் முத்துசாமி, ஒன்றிய ஆணையர் லூயிஸ், மேலாளர் விஜயகுமார் உள்ளிட்ட…

Read more

கழிவு நீர் கால்வாய் தூய்மை பணி துவக்கம்…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கால்வாய்களில் தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றி சீரமைக்கும் பணி ஏற்கனவே தொடங்கியது. இதனை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தொடங்கி வைத்தார். இதனையடுத்து அவர் சுற்றுப்புறத் தூய்மை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தேவர் குருபூஜையை முன்னிட்டு இன்று அக்டோபர் 30ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், காளையார் கோவில் மற்றும் இளையான்குடி ஆகிய ஐந்து வட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பள்ளி கல்லூரிகள் இயங்காது.

Read more

ரூபாய் 10 லட்சம் செலவில்…. கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி….!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை நகராட்சியில் இருக்கும் 27 வார்டுகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி கழிவுநீர் கால்வாய்களை 10 லட்ச ரூபாய் செலவில் முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகளை…

Read more

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. நண்பர்கள் பலி…. கோர விபத்து…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் ஆதி கேசவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை விமான நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று ஆதிகேசனும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் மாத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் குயவன் குளம்…

Read more

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்…. துடிதுடித்து இறந்த விவசாயி…. கோர விபத்து…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவாழ்ந்தூர் கிராமத்தில் விவசாயியான கண்ணுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கதிர்வேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் கண்ணு சாமியின் மோட்டார் சைக்கிளும்…

Read more

தகாத வார்த்தையால் பேசிய அரசு பேருந்து டிரைவர்…. பொதுமக்களுடன் வாக்குவாதம்…. வைரலாகும் வீடியோ…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் இருந்து செய்களத்தூருக்கு அரசு பேருந்து இயக்கப்படும் பேருந்தை ஜெயராமன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் செய்களத்தூர் விளக்கு பகுதியில் சாலையோரமாக நின்ற மோட்டார் சைக்கிளை எடுக்க வலியுறுத்தி ஜெயராமன் தகாத வார்த்தையால் பேசியதாக தெரிகிறது. அப்போது…

Read more

நவராத்திரி சிறப்பு அலங்காரம்…. மகாலட்சுமியாய் அருள் பாலித்த சித்தர்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் சித்தர் முத்து வடுகநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சித்தர் மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமியை…

Read more

சேறும், சகதியுமாக மாறிய சாலை…. நாற்று நட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்….!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழ கோட்டை கிராமத்தில் இருக்கும் முத்துமாரியம்மன் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து. கடந்த 60 ஆண்டுகளாக இந்த பகுதியில் இருக்கும் மண் சாலையால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் ஆண்டுதோறும் காலை சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.…

Read more

பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகார்…. பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் சித்ரா என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது மாணவர்களும், பெற்றோர்களும் பல்வேறு புகார்களை கூறி வந்தனர். பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டால் சித்ரா…

Read more

செல்போன் பேசிக் கொண்டிருந்த விவசாயி…. மின்சாரம் தாக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லடி திடல் கிராமத்தில் பழனி செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்  பழனிச்செல்வம் செல்போன் பேசி கொண்டிருந்த போது வீட்டிற்கு எதிரே இருக்கும் மின் வயரை தாங்கி செல்லுமாறு அமைக்கப்பட்ட இரும்பு கம்பத்தின் மீது  சாய்ந்து நின்றார்.…

Read more

அடுத்தடுத்த கடைகளில் திருட்டு…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாகமங்கலம் கிராமத்தில் அணுகு சாலை ஓரமாக 10-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 5 ஸ்மார்ட்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களை திருடி…

Read more

சாலையின் மைய தடுப்பில் மோதிய தனியார் பேருந்து…. காயமடைந்த 7 பயணிகள்…. கோர விபத்து…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து தனியார் சொகுசு பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எரமநாயக்கன்பட்டி பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது. இதனையடுத்து சாலையின் மையப்பகுதியில் இருக்கும்…

Read more

இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

மருதுபாண்டியர் குருபூஜை வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தின் ஏழு வட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் சிவகங்கை, திருபுவனம், மானாமதுரை, காளையார் கோவில்,…

Read more

13 வயது சிறுமி கட்டாயப்படுத்தி பலாத்காரம்…. வாலிபர் அதிரடி கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே இருக்கும் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமச்சந்திரன் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் கட்டாயப்படுத்தி ராமச்சந்திரன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து…

Read more

கனமழை…. விடுமுறை குறித்து கல்வி நிறுவனங்களே முடிவெடுக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

சிவகங்கை மாவட்டத்தில் கனமழை காரணமாக விடுமுறை குறித்து கல்வி நிறுவனங்கள் முடிவெடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை…

Read more

தமிழகத்தில் இன்று (அக்..14) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… கூடவே உதவி தொகையும் கிடைக்கும்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று அக்டோபர் 14ஆம்…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 14 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… கூடவே உதவித்தொகையும் கிடைக்கும்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வருகின்ற அக்டோபர் 14ஆம்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறிய நபர்…. உதவி மேலாளரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பொன்னகரம் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கி ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்பும் அலுவலகத்தில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு காரைக்குடி பாரி நகரைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் அறிமுகம்…

Read more

கணவனை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மனைவி… 9 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடந்த 9 ஆம் தேதி சீராளன் என்பவரின் வீட்டில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணி நடைபெற்ற்றுள்ளது. அப்போது செப்டிக் டேங்கில் இருந்து ஒரு ஆணின் சட்டை மற்றும் மனித எலும்பு கூடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டதால் பெரும்…

Read more

கீழடி அருங்காட்சியகத்திற்கு இன்று விடுமுறை…!!

சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்திற்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் ஆஷா  அஜித் உத்தரவிட்டுள்ளார்.இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை ஒட்டி கீழடி அருங்காட்சியகம் வழியாக ஏராளமானோர் பரமக்குடி செல்வார் என்பதால் விடுமுறை விடப்பட்டுள்ளது. அருங்காட்சியம் வழியாக ஏராளமானோர் பரமக்குடி செல்வதால் போக்குவரத்து…

Read more

15 வயது சிறுமிக்கும் மது கொடுத்து தொந்தரவு…. வாலிபர்களுக்கு 20 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றம் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகே இருக்கும் கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் சிறுமிக்கு பாலியல்…

Read more

சிவகங்கையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி மற்றும் சிவகங்கையில் தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு வருகின்ற செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும்…

Read more

சாதி சான்றிதழ் வழங்க லஞ்சம்…. வருவாய் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டையில் மீனாட்சி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு மீனாட்சி தனது மகளுக்கு சாதி சான்றிதழ் பெற நாட்டரசன் கோட்டை வருவாய் ஆய்வாளரிடம் விண்ணப்பித்தார். அப்போது பணியில் இருந்து வருவாய் செந்தில்குமார் 3 ஆயிரம்…

Read more

தங்க மோதிரத்தை விழுங்கிய சிறுமி…. அறுவை சிகிச்சை இல்லாமல் வெளியே எடுத்த மருத்துவர்கள்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி செக்காலை பகுதியில் 9 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது கையில் அணிந்திருந்த தங்க மோதிரத்தை விழுங்கி விட்டார். இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்பட்ட சிறுமியை பெற்றோர் காரைக்குடியில் இருக்கும் தனியார்…

Read more

கணவர் இறந்த துக்கம்…. பச்சிளம் குழந்தையின் தாய் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொன்னழகு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதில் பெண் குழந்தையும், பத்து மாதத்தில் ஆண் குழந்தையும் இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் ராஜா…

Read more

திருமணமான 9 மாதத்தில்…. ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அல்லி நகரத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ் பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மதுரை ஆயுதப்படை 6-வது பாட்டாலியன் போலீசாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ராஜ் பிரபாகரனுக்கு…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. 24 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் தாலுகாவில் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பாலவாக்கத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் ரயில்வே துறையில் வேலை…

Read more

மின்கம்பத்தில் தொங்கியபடி பலியான தொழிலாளி…. உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு….!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அமராவதி புதூரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அமராவதி புதூர் ஊராட்சியில் தற்காலிக அடிப்படையில் தெரு விளக்குகளை பராமரிக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரம் காந்திநகர் பகுதியில் மின்விநியோகம் தடைப்பட்டது. இது…

Read more

பரிசு பொருள் விழுந்ததாக கூறி…. முதியவரிடம் ரூ.1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கம்பர் தெருவில் சண்முகநாதன்(60) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் சண்முகநாதன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய நபர் உங்களுக்கு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருள் கிடைத்துள்ளது. அதனை பெறுவதற்கு சுங்க…

Read more

லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் வந்ததாக கூறி…. ரூ.7 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோட்டையூரில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கையில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் முத்துக்குமாரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் லண்டனில் இருந்து…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவாடானை பகுதியில் காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டுக்கோட்டையில் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று காளிதாஸ் திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் துவரங்குறிச்சி முக்கூட்டு…

Read more

“என்னை விரட்டி விட்டார்கள்”…. தற்கொலைக்கு முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க வந்த 42 வயது மதிக்கத்தக்க பின் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி…

Read more

ஆன்லைன் செயலி மூலம் வாங்கிய கடன்…. ஆபாச படம் அனுப்புவதாக கூறி மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடக்கு ராஜ வீதியில் 49 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் இணையதளத்தில் கடன் வழங்கும் செயலி மூலம் ஜூன் மாதம் 2 தவணையாக 4 ஆயிரத்து 556 ருபாய் வாங்கியுள்ளார். அந்த பணத்தை ஜூலை மாதம்…

Read more

வியாபாரியிடம் நூதன முறையில்…. ரூ.3 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சிவகங்கை, மதுரை ரோடு பாண்டிகோவில் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் ராஜா தனது கடைக்கு குறைந்த விலையில் மொத்தமாக ஜெராக்ஸ் பேப்பர் வாங்க திட்டமிட்டார். இதனையடுத்து கூகுளில் ஒரு…

Read more

வெளிநாட்டில் வேலை பார்க்கும் தந்தை…. மகன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வாடத்திபட்டி கிராமத்தில் பேச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்யாண்(22) என்ற மகன் இருந்துள்ளார். இதில் பேச்சிமுத்து வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கல்யாண் தாயுடன் வசித்து வந்துள்ளார். நேற்று காலை எஸ்.வி. மங்கலம் வடக்காடு செடி…

Read more

“ஹேர்டை”க்கு கூடுதலாக ரூ.10 வசூலித்த தனியார் நிறுவனம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகு நாச்சியாபுரத்தில் துரைப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துரைப்பாண்டி சென்னை தியாகராஜர் நகரில் இருக்கும் தனியா சூப்பர் மார்க்கெட்டில் ஹேர் டை வாங்கியுள்ளார். அதன் விலை 29 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது.…

Read more

ரயில் டிக்கெட் ரத்து பணத்தை திரும்ப பெற முயன்ற நபர்…. ரூ.1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை காணிச்சா ஊருணி பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 11-ஆம் தேதி புவனேஸ்வரத்தில் இருந்து சென்னை வருவதற்கு ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தார். அதற்கு கட்டணமாக சேகர் 2022 ரூபாய் செலுத்தியுள்ளார்.…

Read more

பயணி மீது தாக்குதல்…. அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டலத்தின் கீழ் இருக்கும் சிவகங்கை கிளையில் ஜெயராமு என்பவர் டிரைவராகவும், மயில் பாண்டியன் என்பவர் கண்டக்டராகவும் வேலை பார்த்து வந்தனர். சம்பவம் நடைபெற்ற அன்று இருவரும் இளையான்குடியில் இருந்து மானாமதுரை வழியாக சிவகங்கைக்கு பேருந்தை…

Read more

இப்படியும் நடக்குதா…? பரிகாரம் செய்வதாக கூறி ரூ.21 ஆயிரம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழ அம்மாச்சிபட்டி கிராமத்தில் சேவுகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மருமகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது குறி பார்க்கும் நபர் ஒருவர் வந்து…

Read more

“பதிவு” செய்யவில்லை என்றால் நடவடிக்கை….. சுற்றுலா நிறுவங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை….!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்களும், புதிதாக தொழில் தொடங்க இருக்கும் நிறுவனங்களும் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையில் பதிவு செய்வது அவசியம். இதுகுறித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட…

Read more

நகை கடை முன்பு தற்கொலைக்கு முயன்ற தாய்-மகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் ஒருவர் நகைக்கடை நடத்தி வருகிறார். அவரும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர். இது தொடர்பான வழக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று சந்தைதிடல் அருகே இருக்கும் நகை கடை முன்பு…

Read more

செல்போனில் வந்த விளம்பரம்…. வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வைரவபுரத்தில் அமர்தீப்(31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் அமிர்தீப் பகுதிநேர வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.…

Read more

கார் கவிழ்ந்து பெண் பலி…. புது மாப்பிள்ளை உள்பட 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓடைப்பட்டி கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்ப உறுப்பினர்களான செல்வி, பிரகாஷ், குப்புசாமி, கருப்பாத்தாள் ஆகியோருடன் ராமேஸ்வரத்திற்கு காரில் சென்றுள்ளார். பிரகாசுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதனால் அவரது திருமண பத்திரிகையை ராமேஸ்வரத்தில்…

Read more

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் பலி..!!

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியில் மஞ்சுவிரட்டு போட்டியின் போது மாடு முட்டியதில் பார்வையாளர் மோகனம் மரணம் அடைந்தார். கோவில் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மோகனத்தை மாடு முட்டியது.

Read more

கபடி போட்டியில் 16 வயது ஐடிஐ மாணவர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கபடி விளையாடிய 16 வயது ஐடிஐ மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த அரசு ஐடிஐ மாணவரான பிரதாப் என்பவர் கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோதே எதிரணியினர் மடக்கிப்பிடித்த போது…

Read more

கபடி விளையாடிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்த 16 வயது வீரர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கபடி விளையாடும்போது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சை பகுதியில் கோவில் திருவிழாவை ஒட்டி கபடி போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் கலந்து கொண்ட 16 வயது சிறுவன் பிரதாப் விளையாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்துள்ளார்.…

Read more

“யாரிடமும் பேசவில்லை”… மருத்துவமனை விடுதியில் நர்ஸ் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டை பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் காவியா(24) பி.எஸ்.சி நர்சிங் படித்து முடித்துவிட்டு அன்னூர்-கோவை ரோட்டில் இருக்கும் என்.எம் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். அங்குள்ள விடுதியில் காவியா தங்கி…

Read more

Other Story