மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பார்த்திபன் நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு ராஜேஷ் கீரப்பாளையம் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோபிசெட்டிபாளையம் நோக்கி…
Read more