பேருந்தில் ஏறிய பெண்…. தகாத வார்த்தையால் திட்டிய கண்டக்டர்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழைய வெங்கூர் கிராமத்தில் ஆனந்த நாயகி(50) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி ஆனந்தநாயகி செட்டி தாங்கல் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றார். அந்த வழியாக வந்த அரசு டவுன் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது…

Read more

கணவரை கண்டித்த மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவியானந்தல் கிராமத்தில் ரத்தினவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த ரத்தினவேலின் மனைவி மற்றும் பிள்ளைகள்…

Read more

தாய் வீட்டிற்கு செல்வது தொடர்பாக தகராறு…. பெண் கொடூர கொலை… பரபரப்பு சம்பவம்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நாக குப்பம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்ன பிள்ளை என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 20 வருடமாக ராமருக்கும்…

Read more

நீட் தேர்வு: மீண்டும் ஒரு மாணவி தற்கொலை…. அதிர்ச்சி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நீட் தேர்வு அச்சத்தால் பைரவி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நீட் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்று வந்த நிலையில் நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த நீட்…

Read more

மீன் பிடிக்க சென்ற சிறுவர்கள்…. ஏரிக்கரையில் படுத்திருந்த பாம்பு…. தீயணைப்பு வீரர்கள் முயற்சி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பகண்டை கூட் ரோட்டில் பெரிய ஏரி அமைந்துள்ளது. கடந்த மாதம் பெய்த மழையால் ஏரி நிரம்பி உள்ளது. விடுமுறை தினங்களில் சிறுவர்களும் பொதுமக்களும் ஏரியில் குளிப்பதும் மீன்பிடிப்பதும் வழக்கம். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் மீன்பிடிப்பதற்காக…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்…. இளம்பெண் துடிதுடித்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகராஜபுரம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தற்போது ஏழுமலை சவுதி அரேபியாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். சம்பவம்…

Read more

பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. கணவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் அசோக்குக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது…

Read more

காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரக்கண்டநல்லூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த புண்ணியமூர்த்தி, கோபால், சுரேஷ், செல்வம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 3 மோட்டார் சைக்கிள்களை…

Read more

படிக்கட்டில் ஏற முயன்ற சிறுவன்… பேருந்து சக்கரத்தில் சிக்கி படுகாயம்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியநத்தம் கிராமத்தில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த உளுந்தூர்பேட்டையில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று வழக்கம்போல பள்ளி முடிந்ததும் ஆகாஷ் சொந்த ஊர் செல்வதற்காக கடைவீதி வழியாக…

Read more

வீட்டு வாசலில் நின்ற சிறுமி…. தொழிலாளி செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த போது அதே ஊரில் வசிக்கும் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. 7 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விறுவாகம் ஜெ.ஜெ நகர் பகுதியில் முடி திருத்தும் தொழிலாளியான லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமணன் உள்பட 7  பேர் அப்பகுதியில் இருக்கும் அய்யனார் கோவில் திருவிழாவின் போது பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆரூர் கிராமத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டிற்கு பின்புறம் பிளாஸ்டிக் குடத்தில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஒரு வீட்டிற்கு சென்று…

Read more

மின்சாரம் பயிற்சி மீன் பிடித்து கொண்டிருந்த 5 பேர்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏந்தல் கிராமத்தில் ராஜகுருநாதன் என்பவருக்கு சொந்தமான நிலம் அரச களத்தூர் கிராம எல்லையில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் கூலி வேலை பார்க்கும் பெரியசாமி, மணிகண்டன், காமராஜ், ராஜேந்திரன் ஆகியோர் ராஜகுருநாதனின் விவசாய நிலத்திற்கு வேலைக்கு சென்றனர். அங்கு…

Read more

இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர்…. காதலனுக்கு 10 ஆண்டுகள் ஜெயில்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கப்பனூர் கிராமத்தில் 21 வயதுடைய இளம் பெண்ணும் உறவினரான ராமு என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ராமு இளம்பெண்ணுடன் பலமுறை தனிமையில் இருந்துள்ளார். இதனால்…

Read more

அரசு பள்ளியில் உணவு திருவிழா…. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற உணவு திருவிழாவுக்கு வட்டார கல்வி அலுவலர் பழனிமுத்து, மோகன் சௌந்தரராஜன், பகண்டை கூட்டு ரோடு சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சீர்…

Read more

நகராட்சி அலுவலக குடோனில் திடீர் தீ விபத்து…. ரூ.15 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சியும் துப்புரவு பிரிவுக்கான சேமிப்பு குடோன் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

அடுத்த 30 வருஷத்துக்கு….. “நிலையான மாத வருமானம்” விவசாயிகளுக்கு ஐடியா கொடுத்த கலெக்டர்…!!

விவசாயிகள்  நிலையான மாத வருமானம் பெறுவதற்கான செயல்களில் ஈடுபட வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. எண்ணெய் பனை நட்டு வைத்து வளர்த்து அதன் மூலம் பொருளாதார அடிப்படையில் எவ்வளவு பயன் பெறலாம்  என்பதை உணர்த்தும் விதமாக கள்ளக்குறிச்சி…

Read more

மிட்டாய் வாங்கி கொடுத்து 10 வயது சிறுமி பலாத்காரம்…. கோவில் பூசாரிக்கு தர்ம அடி…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு சிறுமி கடலூர் சிறுப்பாக்கத்தில் வசிக்கும் தனது பாட்டி வீட்டிற்கு…

Read more

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து இரண்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்ட நிலையில் மனமுடைந்த தாய் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.…

Read more

போலியோவால் பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு அறுவை சிகிச்சை…. டாக்டர்களுக்கு குவியும் பாராட்டுகள்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மையனூரில் ஜான்சி ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஐந்து வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்ட ஜான்சி ராணியின் இடது காலில் பாதம் வளைந்து இருந்தது.…

Read more

வரிசையில் வருமாறு கூறிய ஊழியர்…. சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை- சென்னை மெயின் ரோட்டில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. நேற்று காலை ஊழியரான ராமர் என்பவர் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் தங்களது வாகனத்திற்கு பெட்ரோல் போடும்…

Read more

வேறு பணிக்கு இடமாற்றம்….. சர்க்கரை ஆலை ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விளம்பார் பகுதியில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வெங்கடேசன் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பராசக்தி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு…

Read more

அடுத்தடுத்து இறந்த தந்தை, தம்பி…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனக நந்தல் கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமதியின் தந்தை மணி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து சுமதி என் தம்பி…

Read more

சொத்தை எழுதி கேட்ட மகன்…. மறுப்பு தெரிவித்த தாய் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அம்மன் கொள்ளை மேடு கிராமத்தில் சுப்பராயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுனு(65) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அய்யனார் என்ற மகன் உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அய்யனார் தனது தாயிடம் சொத்து கேட்டு…

Read more

பல்லவர் கால விநாயகர் சிலை கண்டெடுப்பு…. வரலாற்று ஆய்வாளர்களின் தகவல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் இடது புறம் பல்லவர் கால விநாயகர் புடைப்பு சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த சிற்பம் 4 அடி உயரமும், 3 அடி அகலமும் உடையது. இது…

Read more

“குறுக்கிட்டு பேசாதே”…. மனைவியை திட்டிய டிராவல்ஸ் உரிமையாளர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தகடி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தம்பிகளுடன் சேர்ந்து டிராவல்ஸ் மற்றும் சவுண்ட் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சரவணன் என்ற மகனும், சரவண…

Read more

காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்மமாக இறப்பு….. தந்தையின் பரபரப்பு புகார்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வி.பாளையம் கிராமத்தில் மணியரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மணியரசன் பானுப்பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மணியரசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பானுப்பிரியா…

Read more

இரு தரப்பினர் இடையே மோதல்…. 6 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடதொரசலூர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராமச்சந்திரன் தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் கலையரங்கத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தமிழ்ச்செல்வன், ராஜா, ருத்ரன் உள்ளிட்ட சிலர் மதியம் எங்களிடம்…

Read more

புளியங்கொட்டை அள்ள சென்ற பெண்…. வாலிபர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை கிராமத்தில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு அய்யனாரின் பாட்டி அதே கிராமத்தில் வசிக்கும் 20 வயது பெண்ணிடம் எனது வீட்டில் புளியங்கொட்டை இருக்கிறது. அதனை…

Read more

சினிமா பட பாணியில்…. ஊறுகாய் வேனில் கடத்தப்பட்ட பொருள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர். அந்த விசாரணையில் டிரைவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பது தெரியவந்தது. அந்த…

Read more

குலதெய்வ கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள எஸ்.மலையனூரில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உறவினர்களான மாணிக்கவேல், ராஜேஸ்வரி, சத்யராஜ் உள்ளிட்ட 26 பேருடன் தேனி மாவட்டத்தில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு வேனில் சென்று கொண்டிருந்தார். அங்கு சாமியை தரிசனம் செய்துவிட்டு நேற்று மதுரை வழியாக…

Read more

அலைகழிக்கப்பட்ட பொதுமக்கள்…. மின்வாரிய பொறியாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்வதற்கு உளுந்தூர்பேட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் தேவையில்லாத ஆவணங்களை கேட்பதாகவும், பொதுமக்களை அலை கழிப்பதாகவும் சேலம் மின் பகிர்மான அலுவலகத்தில்…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சேரி சாலையில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. அதன் அருகே மின்மாற்றி அமைக்கப்பட்டு மின்விநியோகம் செய்யப்படுகிறது. நேற்று மதியம் மின்மாற்றி திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.…

Read more

எல்.கே.ஜி மாணவரை அடித்த பள்ளி ஆசிரியர்…. தந்தை அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குப்பம் கிராமத்தில் ராமையா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவரது மகன் தர்ஷன் கள்ளக்குறிச்சி மாவட்டம் மடப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறான். சம்பவம் நடைபெற்ற அன்று ராமையா…

Read more

திருவிழாவை முன்னிட்டு சாமி ஊர்வலம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கிளாபாளையம் கிராமத்தில் அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம் திருவிழாவை முன்னிட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பச்சையப்பன் என்பவர் சாமி வீதியுலா வாகனத்தை கடந்து சென்றுள்ளார்.…

Read more

BREAKING: அதிகாலையிலேயே கோர விபத்து… ஆம்னி பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி… பெரும் சோக சம்பவம்…!!;

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இன்று ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பாப்பிடத்திலே பேருந்தில் பயணித்த இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது அதிகாலையில்…

Read more

விசாரணைக்கு வருவதாக கூறிவிட்டு…. குடும்பத்துடன் தலைமறைவான போலி டாக்டர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரக்கண்டநல்லூர் தனலட்சுமி நகரில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் பொதுமக்களுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளிப்பதாக சுகாதார துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட மருந்து கடையில் சோதனை நடத்தினர். அப்போது…

Read more

பெயிண்ட் அடித்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கானாங்காடு பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி சம்பவம் நடைபெற்ற அன்று சின்னதுரை அப்பகுதியில் இருக்கும் வீட்டில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராதவிதமாக சின்னதுரை உயரமான இடத்தில் இருந்து தவறி…

Read more

திடீரென மயங்கி விழுந்த மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழையனூர் கிராமத்தில் நர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள்(70) என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கண்ணம்மாள் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.…

Read more

மளிகை பொருட்களை வாங்கி விட்டு…. சூப்பர் மார்க்கெட்டில் நூதன முறையில் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாசுதேவனூர் கிராமத்தில் மங்கையர்கரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் நைனார்பாளையம் கிராமத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் மங்கையர்க்கரசியின் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற ஒருவர் மளிகை பொருட்களை வாங்கினார். இதனையடுத்து அந்த பொருட்களை எடுத்துச் செல்லாமல்…

Read more

கழிவுநீர் கால்வாயில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்….. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பயணிகள் நிழற்குடை இருக்கிறது. அதற்கு பின்புறம் கழிவுநீர் கால்வாயில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு…

Read more

யாராவது தீ வைத்தார்களா….? எரிந்து நாசமான பள்ளி பேருந்து…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓடியந்தல் கிராமத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை அழைத்து வருவதற்காக பயன்படுத்தும் பேருந்து நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இரவு 11 மணி அளவில் அந்த பேருந்து திடீரென தீப்பிடித்து…

Read more

கையில் துப்பாக்கியுடன் சென்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இறையூர் கிராமத்தில் இருந்து அதையூர் செல்லும் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காட்டு கோவில் பகுதியில் ஒருவர் கையில் நாட்டுத் துப்பாக்கியுடன் நடந்து சென்றுள்ளார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில்…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்…. சிறுமியின் புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டல்…. போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. கடந்த மே மாதம் சதீஷ்குமார் கூறியபடி சிறுமி உளுந்தூர்பேட்டைக்கு சென்றுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டைக்கு சென்று…

Read more

திருமணமான 8 மாதத்தில்…. கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் சந்தப்பேட்டை பகுதியில் இர்பான்கான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பர்கத்பீவி(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியாக இருந்த பர்கத்பீவி இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கினார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால்…

Read more

தாய் என்று கூட பார்க்காமல் கத்தியால் குத்திய சிறுவன்…. பரபரப்பு சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே இருக்கும் கிராமத்தில் 36 வயதுடைய பெண் தனது கணவரை பிரிந்து சென்னையில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். அவர் திருவண்ணாமலையில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து அந்த பெண்ணை சென்னைக்கு…

Read more

தாய் வீட்டிற்கு சென்ற கர்ப்பிணி…. புது பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருந்த கௌரி தனது தாய் வீட்டிற்கு…

Read more

செம ஆஃபர்….! 10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி…. விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி-சேலம் மெயின் ரோட்டில் ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் 10 ரூபாய் நாணயத்திற்கு ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த பொதுமக்கள் வீடுகளில் வைத்திருந்த 10 ரூபாய் நாணயங்களை தேடி எடுத்து ஹோட்டலுக்கு சென்றனர். அங்கு கூட்ட…

Read more

சாவிலும் இணைபிரியா தம்பதி…. கணவர் இறந்த துக்கத்தில் மனைவி உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ராவத்தநல்லூர் பகுதியில் சின்ன தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சின்னத்தம்பி கடந்த 13-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை…

Read more

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம்…. முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள எஸ்.ஒகையூர் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமியிடம் 90 சென்ட் நிலத்தை வாங்கி அந்த நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது…

Read more

Other Story