“திருப்போரூர் பைபாஸ் பணிகள்”… நிறைவேறிய 6 வருட கனவு…. வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் சென்னை என்றாலே போக்குவரத்து நெரிசல் தான். இப்பகுதியில் மெட்ரோ ரயில் சேவை, மின்சார ரயில் சேவை போன்ற போக்குவரத்து பயன்பாடுகள் இருந்த நிலையிலும் நாளுக்கு நாள் போக்குவரத்து பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

Read more

“சொத்தில் மகளுக்கும் பங்கு உண்டு”… தந்தை சொன்ன அந்த வார்த்தை… கோபத்தில் போட்டுத்தள்ளிய மகன்… சென்னையில் பயங்கரம்…!!!

சென்னை பூந்தமல்லி பகுதியில் ராஜேந்திரன் (63) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்களும், வெங்கடேசன் (28) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் வெங்கடேசன் சொந்தமாக வேன் ஓட்டி வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரனுக்கு சொந்தமான 4 சென்ட் இடம் ஒன்று அவர்…

Read more

பல லட்சம் ரூபாய் வரி பாக்கி…. 43 கடைகளுக்கு சீல்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!

சென்னையில் மிகவும் முக்கிய பகுதியான தி நகர் மற்றும் பாண்டி பஜார் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில் அங்கு சிறிய மற்றும் பெரிய கடைகள், வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. இங்கே தினந்தோறும் வரும் மக்களின் கூட்டம் ஏராளம்.…

Read more

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மல்டி லெவல் பார்க்கிங் வசதி…. திடீரென மூடப்பட்டதால் அவதியில் வாகன ஓட்டிகள்…!!

சென்னை, மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்துள்ள பகுதி ஆகும். எனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் சென்னையின் மிக முக்கிய பகுதியான தி நகரில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக ஸ்மார்ட் சிட்டி…

Read more

வாடகை செலுத்தாத கடைகள்…. அதிகாரிகளின் அதிரடி ஆக்ஷன்….!!!!

சென்னை மாநகராட்சிக்கு வரிகள் செலுத்தாதவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதில் சில வர்த்தக பிரமுகர்கள் லட்சக்கணக்கில் பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களுக்கு மாநகராட்சியானது நோட்டீஸ் அனுப்பியது. எனினும் அவர்கள் வரிகளை செலுத்தவில்லை. இதையடுத்து சென்னை தி. நகர் ரங்கநாதன்…

Read more

வேலைக்கு வந்த பெண்ணிடம் இப்படியா நடந்துக்கணும்…. நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் (35) ஆவார். இவருடைய மனைவி மெர்லினா (32). இந்த தம்பதியினர் திருவான்மியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர், தனது வீட்டில் வேலை செய்யும் பெண்ணை துன்புறுத்தியதாக காவல்துறையினருக்கு புகார்…

Read more

“ரூட் தல கொண்டாட்டம்”…. பேருந்தில் ஏறி அடாவடி… கல்லூரி மாணவர்கள் அதிரடி கைது…!!!

சென்னையில் ரூட் தல என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் செய்துவரும் அட்டூழியங்கள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அவர்கள் சாலையில் ஆட்டம் போட்டும், பேருந்துகளில் பாடல் பாடியும் பொது மக்களுக்கு தொந்தரவு செய்து வருகின்றனர். அந்த வகையில் கல்லூரி மாணவர்கள் சமீபத்தில் மீண்டும்…

Read more

“15 நாட்களுக்குள் அது நடக்கணும்”…. ஐஓசி நிறுவனத்தை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்….!!

சென்னை, ஆசனூரில் பெட்ரோல் ஏற்றி செல்லக்கூடிய லாரியின் உரிமையாளர்கள், நல சங்கத்தின் வாயிலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் இந்தியன் ஆயில் நிறுவனத்தினரின் அதிகாரப் போக்கை கண்டிப்பதற்காக நடைபெற்றது. இதனால் தண்டையார்பேட்டை  எண்ணூரில் உள்ள ஐஓசி நிறுவனம் முன்பாக…

Read more

கடல் அலையில் சிக்கிய 2 சிறுவர்கள்…. பத்திரமாக மீட்ட மெரினா மீட்பு குழுவினர்….!!

மெரினா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் திடீரென கடல் அலையில் சிக்கிக் கொண்டார்கள். அப்போது அங்கிருந்த மெரினா மீட்புக் குழுவினர் உடனடியாக கடலுக்குள் சென்று அந்த இரண்டு சிறுவர்களின் உயிரையும் காப்பாற்றி வெளியே மீட்டு பத்திரமாக கொண்டு வந்துள்ளனர். அந்த…

Read more

சாப்பிடுவதற்காக வந்த இளம்பெண்…. நீண்ட நேரமாக பூட்டி கிடந்த அறை… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… காதல் விவகாரத்தில் பகீர்…!!

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா (22) என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சின்னமலை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார்.…

Read more

தங்கம் கடத்தல்… ஒரு அதிகாரியே இப்படி செய்யலாமா…? சென்னை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி…!!!

சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவு அலுவலகம் அமைந்துள்ளது.  இதில் சரவணன் என்பவர் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் பரிசோதிக்கும் வேலை பார்த்து வந்தார்.  இந்நிலையில் இவர் அடிக்கடி தங்கம் கடத்தி வருபவர்களுக்கு உதவி செய்வதாகவும், சில முறைகேடுகளில்…

Read more

Breaking: சட்டம் ஒழுங்கு ஸ்பெஷலிஸ்ட்…. சென்னை கமிஷனராக பொறுப்பேற்றார் அருண் ஐபிஎஸ்…!!!

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய கமிஷனர் ஆக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது சென்னை மாநகர புதிய கமிஷனர்…

Read more

சென்னை மாநகர புதிய கமிஷனராக அருண் ஐபிஎஸ் நியமனம்…!!!

சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் காவல்துறை பயிற்சி கல்லூரி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குனராகவும் கூடுதல் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர்…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி…? சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் திடீர் பணியிட மாற்றம்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது  என எதிர்கட்சிகள்…

Read more

சென்னை மெரினாவில் போலீஸ் போல் நாடகமாடி பணம் பறிப்பு… வாலிபர் அதிரடி கைது…!!!

சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் குமாரவேல் (43) என்பவர் வசித்து வருகிறார். இவர் பைக் டாக்சி ஓட்டுனராக வேலை பார்க்கிறார். இவர் சம்பவ நாட்டில் மெரினா கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள மணல் பரப்பில் படுத்து துங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த ஒருவர்…

Read more

சென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்…. 8 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை தண்டையார்பேட்டை அண்ணா நகர் பகுதியில் சமையல் வேலை செய்து வரும் தனலட்சுமி என்பவரது மகன் கவுரிநாத் (8). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் தனது நண்பனுடன் சேர்ந்து…

Read more

சென்னையில் நாளை முதல் 2 நாட்கள் மின்தடை… உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் 2 நாட்கள் மின்தடை ஏற்படும் என அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம்…

Read more

தூங்கிக்கொண்டிருந்த தாய்…. எழுந்து பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி…. குழந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்…!!

சென்னையில் வசித்து வருபவர் அருண்குமார் – துர்கா தம்பதிகள். இவர்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. துர்கா கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் தன்னுடைய தாய் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில்…

Read more

கெமிக்கல் வாங்க சென்ற கல்லூரி மாணவி… சட்டென நடந்த பயங்கரம்… தரதரவென இழுத்துச் சென்ற லாரி…. அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னையில் உள்ள செனாய் நகர் பகுதியில் ஆர்த்தி (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிஎச்டி படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் படிப்பு சம்பந்தமாக கெமிக்கல் வாங்குவதற்காக கல்லூரியிலிருந்து அடையாறுக்கு சென்றார். இவர் தன்னுடைய தோழி ரேணுகா தேவியுடன் இருசக்கர…

Read more

பால்கனி இடிந்து விழுந்து உயிரிழந்த முதியவர்…. சென்னையில் சோக சம்பவம்…!!

சென்னை வடபழனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட என் ஜி ஓ காலனி பகுதியில் சுமார் 25 வருட பழைய கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் முதல் தரத்தில் விஜயலட்சுமி என்ற பெண் ஒருவர் வசித்து வந்த நிலையில் நேற்று…

Read more

“ஆசை வார்த்தைகள்”… காதல் வலையில் வீழ்த்தி 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் அருள்ராஜ் (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் சக தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவருக்கு 15 வயதில் ஒரு மகள்…

Read more

சிறுவன் குடித்த குடிநீரில் எந்த கலப்படமும் இல்லை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…!!!!

சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிரையில் இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், சென்னை சைதாப்பேட்டையில் கடும் வயிற்றுப் போக்கால் 11 வயது…

Read more

நம்பி சென்ற 17 வயது சிறுமி…. நண்பர்களுக்கு விருந்தாக்கிய பேஸ்புக் காதலன்….. திடுக்கிடும் தகவல்…!!

சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளார். இதானால் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் , போலீசார் சிறுமியை செல்போன் எண்ணை வைத்து தேடியபோது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் என்ற…

Read more

என்னுடைய முன்னாள் காதலியுடன் நீ பேசுவதா…? ஆத்திரத்தில் வாலிபர் அடித்துக் கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை திருவான்மியூரில் ஹரிஹரன் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தில் டெவலப்மெண்ட் மேனேஜராக தரணிதரன் (34) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருடைய…

Read more

“நன்றி தங்கச்சி” கடற்கரையில் பேல் பூரி விற்ற இளம்பெண்…. வெளிநாட்டு யூடியூபர் செய்த செயல்…. இணையத்தில் செம டிரெண்ட்…!!

அமெரிக் காவை சேர்ந்த பிரபல யூடியூபர் கிறிஸ்டோபர் லூயிஸ் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடையில் இளம்பெண் ஒருவரிடம் பேல் பூரி வாங்கிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. இதை வாங்கி அவர் நன்றி தங்கச்சி என்று கூறியுள்ளார். தங்கச்சி சரியா?…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த அந்த போட்டோ…. சிறிதுநேரத்தில் வந்த போன் கால்… அதிர்ச்சியில் இளைஞர்….!!

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் ராகேஷ். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இவருடைய வாட்ஸ் அப்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் ராகேஷ் இளம்பெண்…

Read more

“என் சாவுக்கு காரணம் கணவரும், கள்ளகாதலனும்” சிக்கிய கடிதம்…. பெண் தற்கொலையில் அதிர்ச்சி…!!

சென்னை சேர்ந்தவர் சரவணன். 42 வயதான இவர் பெயிண்டராக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயசாந்தி. இவர் பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள்…

Read more

அடக்கடவுளே…! 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை…. பூசாரி உட்பட 3 பேர் கைது…!!!

தமிழகத்தில்  கடந்த சில நாட்களாகவே பெண்கள், சிறுமிகள், முதியவர்கள் என்று பலரும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவதை செய்திகளாக நாம் பார்த்து வருகிறோம். அதே சமயம் அவ்வப்போது சிறுவர்களும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு வரும் அதிர்ச்சி சம்பவங்களும் நடைபெறுகிறது. அந்த வகையில்…

Read more

சரக்கு வாங்கி கொடுத்து கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த நண்பன்…. கொடூரமாக வெட்டி ஆற்றில் வீசிய அவலம்…!!

சென்னை சைதாப்பேட்டை அருகே உள்ள அடையார் ஆற்றங் கரையில் வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்த நிலையில் இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பார்த்ததில் அந்த வாலிபரின்…

Read more

“ஓ ரசிக்கும் சீமானே வா” 95 வயதிலும் நடனத்தில் பட்டையை கிளப்பும் பாட்டி…. அசத்தல் வீடியோ வைரல்…!!

யாரையுமே அவரவர்களின் திறமையையும், கலை ஆர்வத்தையும் அவர்களின் வயதை வைத்து மதிப்பிடக் கூடாது என்பதை 95 வயது பாட்டி ஒருவர் தன்னுடைய அசத்தலான நடனம் மூலமாக நிரூபித்திருக்கிறார். அந்தவகையில் சென்னையில் உள்ள விஷ்ராந்தி என்ற முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. அங்கே…

Read more

நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.‌.. சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை பகுதியில் யோகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய தந்தையின் காரை எடுத்துக்கொண்டு புது வண்ணாரப்பேட்டைக்கு சென்றுள்ளார். இவர் டோல்கேட் அருகே சென்றபோது திடீரென அவருடைய காரில் ‌ இருந்து கரும்புகை வெளியேறியது. அதன் பிறகு சற்று…

Read more

“வா உல்லாசமாக இருக்கலாம்” வீட்டிற்கு அழைத்த இளம்பெண்….. உள்ளே சென்ற வாலிபருக்கு ஒரே ஷாக்…!!

ஹரியானா மாநிலத்தில் வசித்து வருபவர் விஜய் தாபா(20). இந்த வாலிபர் கடந்த சில மாதங்களாக பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ஹோட்டலில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு செல் போன் மூலமாக வடபழனியில் உள்ள இளம் பெண் ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

Read more

“காதல் தோல்வியால் விரக்தி” 9.45 தான் அந்த டைம்…. விமான நிலையத்தையே கதறவிட்ட பட்டதாரி இளைஞர்….!!

சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமான நிலையத்திற்கு காதல் தோல்வியால் இளைஞர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் செய்த விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இண்டிகோ விமான நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை மையமானது சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள நிலையில் இந்த அலுவலகத்திற்கு…

Read more

விஜய் பிறந்தநாளில் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை…. சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!!

நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் கட்சி நிர்வாகிகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிறுவன் கையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற…

Read more

தாய் மற்றும் தம்பியை கழுத்தறுத்து கொன்ற இளைஞர்… சென்னையில் பயங்கரம்…!!!

சென்னையில் தனது தாய் மற்றும் தம்பியை இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. சென்னை திருவொற்றியூர் திருநகர் ஒன்றாவது தெருவை சேர்ந்த பத்மா என்பவருக்கு நித்தேஷ்(20) மற்றும் சஞ்சய் (14) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இந்த நிலையில்…

Read more

விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறிய ராட்வீலர் நாய்… சென்னையில் மீண்டும் அதிர்ச்சி…!!

சென்னை மாங்காடு அருகே பொழுமனிவாக்கம் சார்லஸ் நகர் அமைந்துள்ளது. இங்க ராகேஷ்-எலிசபெத் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 11 வயதில் துஜேஷ் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் துஜேஸ் நேற்று மாலை வீட்டின் அருகே  விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது…

Read more

ஜாலியா இருக்கலாம் வாங்க… ஆசையாக அழைத்த இளம்பெண்… நம்பி சென்ற வாலிபர்… காத்திருந்த பேரதிர்ச்சி…!!!!

சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் விஜய் தாபா (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியானாவை சேர்ந்தவர். இவர் கடந்த சில மாதங்களாக ஒரு ஹோட்டலில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில் செல்போன் செயலி மூலம் இளம் பெண் ஒருவரிடம் அவருக்கு…

Read more

குளியல் வீடியோ, ஓரினச்சேர்க்கை… ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணை… ச்ச்சீ… இப்படி ஒரு சம்பவமா…?

சென்னையில் உள்ள ஒரு பிரபலமான இன்ஜினியரிங் கல்லூரியில் 20 வயது மாணவி ஒருவர் BE 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் தற்போது பரபரப்பு புகார் ஒன்றிணை கொடுத்துள்ளார். அதில் நான் திருமங்கலத்தில் ஒரு வாடகை…

Read more

“ஏன் தனியா உக்காந்து பேசுற உள்ளே போ” கண்டித்த தந்தை…. 19 வயது மகள் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

சென்னை வியாசர்பாடியில் வசித்து வருபவர் சௌந்தர் – அருணா தம்பதி. இவர்களுக்கு தமிழ்ச்செல்வி (14), ரிஷிகா (13) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரிஷிகா, வீட்டின் வெளியே செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த…

Read more

விபத்தில் உயிரிழந்த காதலன்… துக்கம் தாங்க முடியாமல் +2 மாணவி விபரீத முடிவு… சோகம்…!!!

சென்னை புது வண்ணாரப்பேட்டை பாரதி நகர் ஏ இ கோவில் தெருவில் கூலித்தொழிலாளியான வெங்கடாசலபதி வசித்து வருகிறார். இவருடைய மகள் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த நிலையில் திருவொற்றியூர் தியாகராயபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த அப்துல்…

Read more

சத்தம் போட்டு பேசியது ஒரு குத்தமா….? நலம் விசாரிக்கச் சென்ற இடத்தில் பறிபோன உயிர்… நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!!

சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் சதாசிவம் (31) என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டின் அருகே நேற்று இரவு வினோத், கார்த்திகேயன் மற்றும் கண்ணன் ஆகியோர் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். அதாவது இவர்கள் தன்னுடைய நண்பனின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் அங்கு சென்று நலம்…

Read more

பீடி தராததால் ஆத்திரம்… தந்தைக்கு நடந்த கொடூரம்… போலீஸ் விசாரணை…!!

ஆவடியில் பீடி தராத தந்தையை கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர் எம்கேபி நகர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருண் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மகேந்திரன் கல்லால் அடித்துக்…

Read more

ஒரு தலை காதல்… திரும்பி கூட பார்க்காத இளம்பெண்… ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்…!!!

மதுரை அண்ணா நகரை சேர்ந்த நவீன் ராஜ் என்ற 27 வயது இளைஞர், இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில் மயிலாப்பூர் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில்…

Read more

OMG: “என் மனைவியை பிடிக்கல உன்ன தான் பிடிச்சிருக்கு” 17-ஐ கர்ப்பமாக்கிய 2 குழந்தைகளின் தந்தை….!!

ராணிப்பேட்டை நெடும்புலி கிராமத்தில் வசிப்பவர் கணபதி. 23 வயதான இவருக்கு  திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளது. இவர் 17 வயது மாணவி ஒருவரோடு பழகி வந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக இந்த மாணவியை கணபதி காதலிப்பதாக…

Read more

பெண்ணை முட்டி தர தரவென இழுத்து சென்ற மாடு… சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!

சென்னை திருவொற்றியூரில் சாலையில் சென்ற பெண்ணை மாடுமுட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் மதுமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் உறவினரை பார்ப்பதற்காக நடந்து சென்றார். அப்போது அந்த…

Read more

விளையாட்டாக ரயில் மீது ஏறிய இளைஞர்…. சட்டுன்னு நடந்த சம்பவம்….. அடுத்த நொடியே பறிபோன உயிர்…!!

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சரக்கு ரயில் மீது ஏறி விளையாடிய பொழுது திடீரென்று மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 19 வயது இளைஞர் கவின் சித்தார்த். இவர் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து…

Read more

பிஸ்கட் போட்ட 6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்…. தமிழகத்தில் தொடரும் சோகம்….!!!

சமீபகாலமாகவே நாய்க்கடி சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வருகிறது. இதற்கு அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இன்னும் குறைந்தபாடில்லை. அந்தவகையில் சென்னை நொச்சிக்குப்பத்தில் தெருநாய் கடித்ததில் 6 வயது சிறுவன் காயமடைந்துள்ளார். வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவன்,…

Read more

பெற்றோரிடம் அடம்பிடித்து பைக் வாங்கிய கோமாவிலிருந்து மீண்ட இளைஞர்…. 10 நாட்களில் நடந்த சோகம்….!!

சென்னை திருவொற்றியூரில் பெட்ரோல் பங்க் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையில் மோதியதில் 18 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த அப்துல் சாஜல் என்ற 18 வயது இளைஞர் தன்னுடைய பெற்றோரிடம் அடம் பிடித்து கடந்த…

Read more

சென்னையில் ஒரே குடியிருப்பில் அடுத்தடுத்து இரு காவலர்கள் தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை பட்டினம்பாக்கம் ரோகினி கார்டன் பகுதியில் காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து இரு காவலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜான் ஆல்பர்ட் என்பவர் அங்கு வசித்து வந்துள்ளார். இவர்…

Read more

பேருந்தில் மூத்த குடிமக்களுக்கான இலவச பயண அட்டைகள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் மாநகரப் பேருந்துகளில் மூத்த குடி மக்களுக்கான இலவச பஸ் பயண டோக்கன்கள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நடப்பாண்டில் ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்திற்கான கட்டணம் இல்லா …

Read more

Other Story