“மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டால் எந்த வெற்றியும் முக்கியமில்லை”… பெங்களூர் வெற்றி கொண்டாட்டத்தின் போது 11 பேர் உயிரிழப்பு… கவுதம் கம்பீர் இரங்கல்…!!!
பெங்களூருவில் ஐபிஎல் 2025 வெற்றியையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வெற்றி விழா நடத்தியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னசாமி மைதானத்துக்குள் டிக்கெட் உள்ளரங்க நிகழ்வாக இருந்தாலும், வெளியே…
Read more