“குடும்பத்தினருடன் ஜி.எஸ்.டி ஆபீஸர் தற்கொலை” மரணத்தின் பின்னணி என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!

கேரளாவின் அதிகாரப்பூர்வ குடியிருப்பில் சீனியர் சுங்கத்துறை அதிகாரி, அவருடைய சகோதரி மற்றும் தாய் மரணமடைந்த நிலையில் காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் ஜி.எஸ்.டி கூடுதல் ஆணையராக பணியாற்றிய மனிஷ் விஜய் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது கூட்டு…

Read more

OMG: மளமளவென ஏறி அடுக்குமாடி குடியிருப்பின் உச்சிக்கு சென்ற நாய்… பெண்ணின் துணிச்சல்… பாராட்டுகளை குவிக்கும் வீடியோ..!!

பிரேசிலில் நடந்த திடுக்கிடும் மீட்புச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. உயர்கட்டிடத்தின் ஒரு ஜன்னலில் ஆபத்தான முறையில் தொங்கிகொண்டிருந்த நாயை ஒரு பெண் காகித பெட்டியின் உதவியால் காப்பாற்றினார். வீடியோவில், அந்தப் பெண் கீழுள்ள ஜன்னலிலிருந்து காகித பெட்டியை சரியாக வைத்திருக்கிறார்.…

Read more

நிலநடுக்கமும் மனைவியும் ஒன்றுதான்…!! நகைச்சுவையாக பேசிய நபர்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதற்கிடையில், ஒரு மெட்ரோ நிலையத்திலிருந்து செய்தியாளர் ஒருவர் பொதுமக்கள் அனுபவங்களைப் பதிவு செய்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. குறிப்பாக, ஒரு நபரின் நகைச்சுவையான பதில் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. நிலநடுக்கத்தைக் குறித்துப்…

Read more

“காதலனுடன் கோவா பயணம்” வீட்டில் இருந்த நகைகளை திருடி சென்ற மாணவி… கடைசியில் நடந்த ஷாக் சம்பவம்…?

அண்மையில், 2 சிறுமிகள் காதலர்களுடன் சென்று கோவாவில் ஒளிந்துகொண்டதை நகர்ப்புற போலீசார் கண்டுபிடித்துள்ளனர். CBSE பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவிகள் இருவரும், தங்கள் காதலர்களுடன் சேர்ந்து மும்பை வழியாக கோவா சென்றிருந்தனர். இவர்கள் 4 பேரும் பள்ளி மற்றும் டியூசன்…

Read more

“விறுவிறுப்பாக நடந்த கபடி போட்டி” திடீரென வலியால் துடித்த வீராங்கனை… நடந்த திடுக்கிடும் சம்பவம்…!!

ஒரு பெண்கள் கபடி போட்டியின் போது நடந்த திடுக்கிடும் சம்பவம், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஒரு ரெய்டர், ஒரு மிக முக்கியமான தருணத்தில் கொடிய கால் கட்டு காயத்திற்குள்ளான வீடியோ வைரலாகியுள்ளது. இந்தக் காயம் முழங்கால் முறிவு…

Read more

நேருக்கு நேர் மோதிய பைக்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

கேரளாவை சேர்ந்த திலீப் கென்யா நாட்டில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்க்கும் நிலையில் தற்போது விடுமுறை என்பதால் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர் இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்தார். திருவனந்தபுரம் போத்தங்காடு அருகே உள்ள நந்தூர்கோணம்…

Read more

பூமி திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்…? நாசா எடுத்துள்ள முயற்சி என்ன…? முழு விவரம் இதோ…!!

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளார். இவர் அடுத்த மாதம் 19 ஆம் தேதியில் பூமிக்கு திரும்புவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரும் நாசா விஞ்ஞானியுமான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகர் டோனி ராபர்ட்ஸ் காலமானார்… பிரபலங்கள் இரங்கல்..!!

பிரபல ஹாலிவுட் மூத்த நடிகர் டோனி ராபர்ட் வயது மூப்பு தொடர்பான உடல் பிரச்சனை காரணமாக மரணம் அடைந்துள்ளார். இதனை அவரது மகள் தெரிவித்துள்ளார். பிளே இட் அகைன், சாம், ரேடியோ டேஸ், ஸ்டார் டட்ஸ் மெமரி, ஹன்னா அண்ட் ஹேர்…

Read more

மகா கும்பமேளா..! பிணத்தை எடுத்து ஆற்றில் வீசி விட்டனர்… எம்பி ஜெயா பச்சன் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள பிரக்யாராஜில் மகா கும்பமேளா வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. கடந்த 15-ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகின்ற 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கடந்த மாதம் 29 மவுனி அம்மாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள்…

Read more

நாளை 2025-26 பட்ஜெட் தாக்கல்…. எங்கு, எப்படி பார்க்கலாம்….? உங்களுக்கான தகவல் இதோ….!!

2025 – 2026 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 அதாவது நாளை தாக்கல் செய்யப்படுகின்றது. இதில் மோடி 3.0 அரசின் இந்த பட்ஜெட் தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் நிதி…

Read more

“இந்த மாதத்தில் மட்டும் 34 பேர்” ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்காள தேசத்தினர்… அதிரடியாக வெளியேற்றம்…!!

கேரளா மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் வடக்கு பரவூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பெயரில் அப்பகுதிக்கு சென்ற எர்ணாகுளம் காவல்துறையினர் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் சோதனை…

Read more

“துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட போலீஸ்” தற்கொலை செய்து கொண்டதன் நோக்கம் என்ன…? அதிர்ச்சி சம்பவம்..!!

ஆந்திர பிரதேசம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனுஹூ காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் மீது ஊழல் வழக்குகள் இருப்பதாகவும், அதற்கான விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் காலை காவல்…

Read more

வேற லெவல்..! இனி பெண்களை தீண்டினால் செருப்பு மூலமே சிக்குவான்… மாணவர்களின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு SOS எச்சரிக்கை அனுப்பும் வகையில் தனியார் பள்ளி மாணவிகள் காலணிகளை வடிவமைத்து அசத்தியுள்ளனர். பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பலவிதமான பாதுகாப்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உத்திரபிரதேச மாணவர்களின் புதுவித…

Read more

எத்தனை வாட்டி எச்சரிக்கை விடுத்தாலும் இப்படியா..? “டிஜிட்டல் ARREST -ஐ நம்பி யாரும் ஏமாறாதீங்க”..‌ரூ.5 1/2 கோடியை இழந்த ஆசிரியர்..!!

மும்பையை சேர்ந்த ஓய்வு பெற்ற 67 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி செல்போனில் வீடியோ அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பை ஆசிரியை ஏற்று பேசியுள்ளார். அப்போது எதிர் முனையில் போலீஸ் சீருடையில் காட்சியளித்த…

Read more

“பெண்ணை கடித்துக்கொன்ற ஆட்கொல்லி புலி”… மர்மமான முறையில் மரணம்… என்னதான் நடந்தது.. மக்கள் மகிழ்ச்சி..!!

கேரளா மாநிலம் வயநாட்டில் மானந்தவாடி என்னும் பகுதி அமைந்துள்ளது. கடந்த 24ஆம் தேதி ராதா என்ற பெண் ஒருவர் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது புலி அவரைத் தாக்கி பலியானார். மேலும் அந்த பெண்ணின் உடல் பாகங்களை புலி தின்றதாகவும் கூறப்படுகின்றது.…

Read more

நீட் தேர்வு மையத்தில் தொடரும் தற்கொலை..! பறிபோன 5-வது உயிர்…. ஒரே மாதத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிர்ச்சி…!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே. இ.இ நுழைவுத் தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் எங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.…

Read more

“என் தாயின் மருத்துவ செலவுக்காகத்தான் திருட போனேன்”… நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவர் பரபரப்பு வாக்குமூலம்..!!!

பிரபல பாலிவுட் நடிகர் சயித் அலிகான் வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சயித் அலிகானை குடும்பத்தினர் மீது அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

“இந்த பேருந்து எப்போது வரும்” வழி கேட்ட பெண்ணிற்கு நடந்த கொடுமை… இருவருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பேருந்துக்காக காத்திருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இரவு 11:30 மணியளவில் பெங்களூர் கே.ஆர் மார்க்கெட் பகுதியிலுள்ள குடோன் தெருவிற்கு அருகில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண் பேருந்திற்காக…

Read more

அடடே..!! இப்படியும் பூரி சுடலாமா…? புது விதமாக சமைத்த வாலிபர்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

இப்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் வாலிபர் ஒருவர் மின்சார காரை பயன்படுத்தி பூரி சுடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் கருப்பு நிற மின்சார கார் ஒன்று நின்று கொண்டிருக்கின்றது. அப்போது அந்த காருக்கு முன்பாக…

Read more

“எனக்கு இவங்கள தான் ரொம்ப பிடிக்கும்” பிரியங்கா காந்திக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய மாணவி… பின் நடந்த நிகழ்ச்சி சம்பவம்…!!

கேரளாவிலுள்ள பள்ளி மாணவ, மாணவிகளிடம் அஞ்சலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் முக்கிய பிரமுகர்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பும்  திட்டத்தை சில பள்ளிகள் செயல்படுத்தின. அதன்படி செனாடு பகுதியிலுள்ள பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் அஞ்சல் நடைமுறையை ஊக்குவிக்கும் விதமாக தனக்கு பிடித்தவர்களை தேர்வு செய்து…

Read more

“இப்படி இருந்தால் சன்னியாசியாக முடியாது”… ஜுனா அகராவிலிருந்து ஐஐடி பாபா வெளியேற்றம்… காரணம் இதுதான்…!!

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பிரம்மாண்ட மகா கும்பமேளா விழா நடைபெற்று வருகின்றது. கோடிக்கணக்கான பக்தர்களும் ஏராளமான துறவிகளும் வந்துள்ளனர். அந்த வகையில் ஐஐடி பாம்பேயில்  ஏரோஸ்பேஸ் பயின்று பின் அதை துறந்து சன்யாசம் புகுந்த அரியானாவை சேர்ந்த அபய் சிங்…

Read more

சயிப் அலிகான் கத்தி குத்து வழக்கு… கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஆதரவு தெரிவித்து … கோர்ட்டில் சண்டையிட்ட வழக்கறிஞர்கள்…!!

நடிகரான சயிப் அலிகான் மும்பை பாந்தாரா பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலை இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் சயிப் அலிகானை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். இச்சம்பவத்தில்…

Read more

“ஆயுள் தண்டனை பத்தாது”… தூக்கில் போடுங்க… கொந்தளித்த மம்தா பானர்ஜி… தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு…!!!

தலைநகர் கொல்கத்தாவிலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். மாநிலத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.…

Read more

“வானில் பறந்து கொண்டிருந்த பாராசூட்” திடீரென நடந்த விபரீதம்… பயிற்சியாளர் உட்பட இருவர் பலி…!!

மகாராஷ்டிரா மாநிலம் பூனைவை சேர்ந்த 27 வயதான சுற்றுலா ஷிவானி என்பவர் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு வானில் பறக்கும் பாராக்ளைடரில் பறக்க திட்டமிட்ட அவர் கோவாவில் உள்ள நிறுவனம் ஒன்றை தொடர்பு கொண்டார். இதனையடுத்து ஷிவானி பயிற்சியாளர் சுமல் என்பவருடன் பாராக்ளைடரில்…

Read more

பயிற்சி மையங்களில் தொடர்கதையாகி வரும் தற்கொலை..!! இது கூட காரணமாக இருக்கலாம்… கல்வி அமைச்சர் விளக்கம்…!!

கோச்சிங் சென்டர்களின் காடாக விளங்கும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட், ஜே .இ.இ உள்ளிட்ட நுழைவு தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றது. ராஜஸ்தானை சேர்ந்த ஷர்மா என்ற மாணவர் கடந்த…

Read more

பரபரப்பு…! பாலிவுட் நடிகர் மீது கொலை முயற்சி… புதிய புகைப்படத்தை வெளியிட்ட போலீசார்…!!

பிரபல பாலிவுட் நடிகர் சயித் அலிகான் வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சயித் அலிகானை குடும்பத்தினர் மீது அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

“5 வயது சிறுமி கற்பழித்து கொலை” விசாரணையில் சிக்கிய வாலிபர்… கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!

மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள குராப் என்ற கிராமத்தில் அசோக் சிங் என்பவர் வசித்து வருகின்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி தன்னுடன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர் அந்த சிறுமியை…

Read more

#WOW… முதல் இடத்தை பிடித்த நெல்லை… இந்திய நகரங்களின் காற்று மாசுபாடு… முழு விவரம் இதோ…!!

இந்தியாவில் காற்றின் தரம் ஒரு முக்கியமான சுற்றுச்சூழல் சவாலாக இருக்கின்றது. எனினும் பல்வேறு நகரங்களில் குறிப்பிட்ட தக்க மாறுபாடுகளுடன் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களை மதிப்பிடுவது அவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்டுகின்றது. இந்நிலையில் 2025 இல் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்…

Read more

இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..!! மாணவர்களின் செயல்பாட்டை கண்காணிக்கும் புதிய செயலி… கேரளா கல்வி துறையின் புதிய முயற்சி…!!

கேரள மாநில கல்வித்துறையின் தொழில்நுட்ப பிரிவான கேரள கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்பில் ‘சம்பூர்ண பிளஸ்’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி மாணவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்ட தகவல்களை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள முடியும். இதில் மாணவர்களின்…

Read more

இருநாட்டு உறவு மேம்பட… பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி… எங்கே தெரியுமா…?

பிரதமர் மோடி வருகின்ற பிப்ரவரி மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அடுத்த மாதம் 11-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ள பிரதமர் மோடி பாரிசில் நடைபெற இருக்கும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார். இப்பயணத்தின் போது பிரான்ஸ்…

Read more

“90 மணி நேரம் வேலை பார்க்கணுமா”…? மீண்டும் அறிக்கை வெளியிட்ட பிரபல நிறுவனம்.. நடிகை தீபிகா படுகோனே கடும் கண்டனம்..!!

L&T நிறுவன தலைவர் எஸ்.என் சுப்பிரமணியன் சமீபத்தில் வேலை நேரம் குறித்தான கருத்தை கூறியிருந்தார். அதில் அவர் கூறியதாவது, ஞாயிற்றுக்கிழமைகளில் L&T நிறுவன ஊழியர்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை வாங்க முடியாமல் போனதற்கு நான் வருத்தப்படுகிறேன் என்றும், அந்த கிழமைகளில் ஊழியர்களை வேலை…

Read more

“அந்தரங்க போட்டோஸ் மற்றும் வீடியோஸ்” பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம்… வாலிபர் அதிரடி கைது…!!

கேரளா மாநிலம் குட்டப்புழாவில் மிதுன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ காட்சிகளை செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். மேலும் மாணவியின் தந்தைக்கும், சகோதரனுக்கும் அனுப்பியுள்ளார். இதனால் காவல்துறையினர் வாலிபரை கைது செய்து மாஜிஸ்திரேட்…

Read more

“ பிரபல யூடியூபருக்கு புத்தாண்டு டாஸ்க்” அடுத்த நொடியே நேர்ந்த கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…!!

தாய்லாந்தில் காந்தீ என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். பிரபல இவர் புத்தாண்டை தனது நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது அவர்கள் சவால் ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் 20 நிமிடத்தில் 2 பாட்டில் மது அருந்தினால் ரூபாய் 75 ஆயிரம் பணம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.…

Read more

“Loan கட்டல” அவமானப்படுத்திய வங்கி ஊழியர்கள்…. விஷம் குடித்த 5 பேர்….!!

பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் கன்ஹையா மஹதோ. ஆட்டோ ஓட்டுனர் இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பல தனியார் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடன் வாங்கியதற்கு தவணை செலுத்தாததால் வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.…

Read more

இந்தியாவில் காற்று மாசுபாட்டில் டெல்லி மோசம்… ஆனால் தமிழகத்தில்.. இந்த 3 நகரங்களும் மிகச் சிறப்பாக இருக்கிறதாம்..!!

இந்தியா நகரங்களில் பலவற்றில் காற்று மாசுபாடு அதிகரிப்பதால் காற்றின் தரம் குறைந்து வருகின்றது. காற்றின் தர குறியீடு 0 – 50 இருந்தால் குறைந்தபட்ச தாக்கம். 51 – 100 என்றால் உணர்திறன் உள்ளவர்களுக்கு சிறிய சுவாசக் கோளாறு 101 –…

Read more

ரயிலில் பயணம் செய்ய போறீங்களா… 6 புதிய சிறந்த வசதிகள் ஏற்பாடு… என்னன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்திய ரயில்வே மிகப்பெரிய சேவை வழங்கும் அமைப்பாகும். மேலும் இது பொதுத்துறை நிறுவனமாகவும் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய ரயில்களில் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய ரயில்வே துறையின் அதன் பயணிகளுக்கு…

Read more

என்ன சொல்றீங்க…!! இத பண்ணலன்னா இன்சூரன்ஸ் பணம் கேன்சல் ஆகிடுமா… நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

நாம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தற்போதைய காலகட்டத்தில் செலவுகள் அதிகரித்து வருகின்றது. மேலும் எதிர்பாராத விதமாக மருத்துவ செலவுகளும் அவ்வப்போது ஏற்படும். இதனை ஈடுகட்ட நாம் ஹெல்த் இன்சூரன்ஸ் வைப்பது மிகவும் முக்கியமாகும். அத்தகைய…

Read more

FD:# ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் அதிக வட்டி தரும் வங்கிகள்… முழு விவரம் இதோ…!!!

தற்போது உள்ள மக்கள் வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதை நாகரீகமாக கருதுகின்றனர். அதில் தேவைக்கு அதிகமாக இருக்கும் பணத்தை பிக்சட் டெபாசிட் திட்டத்தில் போட்டால் வேகமாக பணம் சேரும் என்ற எண்ணத்தில் பலரும் தங்களது வங்கிகளில் இந்த திட்டத்தை…

Read more

இனி ஒரே ஒரு போன் மட்டும் போதும்…. வீட்டிலிருந்தபடியே வருமான சான்றிதழ் வாங்கலாம்… எப்படி தெரியுமா…?

வருமானச் சான்றிதழ் என்பது தனி நபர் அல்லது ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானத்தை உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான ஆவணமாகும். இதனை ஆன்லைன் மூலமாக எவ்வாறு விண்ணப்பிப்பது என்று காணலாம்.  முதலில் என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். பின்பு அதில் இ -சேவை…

Read more

டாடா-வின் தம்பி “ டாடா சன்ஸ்” குழுமத்தின் தலைவராக முடியாது…!! காரணம் இதுதான்… முழு விவரம் இதோ…!!!

ரத்தன் டாடா இந்திய வணிக துறையின் டைட்டன் என்று அழைக்கப்படுகின்றார். .இந்நிலையில் “டாடா அறக்கட்டளை” மற்றும் “டாடா சன்ஸ்” குழுமத்தை குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் ரத்தன் டாடாவின் மறைவிற்கு பின்னர் அவருடைய இளைய சகோதரரான நொய்யல்…

Read more

ஆஹா…! என்ன மேட்டர்.. “இமயமலை பாம்புக்கு டைட்டானிக் நாயகன் பெயர்”… விஷயத்தை கேள்விபட்டா ஆடிப் போயிடுவீங்க…!!

இமயமலையில் புதிய பாம்பு இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்பு இனத்திற்கு பிரபல ஹாலிவுட் நடிகர் லியார்னா டி காப்ரியாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் கோவிட் சமயத்தில் தனது வீட்டின் பின்னால் இருந்த ஒரு அறிய பாம்பை இமாச்சலபிரதேசத்தை சேர்ந்த இளைஞர்…

Read more

ஒரு எருமை மாட்டின் விலை ரூ 23 கோடியா..!! விந்து மட்டுமே ரூ 5 லட்சம் வரை விற்பனை… அப்படி என்னதான் ஸ்பெஷல்…!!

ஹரியானா மாநிலத்திலுள்ள சிர்சாவைச் சேர்ந்த ஜகத் சிங்கின் ‘அன்மோல்’ என்ற எருமை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.23 கோடி மதிப்பிற்கு இந்த எருமை கருதப்படுகிறது, இது 2 ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் 10 மெர்சிடிஸ் கார்களை விட அதிக விலையைக் கொண்டுள்ளது.…

Read more

18 வயதில் 14 சிகரங்களை தொட்டு அசத்தல்… கின்னஸில் இடம் பிடித்த இளைஞர்… குவியம் பாராட்டுகள்….!!

உலகில் பெரும்பாலான மக்கள் வித்தியாசமான சாதனையை செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது 18 வயது நேபாள இளைஞர் கின்னஸ் சாதனை செய்துள்ளார். அதாவது குறைந்த வயதில் உலகின் மிக உயரமான 14 மலை சிகரங்களில்…

Read more

“என்ன மனுஷன்யா நீ” திருடச் சென்ற வீட்டில் துணி துவைத்து, சமைத்து, சுத்தம் செய்த திருடன்… தண்டனை விதித்த நீதிமன்றம்…!!

யுகே- வில் டாமியன் வோஜ்னிலோவிச் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வேல்ஸ் நகரில் வேலைக்கு சென்ற பெண்ணின் வீட்டை உடைத்து திருட சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் எந்தவிதமான திருடிலும் ஈடுபடவில்லை. மாறாக வீட்டில் உள்ள குப்பைகளை அகற்றி குப்பை தொட்டியை…

Read more

“சமைத்துக் கொண்டிருந்த தாய்”… 27-வது மாடியிலிருந்து விழுந்த 3 வயது சிறுமி…. பதை பதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ..!!

உத்தரப் பிரதேசம் கிரேட்டர் நொய்டா நகரிலுள்ள உயரமான குடியிருப்பு கட்டிடத்தின் 27வது மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது சிறுமி, அதிர்ஷ்டவசமாக 12வது மாடி பால்கனியில் சிக்கிக் கொண்டு உயிர் தப்பியுள்ளார். இதில் சிறுமியின் தாய் வீட்டில் சமைத்து கொண்டிருந்தபோது, குழந்தை…

Read more

ஆதார் கார்டு புதுப்பிக்க போறீங்களா..? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சு வச்சுக்கோங்க..!!

இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் கார்டு மிகவும் அவசியம். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால்(UIDAI) ஆதார் கார்டு மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆதார் கார்டில் பல நபர்களுக்கு பிழைகள் ஏற்படுகிறது. அந்த பிளைகளை சரி செய்தால் எத்தனை நாட்களுக்குள்…

Read more

“கழிவறையை சுத்தம் செய்யாத 7 வயசு தங்கை”… கோபத்தில் 13 வயசு அக்கா செய்த கொடூரம்… நினைச்சாலே பதறுதே..!!

ஐக்கிய மாநிலங்களில் ஒன்றாக மிக்சிகன் விளங்குகின்றது. இப்பகுதியில் 2 பெண் குழந்தைகளுடன் ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பொதுவாக மேற்கத்திய நாடுகளில் தாய், தந்தையினர் வெளியே செல்லும்போது குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக பணியாளர் ஒருவரை நியமித்து விட்டு செல்வது வழக்கம். அதேபோன்று…

Read more

இன்னைக்கு 5 மணி வரை தான் Time…. மருத்துவர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை….!!

கர்நாடகா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் பெண் மருத்துவருக்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏராளமான மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

மூதாட்டியை பறக்கவிட்ட காளை மாடு…. இப்படி ஆகிருச்சே…. பதற வைக்கும் காணொளி….!!

சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு சம்பவங்கள் காணொளியாகவோ புகைபடமாகவோ வெளியாகி வைரலாகும் சிலவை பார்ப்போரை பதற செய்யும் அப்படி ஒரு காணொளி தான் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் வயதான மூதாட்டி ஒருவர் குச்சியை ஊன்றியபடி…

Read more

உடம்பு சரியில்லாத கணவன்…. ஆம்புலன்சில் பெண்ணுக்கு கொடூரம்…. பதற வைத்த சம்பவம்….!!

உத்தர் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை உடல்நிலை சரியில்லாமல் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றுள்ளார். ஆம்புலன்சில் வைத்து அந்த பெண்ணை இருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். அதோடு உடல்நிலை சரியில்லாமல் இருந்த அந்தப் பெண்ணின் கணவரையும் அவர்கள்…

Read more

Other Story