ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் மணமகன் தேவை…. வைரலான 37 வயது பெண்ணின் whatsapp உரையாடல்….!!

மும்பையை சேர்ந்த 37 வயது பெண்ணின் whatsapp உரையாடல் எக்ஸ் வலைதள பக்கத்தில் வைரல் ஆகியுள்ளது. அதில் வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு நல்ல கல்வி பின்புலம் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணராகவோ பட்டைய…

Read more

இனி சீட் பார்க்க LOGIN செய்ய வேண்டியதில்லை….. ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட IRCTC…!!

IRCTC செயலி அல்லது இணையதளத்தில் உள்நுழைய வேண்டிய அவசியமின்றி இருக்கை கிடைப்பதைச் சரிபார்க்க பயணிகளுக்கு வசதியான வழியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது, ரயில்களில் காலியாக உள்ள இருக்கைகள் பற்றிய தகவல்களை பயணிகள் தங்கள் மொபைல் போன்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக்…

Read more

நீதி கேட்க சென்ற கணவன்-மனைவி…. “நீதிபதி முன் டிஷும்-டிஷும்” வைரலாகும் வீடியோ…!!

நீதிமன்ற அறைக்குள் கணவன்-மனைவி இருவரும் தகராறில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியினர் ஒருவருக்கொருவர் எதிராக வழக்குகளை தாக்கல் செய்த நிலையில், அவர்களது வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. அங்கு நீதிபதி அவர்களின் வாதங்களைக் கேட்க முன்வந்த…

Read more

2024 வாயு சக்தி பயிற்சி…. ஆயத்தப் பணிகள் தீவிரம்….!!

இந்திய வான்படையின் வாயு சக்தி பயிற்சிக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. வரும் 17ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் 2024 வாயு சக்தி என்ற பயிற்சியில் இந்திய விமான படையினர் ஈடுபட உள்ளனர். அதற்கான முன்னேற்பாடுகள் ஜோத்பூர் பகுதியில் உள்ள விமான…

Read more

மேயர் தேர்தலில் தில்லுமுல்லு…. வாக்குகளை பேனாவில் திருத்திய அதிகாரி….!!

சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரி வாக்குகளை பேனாவில் திருத்திய காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் ஆம் ஆத்மி எட்டு வாக்குச்சீட்டை திருத்தி தில்லு முல்லு செய்ததாக புகார் தெரிவித்துள்ளது. தேர்தல் அதிகாரி…

Read more

I.N.D.I.A ஒருவர் இருவரால் பலவீனம் அடையாது – மல்லிகார்ஜுன் கார்கே

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்கள் மாநாட்டில் மல்லிகார்ஜுனா கார்கே கலந்துகொண்டு பேசியபோது இந்தியா கூட்டணியை விட்டு ஒருவர் செல்வதால் கூட்டணி பலவீனம் அடையாது. ஒருவர் நாட்டை விட்டு வெளியேறினால் நாடு பலவீனம் அடையுமா? அதைப் போன்று தான் இதுவும்.…

Read more

மோடி மக்கள் உயிரை பறிக்கிறார் – மல்லிகார்ஜுன் கார்கே

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்கள் மாநாட்டில் மல்லிகார்ஜுனா கார்கே கலந்துகொண்டு பேசியபோது, தற்போதுள்ள மத்திய அரசு தலைவர்களை அச்சுறுத்தி வருகிறது. முன்னாள் பிரதமர்களான ராஜீவ் காந்தியும், இந்திரா காந்தியும் மக்களுக்காக உயிர் தியாகம் செய்தவர்கள். ஆனால் மோடியோ மக்களின்…

Read more

BREAKING: தேர்தல் தேதி அறிவிப்பு

உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிப். 8 வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது, பிப்.15 வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. பிப்.27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதிகபட்சமாக…

Read more

யாத்திரையில் ராகுல் காந்தி இல்லை: அசாம் முதல்வர்

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’ என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமாந்த் பிஸ்வா, “யாத்திரையில் ராகுல் காந்தி போன்ற போலி நபரை பயன்படுத்துகின்றனர். அந்த நபரின் பெயர் என்ன, எப்படி…

Read more

மாணவியின் முடியை பிடித்து இழுத்த விவகாரம்…. மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்….!!

தெலுங்கானா மாநில வேளாண் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தை ஹைகோர்ட் வளாக கட்டுமானத்திற்கு கொடுக்க அரசு சமீபத்தில் முடிவெடுத்தது. இந்த முடிவை எதிர்த்து மாணவர்களும் ஆர் எஸ் எஸ் அமைப்புடன் தொடர்புடைய அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில்…

Read more

சுட்டுக் கொல்லப்பட்ட குரங்கு…. தோண்டி எடுத்த அதிகாரிகள்…. போலீஸ் விசாரணை….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் ஒரு குரங்கை கொலை செய்த புதைத்து விட்டதாக காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அஞ்சனி மிஸ்ரா என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து புதைக்கப்பட்ட குரங்கை மீண்டும் தோண்டி எடுத்து…

Read more

தடையை மீறி சேவல் சண்டை…. பலத்த பாதுகாப்பில் காயமடைந்த சேவல்….!!

பஞ்சாப் மாநிலம் பந்திட்டா பகுதியில் தடையை மீறி சேவல் சண்டை நடைபெற்றுள்ளது. இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதற்குள் அங்கிருந்த பலரும் தப்பி சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்து காயம் அடைந்த ஒரு சேவல் மீட்கப்பட்டுள்ளது. இது…

Read more

பயங்கரவாத அமைப்புக்கு நிதி உதவி…. இந்திய பொறியாளர் கைது….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வந்த பொறியாளர் ஒருவர் பயங்கரவாத அமைப்பான ISIS க்கு மூன்று முறை நிதியுதவி வழங்கியுள்ளார். இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு பொறியாளரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.…

Read more

மும்பை TO பெங்களூர்…. விமான கழிவறையில் பயணம்…. மன்னிப்பு கேட்ட SPICEJET….!!

மும்பையில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட SPICEJET நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார் அப்போது கழிவறையின் கதவு திறக்க முடியாத படி லாக் ஆகிவிட்டது. இதனால் உள்ளே இருக்கும் பயணிக்கு உதவுவதற்காக விமானத்தில் இருந்த சக பயணிகள் முயற்சி…

Read more

ஸ்ரீ ராமர் பற்றிய பதிவு…. முகநூல் பயணக் கைது….!!

உத்தரபிரதேச மாநிலம் பாக்யராஜ் பகுதியை சேர்ந்த சைலேந்திர குமார் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீராமர் தொடர்பாக ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத்தை சேர்ந்த சிவம் மிஷ்ரா…

Read more

வேலை வேணும்னா ஒரு இரவு… அரசு ஊழியரின் கேவலமான செயல்….!!

மத்திய பிரதேஷ் மாநிலத்தில் இருக்கும் சீட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு மூன்று மாணவிகள் நேர்காணலில் பங்கேற்க சென்றுள்ளனர். சஞ்சீவ் குமார் என்பவர் தான் நேர்காணலை மேற்கொண்டார். இந்நிலையில் நேர்காணல் முடிந்து சில மணி நேரங்களில் மூன்று மாணவிகளின் whatsapp எண்ணிற்கும் சஞ்சீவ் குமார்…

Read more

மாஞ்சா நூலால் 7 வயது சிறுவன் பலி…. அடுத்தடுத்து உயிரிழப்புகள்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் தார் மாவட்டத்தை சேர்ந்த வினோத் சௌஹான் என்பவரது 7 வயது மகன் கனிஷ்க். கனிஷ்க் தனது தந்தையுடன் நேற்று தின்பண்டம் வாங்குவதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டம் விடுவதற்கு தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் சிறுவனின்…

Read more

காதலிக்காக தேர்வில் முறைகேடு…. பொட்டு வச்சு லிப்ஸ்டிக் போட்டு பெண்ணாக மாறிய காதலன்….!!

சுகாதாரப் பணியாளர்களுக்கான அரசாங்க ஆள்சேர்ப்பு தேர்வு பஞ்சாப் மாநிலம் ஃபிரீத்கோட் மாவட்டத்தில் இருக்கும் பாபா ஃபிரீத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் ஆங்ரேஸ்சிங் என்ற இளைஞர் தனது காதலியின் தேர்வை எழுதுவதற்காக பொட்டு வைத்து லிப்ஸ்டிக் போட்டு பெண் போன்றே வந்துள்ளார்.…

Read more

அறையில் நெருப்பு மூட்டிய இருவர்…. மூச்சுத்திணறி பலி…. போலீஸ் விசாரணை….!!

டெல்லியில் உள்ள இந்தர்பூரி பகுதியில் நேபாலை சேர்ந்த ராம் பகதூர் மற்றும் அபிஷேக் ஆகிய இருவர் ரூம் ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை அவர்களது ரூம் கதவை வெகு நேரமாக தட்டியும் திறக்கவில்லை என்று சந்தேகம்…

Read more

குளிரிலிருந்து தப்பிக்க…. குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்…. 2 குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலி….!!

டெல்லியில் உள்ள அலிப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் ராகேஷ் – லலிதா தம்பதி. இந்த தம்பதிக்கு ஏழு மற்றும் எட்டு வயதில் இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில் டெல்லியில் அதிகப்படியான குளிர் நிலவுவதால் குளிரிலிருந்து தங்களை பாதுகாக்க அறையில் தீ மூட்டி விட்டு…

Read more

பனிமூட்டத்தால் தாமதம்…. விமானியை தாக்கிய பயணி…. வைரலாகும் காணொளி….!!

நேற்று இண்டிகோ விமானம் டெல்லியில் இருந்து கோவா செல்ல இருந்தது. ஆனால் அதிகப்படியான பனிமூட்டம் காரணமாக விமானம் புறப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டது இது குறித்து பயணிகளிடம் விமானி எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார். அப்போது விமானத்தில் இருந்த சாஹில் என்ற பயணி விமானியை…

Read more

“கால் அமுக்கி விடு” அரசு விடுதியில் சிறுமிகளுக்கு டார்ச்சர்…. போலீஸ் விசாரணை….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் அரசு மகளிர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் இரண்டு பெண் பாதுகாவலர்கள் அங்கு தங்கியுள்ள சிறுமிகளை தங்களது கால்களை அமுக்கி விட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர். அதோடு தாங்கள் கூறும் படி நடக்காவிட்டால் பிவாண்டி ரிமாண்ட்…

Read more

மோதிக்கொண்ட பேருந்துகள்…. 40 பேர் காயம்…. போலீஸ் விசாரணை….!!

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதிக்கு பேருந்து ஒன்று பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அதே சமயத்தில் மற்றொரு பேருந்தும் நொய்டா நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தோல்ப்பூரில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்து மதுரா அருகே…

Read more

உயிரைப் பறித்த மாஞ்சா நூல்…. இந்திய ராணுவ வீரர் பலி….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் கோடேஸ்வர் ரெட்டி. இந்திய ராணுவ வீரரான இவர் நேற்று தனது இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டம் விட பயன்படுத்த தடை செய்யப்பட்டிருக்கும் மாஞ்சா நூல் இவரது கழுத்தில் சுற்றியுள்ளது.…

Read more

700 க்கும் அதிகமான பிரேத பரிசோதனைகள்…. ஸ்ரீராமர் அனுப்பிய அழைப்பிதழ்…. கும்பாபிஷேகத்திற்கு அழைக்கப்பட்ட பெண்….!!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 அன்று நடைபெற இருக்கிறது. இதற்காக பலருக்கும் விழா அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. அழைப்பிதழ் இருப்பவர்களுக்கு மட்டும்தான் அனுமதி என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் நர்ஹர்பூர் பகுதியை சேர்ந்த சந்தோஷி துர்கா…

Read more

மனைவியின் 5வது திருமணம்…. தீக்குளித்த கணவன்…. போலீஸ் விசாரணை….!!

மத்திய பிரதேஷ் இண்டூர் பகுதியை சேர்ந்தவர் சுனில் லோகானி. 35 வயதான இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அந்த பெண்ணிற்கு இது நான்காவது திருமணம். சில தினங்களுக்கு முன்பு சுனில் லோகானி தனது மனைவி ஐந்தாவது திருமணம் செய்து கொள்ளப்…

Read more

மோமோஸ் சட்னிக்கு சண்டை…. முகத்தில் கத்தி குத்து…. போலீஸ் விசாரணை….!!

டெல்லியில் உள்ள ஷக்தார் பகுதியில் விகாஷ் என்பவர் மோமோஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று குமார் சந்திப் என்பவர் விகாஷ் கடைக்கு சென்று மோமோஸ் சாப்பிட்டுள்ளார். அப்போது குமார் கூடுதலாக சட்னி கேட்டுள்ளார். அதற்கு விகாஷ் சட்னி குறைவாக இருப்பதாக…

Read more

சந்தேகத்தால் வந்த வினை…. 19 முறை கத்திரிக்கோலால் குத்தி…. கணவன் கைது….!!

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்தவர்கள் பிரிஜ்மோகன் நிஷாத் – சுமன் நிஷாத் தம்பதி. இந்த தம்பதிக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சுமன் காய்கறி வாங்கிவிட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த…

Read more

ஹிமாச்சல் பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்…. அச்சத்தில் மக்கள்….!!

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் சம்பா மாவட்டத்தில் இன்று மதியம் 1:16 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 3.1 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் 9 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதங்களோ பொருள்சேதங்களோ ஏற்படவில்லை…

Read more

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4வது சம்மன்…. ஆஜர் ஆவாரா….? புறக்கணிப்பாரா….?

டெல்லியில் மதுபான கொள்கை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதனிடையே இந்த சம்பவத்தில் சட்டத்திற்கு புறம்பாக பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கதுறையும் தனி வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்காக டெல்லியின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது…

Read more

வாயில் சிறுநீர் கழித்த கும்பல்…. போலீஸ் பண்ற வேலைய இது…. 3 பேர் கைது…. 7 பேருக்கு வலைவீச்சு….!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர் போலீஸ் கான்ஸ்டபிள் தர்மேந்திரா யாதவ். இவரது மகன் ஹிமான்சு யாதவ் என்பவருக்கும் 19 வயது கல்லூரி மாணவர் ஒருவருக்கும் இடையே முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் மாணவரின் எண்ணிற்கு ஒரு பெண் போன்று மெசேஜ் அனுப்பி…

Read more

மோடி வீடு கட்டி கொடுப்பார்…. அதிகப் பிள்ளைகளை பெற்றுக் கொள்ளுங்கள் – பாஜக மந்திரி

பாஜக ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தின் பழங்குடியின வளர்ச்சித் துறை மந்திரியான பாபுலால் கார்டி நேற்று பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் “பிரதமர் மோடியின் கனவு வீடு இல்லாமலும் பசியுடனும் யாரும் தூங்க கூடாது என்பதுதான். அதிக…

Read more

500 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்…. பேராசிரியருக்கு எதிராக பிரதமரிடம் கடிதம்….!!

ஹரியானாவில் உள்ள சவுத்ரி லால் தேவி பல்கலைக்கழகத்தில் படிக்கும் 500 மாணவிகள் பிரதமர் மோடி அவர்களுக்கும் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் அவர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர் ஒருவர் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக…

Read more

4 வயது மகனை கொன்று…. பேக்கில் பேக் பண்ண பெண் தொழிலதிபர்…. சிக்கியது எப்படி….?

பெங்களூரை சேர்ந்த பெண் தொழிலதிபரான சுச்சனா தனது நான்கு வயது மகனுடன் கோவாவுக்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து காலி செய்த சுச்சனா பெங்களூருக்கு செல்ல டாக்ஸி ஒன்று தயார் செய்து தருமாறு கேட்டுள்ளார். விடுதி…

Read more

மிஷினயே தூக்கிட்டாங்களா….? ATM-உடன் 30 லட்சம் அபேஸ்…. மர்ம கும்ப கும்பலுக்கு வலைவீச்சு….!!

உத்தரபிரதேச மாநிலம் சுக்ரோல் பகுதியில் SBI ATM ஒன்று அமைந்திருந்தது. இந்நிலையில் இந்த ஏடிஎம்-க்கு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இன்று அதிகாலை 2.30 மணி அளவில் வந்துள்ளது. அவர்கள் ஏடிஎம்மில் இருந்த 30 லட்சம் ரூபாய் பணத்துடன்…

Read more

ஒன்றிய அரசுக்கு 25,000 அபராதம்…. பஞ்சாப் நீதிமன்றம் அதிரடி….!!

1987 ஆம் வருடம் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்பஜன் என்பவரது நிலத்தை ஒன்றிய அரசு கையகப்படுத்தி உள்ளது. இந்த நிலத்திற்கு ஹர்பஜன் அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லை என்று கூறி அவர் குர்தாஸ்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த…

Read more

அயோத்தி கோவில்… மைசூர் சிற்பியின் ராமர் சிலை தேர்வு….!!

அயோத்தியில் இந்த மாதம் 22 ஆம் தேதி நடைபெற இருக்கும் குடமுழுக்கு விழாவில் போது நிறுவ மைசூரை சேர்ந்த அருண் யோகிராஜ் என்ற சிற்பி வடித்த ராமர் சிலை தேர்வாகியுள்ளது. அருண் யோகிராஜ் குடும்பம் கடந்த ஐந்து தலைமுறைகளாக சிலை செய்யும்…

Read more

உப்புல பொதச்சா உயிர் வந்துடும்…. இறந்த சிறுவர்களின் பெற்றோர் நம்பிக்கை….!!

கர்நாடகா மாநிலம் ஆவேரி மாவட்டத்தில் உள்ள கலபுஜே கிராமத்தை சேர்ந்த ஹேமந்த ஹரிஜன், நாகராஜா லங்கேரா ஆகிய இரண்டு சிறுவர்களும் குளத்தில் குளிப்பதற்காக சென்று உள்ளனர். ஆனால் இவர்கள் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் குளத்திற்கு சென்று பார்த்தபோது சிறுவர்களின் ஆடை மட்டும்…

Read more

விருந்துல நல்லி எலும்பு கறி இல்லை…. திருமணத்தை நிப்பாட்டியா மாப்பிள்ளை வீட்டார்….!!

ஹைதராபாத் நிஜாமாத் பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் ஜக்தியால் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இரு வீட்டார் இணைந்து திருமணம் ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த நவம்பர் மாதம் இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் நிச்சயதார்த்தம் நடந்த அன்றே திருமணம் கைவிடப்பட்டுள்ளது. நிச்சயதார்த்தம்…

Read more

ரோட்ல வழி இல்லை…. படகாக மாறிய எஸ்யூவி தார்…. வைரல் வீடியோவால் சிக்கிய ஓட்டுனர்….!!

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் லாஹவுல் ஸ்பிட்டி மாவட்டத்தின் சாலைகள் விடுமுறை காலம் என்பதால் போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்க விரும்பாத மகேந்திரா எஸ்யூவி கார் ஓட்டுனர் ஒருவர் மாற்றுப் பாதையை கண்டுபிடித்து காவல் துறையினரிடம் சிக்கி உள்ளார். போக்குவரத்து…

Read more

700 ரூபாய்க்கு தார் கார்… வைரலான சிறுவனின் காணொளி…. ஆனந்த் மகேந்திரா வெளியிட்ட பதிவு….!!

உத்தபிரதேச மாநிலம் நொயிடா பகுதியை சேர்ந்த சிக்கு என்ற சிறுவன் தனது தந்தையிடம் மகேந்திரா நிறுவனத்தின் தார் கார் வாங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். தன்னிடம் இருக்கும் 700 ரூபாயை வைத்து மகேந்திரா நிறுவனத்தின் தார் காரை வாங்க முடியும் என்று…

Read more

40 நாள் ஆன பச்சிளம் குழந்தை…. எலி கடித்ததால் பலி….!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு 40 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இவர் நேற்று குழந்தையை வீட்டில் தரையில் படுக்க வைத்து விட்டு குளிக்க சென்றுள்ளார். அந்த சமயத்தில் குழந்தையின் அருகே வந்த…

Read more

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. சண்டிகரில் முக கவசம் கட்டாயம்….!!

கடந்த சில தினங்களாக இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக 640 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2997 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம்…

Read more

இந்திய குடியரசு தின விழா…. சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர்….!!

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு தின விழா வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோன்று உலக நாடுகளின் தலைவர்களுக்கு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும். அவ்வகையில் இம்முறை குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக…

Read more

ஜிபிஎஸ் மூலமாக சுங்க கட்டணம்…. அமலுக்கு வரும் புதிய அம்சம்….!!

ஜிபிஎஸ் மூலமாக சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து மாநிலங்கள் அவையில் பேசியவர், வாகனத்தின் பதிவு எண்…

Read more

குளிர் காய நினைத்த மாணவர்கள்…. அதிக அளவு நிலக்கரி புகை…. நான்கு பேர் பலி….!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களான ராகுல் குமார், அர்மான் அலி, அகிலேஷ் குமார், பிரின்ஸ் குமார் ஆகிய நால்வரும் ஜார்கண்ட் மாநிலத்தில் கணினித்துறை பயின்று வந்தனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த பத்து தினங்களாக குளிர்ந்த காத்து வீசி வருவதால் குளிர்…

Read more

இவர்களுக்கு முக கவசம் கட்டாயம்…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!

கர்நாடக மாநிலத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதோடு 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முக கவசம் கட்டாயம் இல்லை…

Read more

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…. பெற்றோர்களின் சம்மதம் அவசியம்…. பள்ளிகளுக்கு பரந்த சுற்றறிக்கை….!!

வருகின்ற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கமாக இருக்கும். ஆனால் சில பள்ளிகளில் பெற்றோர்களின் சம்மதம் இன்றி மாணவர்களை கட்டாயத்தின் பேரில் இந்த நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதனை தடுக்கும்…

Read more

கடற்படைக்கு புதிய கப்பல்கள்…. 1600 கோடிக்கு ஒப்பந்தம்…. பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்….!!

கடற்படைக்கு 6 ரோந்து கப்பல்கள் வாங்க மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் மசாகான் டாக்யார்டு ஷிப்பில்டர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு உள்ளது. கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு 1614.89 கோடி ரூபாய்க்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில்…

Read more

21 பேருக்கு புதிய வகை கொரோனா…. தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்…. சுகாதாரத்துறை மந்திரி ஆலோசனை….!!

இந்தியாவில் 21 பேர் புதிய வகை கொரோனா ஜே என் 1ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவாவில் 19 பேருக்கும் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் தல ஒருவருக்கும் இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும்…

Read more

Other Story