“நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது.. சீக்கிரம் முடிவெடுங்க!”.. ஈரான் என்ற அடையாளமே உலக வரைபடத்தில் இருக்காது.. ஏஐ புகைப்படத்தால் உலகளவில் போர்ப்பதற்றம்..!!

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய அதிரடித் தாக்குதலில், அந்த நாட்டு உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் மூத்த தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சுமார் 40 நாட்கள் நீடித்த…

Read more

2.0 தயார்…! ஈரானைத் தாக்க நாங்க ரெடி ஆகிட்டு இருக்கோம்… புது குண்டை தூக்கிப்போட்ட டிரம்ப்… அமெரிக்கா முடிவால் கதி கலங்கும் உலக நாடுகள்..!!

ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 அன்று நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஏப்ரல் 8 முதல் இருவார கால போர் நிறுத்தம் அமலில் இருந்தது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானில்…

Read more

“காணாமல் போன அமெரிக்க விமானி!”.. பிடித்துக் கொடுத்தால் காத்திருக்கும் பிரம்மாண்ட பரிசு.. உலகையே அதிரவைத்த ஈரான் அறிவிப்பு..!!

ஈரான் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து விமானி ஒருவர் ஈரானுக்குள் குதித்துவிட்டதாக அந்நாட்டு உள்ளூர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அந்த விமானியை உயிருடன் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு விலையுயர்ந்த பரிசு வழங்கப்படும்…

Read more

“யார் பேச்சையும் கேட்க முடியாது!”.. போர் விமானங்களை நிறுத்த அமெரிக்கா கேட்ட அனுமதி மறுப்பு.. மிரளவைக்கும் இலங்கை அதிபரின் பேச்சு..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போர் 21-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பும் எண்ணெய் நிறுவனங்களைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றன. இந்தச் சூழலில், இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 84 மாலுமிகள் உயிரிழந்தனர்; 32…

Read more

Other Story