போலீஸ் மெதுவா வரட்டும்…. 3 கி.மீ தூரம் திருடர்களை துரத்தி சென்ற இளம்பெண்…. அப்புறம் இதான் நடந்துச்சு….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் பிரியதர்ஷினி(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் தி.நகரில் இருக்கும் தபால் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலை முடிந்து பிரியதர்ஷினி ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக…

Read more

காதல் தம்பதியை பிரிக்க முயற்சியா…? பஞ்சாயத்து தலைவருக்கு கத்திக்குத்து…. பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சோமனம்பட்டி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராஜ் என்ற மகன் உள்ளார். இதே போல ஒத்தக்கடை பகுதியில் சுப்பிரமணி என்பவரது மகள் கௌதமியும் வசித்து வருகிறார். கடந்த 2-ஆம் தேதி செல்வராஜூம் கௌதமியும் காதலித்து…

Read more

பல லட்ச ரூபாய் மதிப்பு…. கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்காக எடப்பாடி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 854.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக சாலை ஓரங்களில் பிவிசி குடிநீர் குழாய் பதிப்பதற்கு பணிகள் நடைபெற்றுக்…

Read more

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு…. விவசாயிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டி, அரூர் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களும் விவசாயிகளும் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் 50 கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்… கணவர் கண்முன்னே பலியான பெண்… பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள வெங்கரை பகுதியில் முத்து மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவநிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கௌஷிக் என்ற மகனும், நிதர்சனா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துமாணிக்கம் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மோட்டார்…

Read more

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி.. மாணவ மாணவிகள் பங்கேற்பு…!!

நாமக்கல் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிலையில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மதிப்போம், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து சாலைகளில் பயணிப்போம், செல்போன் பேசிக்கொண்டு…

Read more

நல்ல தானடா பேசிட்டு இருந்த…. ஷாக்கான மூதாட்டி…. தலைமறைவான வாலிபர்…!!.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேருந்து நிலையம் அருகே நடந்த வழிப்பறி சம்பவத்தில் மறைந்த வக்கீல் பழனிசாமியின் மனைவி மணிமேகலை (65) கொள்ளை முயற்சியில் சிக்கி நகையை இழந்துள்ளார். சம்பவத்தன்று விநாயகர் கோவில் அருகே நடந்து சென்றபோது, 25 வயது இளைஞர் ஒருவர்,…

Read more

டேபிள் மின்விசிறி ஒயரை இழுத்ததால்…. 1 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வீரணம்பாளையத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 வயதுடைய ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 9- ஆம் தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 1 வயது ஆண் குழந்தை டேபிள்…

Read more

தகராறு செய்த கணவர்…. சுத்தியலால் அடித்து கொன்ற மனைவி…. போலீஸ் நடவடிக்கை….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயகுமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே…

Read more

தகராறு செய்த கணவர்…. சுத்தியலால் அடித்த மனைவி…. போலீஸ் நடவடிக்கை….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயகுமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே…

Read more

மதுபான கடைகள் திறக்க தடை…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு….!!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மது கூடங்கள் திறக்க தடை விதிக்கப்படுகிறது. நாளை மறுநாள்…

Read more

செல்போனில் பேசி கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு சாலையில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு மதுரையைச் சேர்ந்த அய்யனார் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இதற்காக அய்யனார் ராமாபுரம்புதூர் பகுதியில் இருக்கும் தனியார் விடுதியில் இரண்டாவது மாடியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.…

Read more

கடித்து குதறிய கரடி…. முதியவர் உள்பட 2 பேர் படுகாயம்…. பீதியில் பொதுமக்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கரையங்காடு பட்டி கிராமத்தில் காளி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையல்காரராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று காலை காளி அடர்ந்த காடுகள் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

தனியார் நிறுவன மேற்பார்வையாளரிடம்…. 1 3/4 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சந்திர சேகரபுரத்தில் ரவீந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபக் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபக்கின் செல்போன் எண்ணிற்கு ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக…

Read more

கொல்லிமலையில் குளு குளு சீசன்…. மகிழ்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று காலை முதல் மாலை வரை கொல்லிமலை சோளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனிமூட்டம்…

Read more

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை…. ஏமாற்றத்துடன் செல்லும் சுற்றுலா பயணிகள்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு சென்ற சாமி தரிசனம் செய்கின்றனர். பின்னர் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்து…

Read more

“ரோஸ் மில்கில் விஷம்”…. தி.மு.க பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை…. வெளியான உருக்கமான தகவல்கள்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் டவுன் பொம்மி தெருவில் அருண்லால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நகர தி.மு.க செயலாளராக உள்ளார். இவரது மனைவி தேவிபிரியா ராசிபுரம் நகராட்சி 13-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ரித்திகா ஸ்ரீ,…

Read more

2 மாதங்களாக மின்சாரம் இன்றி தவித்த மலைவாழ் மக்கள்…. கலெக்டரின் உடனடி நடவடிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அடுக்கம் நெடுங்காபுளிப்பட்டி பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியர் உமாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2 மாதமாக சேளூர் நாடு பகுதியில் மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் மிகவும்…

Read more

நாய்கள் கடித்து சிறுமி உட்பட 7 பேர் காயம்…. 2 நாட்களில் முற்றுப்புள்ளி…? பேரூராட்சி உறுப்பினர்களின் தகவல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆர்.எஸ் கரட்டாங்காடு உள்ளிட்ட பகுதியில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று 7 வயது சிறுமி உட்பட 7 பேரை தெருநாய்கள் கடித்தது. இதில் படுகாயமடைந்த மூன்று பேர் மேல்…

Read more