பேருந்தில் ஏறிய பெண்…. தகாத வார்த்தையால் திட்டிய கண்டக்டர்…. போலீஸ் விசாரணை…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழைய வெங்கூர் கிராமத்தில் ஆனந்த நாயகி(50) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி ஆனந்தநாயகி செட்டி தாங்கல் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றார். அந்த வழியாக வந்த அரசு டவுன் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது…
Read more