Breaking: காலையிலேயே பள்ளிக்கு செல்லும்போது துடிதுடித்து பலியான மாணவர்கள்… அலட்சியத்தால் நடந்த பயங்கர ரயில் விபத்து.. கேட் கீப்பர் சஸ்பெண்ட்…!!!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணியளவில் பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்று, ரயில்வே லெவல் கிராசிங் வழியாக செல்லும் போது, சிதம்பரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் வேகமாக மோதி…

Read more

Breaking: பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து… கேட் கீப்பரின் அலட்சியம் தான் காரணமா?… முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன், அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்துள்ளது. இந்நிலையில் அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது பள்ளி…

Read more

Breaking: காலையிலேயே பரபரப்பு..! பள்ளி வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து.. பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு… 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்…!!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன், அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்துள்ளது. இந்நிலையில் அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது பள்ளி…

Read more

Breaking: கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து… 2 பேர் பலி… 10 பேர் படுகாயம்..!!!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன், அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்துள்ளது. இந்நிலையில் அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது பள்ளி…

Read more

“தனியா ஜெபம் செய்யணும்”… இளம் பெண்ணின் அழகில் மயங்கிய மத போதகர்… திடீரென கட்டிப்பிடித்து… நம்பி அனுப்பிய பெற்றோரின் தலையில் இடியாய் இறங்கிய செய்தி…!!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஒரு 26 வயது இளம் பெண் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தைகள் இல்லை. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திடீரென உடல்நல…

Read more

அப்படி போடு..! இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் நேற்று புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்டம்…

Read more

துபாயில் உள்ள கணவருடன் போனில் ஏற்பட்ட சண்டை… மனைவி எடுத்த விபரீத முடிவு… நிர்க்கதியாய் நிற்கும் குழந்தைகள்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளிக்கரையை அடுத்துள்ள ஓட்டக்குடியை சேர்ந்த தம்பதியினர் பிரபாகரன்- சுஜாதா (33). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபாகரன் துபாயில் வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் அடிக்கடி செல்போன்…

Read more

அடப்பாவமே…! ஒரே நொடியில் சுக்குநூறான கனவு…. நண்பரை பார்க்க சென்ற இடத்தில் இப்படியா….? கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டம் அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இன்ஜினியரிங் பட்டதாரியான வசந்தகுமார் போரூரில் தங்கி தனியார் பயிற்சி மையத்தில் சப் இன்ஸ்பெக்டர் தேர்விற்கு படித்து வந்தார். இவரது நண்பர் அம்ருதீன் திருவான்மியூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடந்த…

Read more

“2 பிள்ளைகளின் தாய்….” துபாயில் வேலை பார்க்கும் கணவர்….! பட்டப்பகலில் கேட்ட அலறல்…. பகீர் சம்பவம்…!!

திருவாரூர் மாவட்டம் ஒட்டக்குடி பகுதி சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சுஜாதா. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். துபாயில் வேலை பார்க்கும் பிரபாகரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே செல்போனில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த…

Read more

இங்க வந்தும் சண்டை தானா…? கம்பு, கட்டையால் தாக்கி 6 பேர் படுகாயம்…. மருத்துவமனையில் மீண்டும் மோதல்…. பரபரப்பு சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையின் செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மோகன் மற்றும் ஏழுமலை. நேற்று மாலை இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இரு தரப்பினருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் மோகன் குடும்பத்தினருக்கும் ஏழுமலை குடும்பத்தினருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பிருந்தே…

Read more

  • July 7, 2025
தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் ஆனித் திருவிழாவின் தேரோட்டத்தை முன்னிட்டு, ஜூலை 8 ஆம் தேதி   மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். தேரோட்ட நாளையால் மாவட்டத்தில் பொது…

Read more

உச்சகட்ட கொடூரம்….! வீட்டில் தந்தை-மகன்…. சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டி…. போராடிய பெண்கள்…. பகீர் சிசிடிவி காட்சிகள்…..!!

மதுரை மாநகரம் சோழை அழகுபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் அவலத்தை எதிர்கொண்டுவருகிறார்கள். இந்த நிலையில், அப்பகுதியில் வசித்து வந்த முதியவர் பாண்டி மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோர், சில வாலிபர்களை கண்டித்தார்.…

Read more

“4 குழந்தைகளுக்கு தாயான பிறகும் வாலிபருடன் தகாத உறவு”… கணவன் வெறிச்செயல்… விசிக பெண் கவுன்சிலர் கொலையில் வெளிவந்த பரபரப்பு தகவல்கள்…!!!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் ஸ்டீபன் ராஜ் கோமதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர். ஸ்டீபன் ராஜ் திருநின்றவூர் கட்சியின் நகர செயலாளராக செயல்பட்டு வருகிறார். அவருடைய மனைவி கோமதி திருநின்றவூர் நகராட்சியின் 26 ஆவது…

Read more

“வீட்டில் கடும் துர்நாற்றம்”… படுக்கையறையில் அழுகிய நிலையில் கிடந்த கணவன் பிணத்துடன் 5 நாட்களாக வாழ்ந்த மனைவி… கோவையில் அதிர்ச்சி…!!!!!

கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் அருகே கோட்டை புதூர் பகுதியில் அப்துல் ஜாபர் என்ற சேட் (48) வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சமீம் நிஷா (45) என்ற மனைவியும், ஷாருக்கான் (26) என்ற மகனும், ஒரு மகளும் இருக்கும் நிலையில்…

Read more

பிரபல வங்கியில் FD மோசடி… லக்கி பாஸ்கர் படப்பாணியில் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய மேலாளர்… ரூ. 4.36 கோடி மோசடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள  அண்ணா நகர் இண்டுஸ்இண்ட் வங்கிக் கிளையில் நடந்துள்ள பரபரப்பான FD மோசடி வழக்கில், முன்னாள் வங்கி மேலாளர் மஞ்சுளா தியாகராஜன் தலைமறைவாகி உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 77 வயது மருத்துவர் விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன்…

Read more

“மது போதையில் மயங்கிய இளம்பெண்”… மறுநாள் நிர்வாணமாக, படுக்கையில் வாலிபரும் நிர்வாணமாக… கூடா நட்பால் சீரழிந்த கொடூரம்… கண்ணீர் மல்க போலீசில் புகார்..!!!!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 23 வயது இளம்பெண் பட்டப்படிப்பு முடித்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு ஆறு மாதங்கள் வேலை பார்த்த நிலையில் பின்னர் வேலையை ராஜினாமா செய்து விட்டு வேறொரு நிறுவனத்தில்…

Read more

“உன் கணவர் விந்தணுவில் விஷம் இருக்கு….” உடலுறவுக்கு அழைத்த மதபோதகர்…. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்… பகீர் பின்னணி….!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த இளம்பெண் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் அக்கம் பக்கத்தில் பேச்சைக் கேட்டு மேக்காமண்டபம் பகுதியில் இருக்கும் ஒரு கிறிஸ்தவ சபைக்கு வழிபாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மத போதகரான…

Read more

தீவிர சிகிச்சை பிரிவில் வேலை…! ஹாஸ்பிடல் கழிவறையில் மாணவி…. அந்த காட்சியை கண்டு பதறிய ஊழியர்கள்…. பகீர் சம்பவம்….!!

நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பவபூரணி. இவர் கோவை பீளமேடு பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறையில் முதுகலை படிப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பவபூரணி இரவு பயிற்சிக்காக தீவிர சிகிச்சை பிரிவில் வேலை பார்த்துக்…

Read more

“தமிழகத்தை உலுக்கிய தம்பதி மரணம்”… மகள் காதலித்ததால் வேதனையில் ரயில் முன் பாய்ந்த தற்கொலை… விசாரணையில் வெளிவந்த பரபரப்பு தகவல்..!!!!

நாமக்கல் மாவட்டத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படை பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா. இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் ஒரு மகன் மற்றும்…

Read more

கியாஸ் அடுப்பில் குக்கர், பாத்திரத்தில் வெந்நீர்….! உள்ளே சிக்கிய குழந்தை…. 1 மணி நேரமாக தவித்த தாய்…. போராடி மீட்ட தூய்மை பணியாளர்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் சேர்ந்தவர் நதியா. நேற்று முன்தினம் சமையல் அறையில் கேஸ் அடுப்பில் குக்கரில் அரிசி மற்றும் பாத்திரத்தில் வெந்நீர் வைத்துவிட்டு குப்பை கொட்டுவதற்காக வெளியே வந்துள்ளார். அந்த சமயம் அவரது நான்கு வயது மகன் ஷ்யாம் வீட்டில்…

Read more

மீண்டும் மீண்டுமா….. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து… ஒருவர் பலி….. ஆலையின் உரிமையை ரத்து செய்த மாவட்ட வருவாய் அலுவலர்….!!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாத்தூர் அருகே உள்ள கீழத்தாய்ப்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலை 10 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயக்கப்பட்டு…

Read more

“தனியறைக்கு அழைத்து சென்ற தலைமை ஆசிரியர்….” 5-ஆம் வகுப்பு மாணவியின் மூக்கில் இருந்து வடிந்த ரத்தம்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி நேதாஜி நகரச் சேர்ந்தவர் சாரதி(57). இவர் ராயக்கோட்டை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மூன்றாம் தேதி இந்த பள்ளியில் படிக்கும் 5-ஆம் வகுப்பு மாணவி சோர்வாக வீட்டுக்கு வந்தார்.…

Read more

ரிதன்யா தற்கொலை வழக்கில் 1 வாரத்தில் தண்டனை…? முக்கிய சாட்சியே இதுதான்…. முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பேட்டி…..!!

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் திருமணமான 2 1/2 மாதங்களில் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில்…

Read more

  • July 7, 2025
தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…!! அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… மூக்கில் இருந்து வழிந்த ரத்தம்… ஹெட் மாஸ்டர் கைது…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பில் படிக்கும் 10 வயதுடைய சிறுமி, பள்ளி முடிந்த பிறகு வீடு திரும்பியபோது சோகமாக இருந்துள்ளார். மறுநாள் பள்ளிக்கு செல்ல மறுத்த அந்த சிறுமி, தாயாரிடம் நடந்ததைக் கூறிய…

Read more

“யாருமே இல்ல”… நோட்டம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்த சரித்திர பதிவேடு ரவுடி… கத்தியை காட்டி மிரட்டி 14 வயது சிறுமியிடம் அத்துமீறல்… ஈரோட்டில் பரபரப்பு…!!!!

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியில் தமிழ்ச்செல்வன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையத்தில் இருக்கிறது. இந்நிலையில் தமிழ்ச்செல்வன் தற்போது ஒரு சிறுமியிடம் பாலியல்…

Read more

குஷியோ குஷி..!! இன்று நடைபெறும் பிரம்மாண்ட விழா… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக பிரமாண்டமாக நடைபெறும் திருச்செந்தூர்…

Read more

“போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமார்”… தம்பி நவீன் குமார் மீதும் தாக்குதல்… ஹாஸ்பிடலில் அனுமதி… வெளிவந்த பரபரப்பு தகவல்..!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் சகோதரர் நவீன்…

Read more

“விடுதியில் 4 நாட்களாக உல்லாசம்”… ஆசை வார்த்தை கூறி பெண்ணை மயக்கிய போலீஸ்காரர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!!

கடலூர் மாவட்டம் நாகம்மாள் பேட்டை பகுதியில் சம்பத் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு அரசின் சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றுகிறார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது மீட்பு…

Read more

நெல்லையில் பாதுகாப்பு கொடுக்க வந்த இடத்தில் ஏற்பட்ட காதல்…. இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கனமழை பெய்ததால் பலத்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றும் சம்பத்(28) என்ற காவல்துறையினர் திருநெல்வேலிக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

என்னப்பா ஒரே குழப்பமா இருக்கு…! ரிதன்யா மாமியார் போலவே வந்த பெண்…. யாரு உண்மையான சித்ராதேவி…? பரபரப்பு சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கைக்காட்டிபுதூர் ஜெயம் கார்டனைச் சேர்ந்தவர் கவின்குமார் (29). இவரது மனைவி ரிதன்யா (27) கடந்த ஜூன் 28ம் தேதி மொண்டிபாளையம் அருகே ஒரு காரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு முன்னதாக…

Read more

வாலிபர் கொலையில் திடீர் திருப்பம்…! கொடைக்கானலுக்கு செல்வதாக கூறி ஓடிஸா சென்றது இதனால் தான்…. உண்மையை ஒப்புக்கொண்ட ரவுடி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஹரியின் மகன் அஜய் (22), கடந்த ஜூன் 27ஆம் தேதி “நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு டூருக்கு செல்கிறேன்” என்று கூறி வீட்டை விட்டு புறப்பட்டார். ஆனால், உண்மையில் அவர் செங்குன்றத்தைச் சேர்ந்த சரித்திர குற்றவாளியான அபினேஷ் என்பவருடன்…

Read more

“என்னுடைய சாவுக்கு இவங்க தான் காரணம்”… பெண் சத்துணவு அமைப்பாளர் மனஉளைச்சலில் எடுத்த விபரீத முடிவு…. கடிதத்தில் இருந்த அதிர்ச்சி தகவல்..!!

வேலூரில் பெண் சத்துணவு அமைப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் பாரிஜாதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

இப்படியா நடக்கணும்?… ஒன்றரை வயது குழந்தைக்கு கடையில் சளி மருந்து வாங்கி கொடுத்த பெற்றோர்… துடிதுடித்து போன உயிர்… அதிர்ச்சி சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே சின்னபாண்டி(30), பானுப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சின்னபாண்டி டேங்கர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரணித் என்ற ஒன்றரை…

Read more

தமிழகத்தை உலுக்கிய தம்பதி தற்கொலை…! அரசு பணியில் இருக்கும் கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு… பரிதவிப்பில் பிள்ளைகள்…!!!

திருச்சி மாவட்டத்தில் RTOவாக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணி (40). இவருக்கு பிரமிளா என்ற மனைவி இருந்துள்ளார். இவரும் ஆண்டாள்புரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை நாமக்கல்…

Read more

“சாலையை கடந்த முதியவர்….” வேகமாக கார் மோதி…! பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு…. பதற வைக்கும் வீடியோ….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிவகங்கை மாவட்டம் நடந்த ஒரு விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு முதியவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க…

Read more

பள்ளி மாணவியை சித்திரவதை செய்த சித்தி….! கண்டும் காணாமல் இருந்த தந்தை…. தனியாக இருந்தபோது துடிதுடித்து…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

சென்னை மாவட்டம் ஓட்டேரி மேட்டுப்பாளையம் அருந்ததி நகரை சேர்ந்தவர் அமர்நாத்(45) மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு பிரதிஷா(21), நந்தினி(17) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்தார். இதனால் பிரதிஷா தனது…

Read more

நள்ளிரவு திடீர் மோதல்…! அரசு மருத்துவமனையில் அலறிய நோயாளிகள்…. ஷாக்கான மருத்துவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது உறவினர்கள் சேகர், மோகன் இவர்களுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல், செல்வராஜ் குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தில் மாடு மேய்ந்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இருதரப்பைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர்…

Read more

திக் திக் நிமிடங்கள்….! விரட்டி சென்ற வனத்துறையினர்…! ஆக்ரோஷத்தில் முட்டி தள்ள முயன்ற யானை…. பதற வைக்கும் வீடியோ….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் சுற்றி திரியும். வனப்பகுதியை விட்டு காட்டு யானைகள் வெளியே வருவதற்கு முன்பாக வனத்துறையினர் யானைகளை மீண்டும் அடர்ந்த…

Read more

“என்ன கொல்ல பாக்குறாங்க…” ஆதீனத்தின் சர்ச்சை பேச்சு… இரண்டாவது முறையாக ஆஜராகாததால் சம்மன் அனுப்பிய போலீசார்…!!

மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆதீனம் கடந்த மே 2-ம் தேதி காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து வந்த மற்றொரு காரும் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இரண்டு கார்களும் எதிரெதிரே செல்லும் போது…

Read more

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 10 கி.மீ சுற்றளவுக்கு அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு… மீட்பு பணிகள் தீவிரம்..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கீழத்தாயில் பட்டியில் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பட்டாசாலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால்…

Read more

என்ன எல்லா பக்கமும் லாக் பண்ணிட்டாங்க… எப்படியாவது தப்பிக்கணும்… கூட்டமாக வந்த தெரு நாய்களிடம் இருந்து தப்பி ஓடிய மான்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

கொடைக்கானலில் உள்ள மனோரத்தினம் அணைக்கு தண்ணீர் அருந்த மான் ஒன்று வந்தது. அந்த அணையின் கரைப்பகுதிக்கு வந்த மானை, அங்கு சுற்று திறந்த தெரு நாய்கள் பார்த்து விட்டது. இதையடுத்து மகிழ்ச்சியில் இருந்த அந்த நாய்கள் மானை வேட்டையாட வேண்டும் என்று…

Read more

“விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமி…” ஆட்டோவின் சக்கரங்கள் ஏறி இறங்கி…. நொடியில் அரங்கேறிய சம்பவம்…. மனதை ரணமாக்கும் வீடியோ…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 வயது சிறுமி விபத்தில் சிக்கி வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேராகி வருகிறது. அந்த வீடியோவில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஓடி வருகிறது. அப்போது எதிரே…

Read more

“போட்டோ பதிவிட்டதால் காதலி தற்கொலை…” தகராறில் தந்தையின் கையை வெட்டிய காதலன்…! காத்திருந்து பழி தீர்த்த அண்ணன்…. பகீர் பின்னணி…!!

சிவகங்கை மாவட்டம் தமராக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் பிரபு. இவர் தனது நண்பர்களுடன் இடை மேலூர் பகுதியில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அவரை காரில் பின் தொடர்ந்து…

Read more

“தனியாக இருந்த 17 வயது சிறுமி…” பாலியல் பலாத்காரம் செய்த அக்கா கணவர்…..! நிறைமாத கர்ப்பிணியாக மருத்துவமனைக்கு வந்து…. தொழிலாளியை தட்டி தூக்கிய போலீஸ்…!!

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிறுமியை பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியின் ஆதார் கார்டை மருத்துவர்கள் பார்த்தபோது அவருக்கு 17 வயது…

Read more

“கல்யாணம் ஆகல, பிள்ளைகள் இல்ல…” பெரியப்பாவிடம் விவசாய நிலத்தை இலவசமாக கேட்ட மகன்…. அடுத்து நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி…!!

சிவகங்கை மாவட்டம் ஆபரணங்காடு பகுதி சேர்ந்தவர் ராமு(68). இவரது இரண்டு தம்பிகள் மற்றும் தங்கைக்கு திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் ஒரு தம்பி லட்சுமணன் என்பவருக்கு ராக்கு என்ற மனைவியும், பாண்டி என்ற மகனும் உள்ளனர். ராமு திருமணம்…

Read more

“ரூ.50 லட்சத்தில் வீடு, 50 பவுன் நகை கொடுத்தும் தீராத ஆசை….” ரிதன்யா வழக்கை தொடர்ந்து மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்…. திருமணமான 6 மாதத்தில்…. குமரியில் பரபரப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராபின்சன். இவரது மகள் ஜபலா மேரி நர்சிங் படித்துள்ளார். இவர் வேறு சமூகத்தை சேர்ந்த நித்தின் ராஜ் என்பவரை காதலித்தார். இவர்களது காதலுக்கு ஆரம்பத்தில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் கடைசியில் சம்மதம் கூறினார். இதனால்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! “ஓடும் ரயிலில் கணவனுடன் சென்ற பெண்”… ஏசி பெட்டியில் தவறுதலாக ஏறியதால் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர்…!!!!

சென்னையில் இருந்து மங்களூருக்கு கடந்த 3ஆம் தேதி ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் செல்வதற்காக முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டினை திருப்பூரை சேர்ந்த ஒரு 34 வயது பெண்ணும் அவரது கணவரும் எடுத்த நிலையில் அவசரத்தில் குளிர்சாதன பெட்டியில் தவறுதலாக…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!ஆன்லைன் ரம்மி மூலம் பல லட்சத்தை இழந்த நபர்… பண நெருக்கடியால் நேர்ந்த விபரீதம்… கதறும் மனைவி..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு காட்டூர் சோழன் நகர் இரண்டாவது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்த தம்பதியினர் கிஷோர் குமார் (32)- ஜனனி (30). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கிஷோர் குமார் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ்…

Read more

கர்ப்பிணி மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து விரட்டிய பிரபல யூடியூபர்… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை அருகே வளையாபதி பகுதியை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் சுதர்சன். இவர் டெக் சூப்பர் ஸ்டார் என்ற யூடுயூப்  சேனலை நடத்தி வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் டெக் பாஸ் என்ற சேனல் மூலம் பிரபலமானவர். இவருக்கும் மதுரையில்…

Read more

பெண்ணை துடிக்க துடிக்க கொன்று குழிதோண்டி புதைத்த கொடூரம்…! பரபரப்பான வழக்கில் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு..!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் பகுதியில் வாழவல்லான் கொற்கை ரோடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 2 நபர்களால் கடந்த 2014 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்கள் முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் (45),…

Read more

Other Story