இனிமேல் பல நாட்கள் காத்திருக்க வேண்டாம்…. ரயில் பயணிகளுக்கு வந்த நல்ல செய்தி…!!
நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் தோறும் ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். குறிப்பாக வெகு தூரமாக செல்லும் இடங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் ஐஆர்சிடிசி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, தவறுதலாக பணம் பிடித்தமானால், ஒரு…
Read more