Breaking: தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரணம்… ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்… உயர் நீதிமன்றம், CBI-க்கு அதிரடி உத்தரவு…!!!
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார் தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…
Read more