“மழை வருவதற்குள் இதை செய்யாவிட்டால் ஆபத்து!” எழும்பூர் கால்வாயில் மோகினி ஆட்டம் காட்டும் அதிநவீன ரோபோட்.. மாநகராட்சியின் அதிரடி தூர்வாரும் பணிகள்…!!”
சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தீவிரமடைந்து வரும் நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திரு.வி.நகர் மண்டலம், 74-வது வார்டுக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகர் அருகே உள்ள எழும்பூர்…
Read more