ஈரான் போட்ட ‘செக்’.. போரை நிறுத்த அமெரிக்காவுக்கு மிகப்பெரிய நிபந்தனை.. ஹோர்முஸ் தொடர்பாக பெரும் கோரிக்கை.. டொனால்ட் டிரம்ப் சம்மதிப்பாரா?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர, பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகள்…

Read more

Other Story