சுகாதாரம் இன்றி இயங்கிய ஹோட்டல்கள்…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சிவமணி, ராஜேஷ் ஆகியோர் பாகாயம், சத்துவாச்சாரி பகுதியில் இருக்கும் 11 ஹோட்டல்களில் திடீரென ஆய்வு நடத்தினர். அப்போது சுகாதாரம் இல்லாமல் இயங்கிய இரண்டு…

Read more

திடீரென பற்றி எரிந்த தீ…. எலும்பு கூடாக மாறிய லாரி…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியில் பத்மசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை குஜிலியம்பாறையில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டு காட்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் அருகே சென்றபோது லாரியின் முன்…

Read more

பிறந்து 26 நாட்களே ஆன குழந்தை…. கழுத்தை அறுத்த தந்தை…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள தேவிசெட்டிகுப்பம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் இந்திய விமானப்படை தாம்பரம் பிரிவில் உணவு பரிமாறும் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி உள்ளார்.…

Read more

சுற்றுலா வந்து திரும்பிய போது…. வேன் கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 16 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள துரைபாடி கிராமத்தில் குழந்தைகள் உள்பட 16 பேர் வேனில் ஏற்காடு சுற்றுலா சென்றனர். அந்த வேனை அஜய் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஏற்காட்டில் உள்ள பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு அவர்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.…

Read more

திருமணமான 5 மாதத்தில்…. புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கார்டன் பகுதியில் விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் மணிகண்டன் என்ற மகன் உள்ளார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மணிகண்டனுக்கு சுதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நேற்று மாலை…

Read more

தனி பட்டா வழங்க தாமதம்…. மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் ஓச்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு அந்த நிலத்திற்கு சிவகுமார் தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்து சேவை கட்டணத்தையும் செலுத்தினார். பல மாதங்கள் ஆகியும்…

Read more

பிரசவ வலியோடு 15 கி.மீ தூரம் நடந்தே சென்ற கர்ப்பிணி…. மலைவாழ் மக்களின் கோரிக்கை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முத்தன் குடிசை கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி(22) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிவகாமிக்கு நேற்று முன்தினம் பிரசவ…

Read more

சுற்றுலா பேருந்து-வேன் நேருக்கு நேர் மோதல்…. 11 பக்தர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரு சுற்றுலா பேருந்தில் ஏத்தாப்பூரில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்து நேற்று காலை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எருமியாம்பட்டி அருகே சென்ற…

Read more

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்…. கார் விபத்தில் சிக்கி வியாபாரி பலி; 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் வியாபாரியான ராஜேஷ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சினி (30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜோசப் ஆபிரகாம்(8), கேசர்(6) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு ராஜேஷ்…

Read more

3 மாத பெண் குழந்தையை விட்டு சென்ற பெற்றோர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்த அடையாளம் தெரியாத பெண் தனது 3 மாத பெண் குழந்தையை அருகே இருந்த மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பி வராததால் மூதாட்டி குழந்தையை காட்பாடி ரயில்…

Read more

கட்டுமான பணிக்காக தோண்டிய பள்ளம்…. 3 அடி உயரமுள்ள நடராஜர் சிலை கண்டெடுப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சொந்தமான இடத்தில் கலைவாணி 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வைத்து மாஸ்க், நாப்கின் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வந்துள்ளார்.…

Read more

“பயிற்சியாளர் கவிதாவை மீண்டும் பணியில் சேர்க்கணும்”… வீராங்கனைகள் கோரிக்கை..!!!!

அரசு பளுதூக்கும் பயிற்சி மையத்திலிருந்து நீக்கப்பட்ட பயிற்சியாளரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என வீராங்கனைகள் ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள்.  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி…

Read more

கே.வி.குப்பத்தில் நடந்த வேலை வாய்ப்பு முகாம்… 148 பேருக்கு பணி நியமன ஆணை…!!!

கே.வி குப்பத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 148 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பம் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் தமிழ்நாடு மாநில ஊரக மகளிர் திட்டம் சார்பாக தீன் தயாள் உபாத்தியாய கிராமின்…

Read more

Other Story